SHIRDI LIVE DARSHAN

Saturday 7 April 2012

பண வரவு தரும் அனுமன் மந்திரம்-ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹா



செல்வ வளம் தரும் மந்திரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் ராமபிரானின் உதவியாளராகிய அனுமனும் ஒருவர். அவரது மந்திரங்களில் முக்கியம் என கருதுவதால் இந்த மந்திரத்தை வழங்கியுள்ளோம்.
ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹா
- என்ற இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.
ஓம் ஹ்ரீம் உத்தரமுகே, ஆதிவராஹாய, பஞ்சமுகி
ஹனுமதே, லம்லம்லம்லம்
கைல ஸம்பத்கராயஸ்வாஹா.
- என்ற இந்த மந்திரத்தை வீட்டில் அல்லது அரச மரத்தடியில் அல்லது சீதாராமர் சன்னதியில் அமர்ந்து ஜபித்து வந்தால் செல்வ வளம் பெருகும்.

முக்காலமும் உணர்ந்த என் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( திரு விஸ்வநாதன் ) அவர்களை சந்திக்க விருப்பம் உள்ளவர்கள்
saibabatrichy@gmail.com
 ங்கற ஈமெயில் id க்கு தொடர்பு கொள்ளவும்

 

பைரவர் வழிபாடு - கை மேல் பலன் 

http://copiedpost.blogspot.in/2012/06/blog-post_9026.html


பைரவர் வழிபாடு - கை மேல் பலன் - தன்னை வெளிபடுத்திய பைரவர்

 http://copiedpost.blogspot.in/2014/05/blog-post_6.html

பைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்

http://copiedpost.blogspot.in/2014/10/blog-post.html


1 comment:

  1. வணக்கம்,

    நான் ரவிச்சந்திரன். சென்னையில் இருக்கிறேன்.நான் ஒரு ஷீரடி சாய்பாபாவின் தீவிர பக்தன். எனது வாழ்வில் ஷீரடி சாய்பாபா பல அற்புதங்களை நடத்தி இருக்கிறார். மேலும் நான் பைரவரை சமீப காலமாக அவரின் பெருமையறிந்து வணங்கி வருகிறேன்.
    தங்களின் பைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும் படித்தேன். அதிலிருந்து தங்களையும் உங்கள் குருநாதர் சாய் பாபா உபாசகரையும் பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். தங்களின் முகவரியையும் குருநாதர் முகவரியையும் தொடர்பு எண்ணையும் தெரிவிக்கவும்.

    இப்படிக்கு.
    சாய்தாசன் - ரவிச்சந்திரன்,
    சென்னை
    செல். 7845014471

    ReplyDelete