|  
  |  
 
முருகனை வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கும். பிரம்ம ஹத்தி தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள ஒரு கஷ்டமான அமைப்பாகும். 
ஸுப்ரஹ்மண்யஸ்ய மஹிமா 
வர்ணிதும் கேந சக்யதே ! 
யத்ரோச் திஷ்டமபி பஷ்டம் 
ச்விதரிணச் சோதயத்ய ஹோ ! 
ப்ரஹ்ம ஹத்யா தோஷ சேஷம் 
ப்ராஹ்மணானாமயம் ஹரன் ! 
விரோதேது பரம்கார்யம் 
இதிந்யாய மானயத். |  
  | 
No comments:
Post a Comment