SHIRDI LIVE DARSHAN

Friday, 17 January 2014

அஞ்சனேயர் அருளிய ஸ்ரீ சீதாராம ஸ்தோத்ரம் .MP3

அஞ்சனேயர் அருளிய ஸ்ரீ சீதாராம ஸ்தோத்ரம் ,MP3





                         ஸ்ரீ சீதாராம ஸ்தோத்திரம் .MP3


http://www.mediafire.com/listen/aavm7r0kksbui68/Sita%20Rama%20Stotram%20.mp3


அயோத்யாபுரநேதாரம் மிதிலாபுர நாயிகாம்
ராகவாணாம் அலங்காரம் வைதேஹாநாம் அலங்க்ரியாம்

ரகூணாம் குலதீபம் ச நிமீநாம் குலதீபிகாம்
ஸுர்யவம்ஸஸமுத்பூதம் ஸோமவம்ஸஸமுத்பவாம்

புத்ரம் தஸரதஸ்யாத்யம் புத்ரீம் ஜனகபூபதே:
வஸிஷ்டா நுமதாசாரம் ஸதாநந்தமதாநுகாம்

கௌஸல்யாகர்ப்பஸம் பூதம் வேதிகர்ப்போதிதாம் ஸ்வயம்
புண்டரீகவிஸாலாக்ஷம் ஸ்புரதிந்தீவரேக்ஷணாம்

சந்த்ரகாந்தாந நாம்போஜம் சந்த்ரபிம்போமாநநாம்
மத்தமாதங்ககமநம் மத்தஹம்ஸ வதூகதாம்

சந்தநார்த்ர புஜாமத்யம் குங்குமார்த்ரபுஜஸ்தலீம்
சாபாலங்க்ருதஹஸ்தாப்ஜம் பத்மாலங்ருதபாணிகாம்

ஸரணாகதகோப்தாரம் ப்ரணிபாதப்ரஸாதிகாம்
காலமேகநிபம் ராமம் கார்த்தஸ்வரஸமப்ரபாம்

திவ்யஸிம் ஹாஸநாஸீநம் திவ்யஸ்ரக் வஸ்த்ரபூஷணாம்
அநுக்ஷணம் கடாக்ஷப்யாம் அந்யோந்யேக்ஷண காங்க்ஷிணௌ

அந்யோந்யஸ்த்ருஸாகாரௌ த்ரைலோக்ய க்ருஹதம்பதீ
இமௌ யுவாம் ப்ரணம்யாஹம் பஜாம்யத்ய க்ருதார்த்ததாம்

அநேந ஸ்தௌதி ய: ஸ்துத்யம் ராமம் ஸீதாம் ச பக்தித:
தஸ்ய தௌ தநுதாம் புண்யா: ஸம்பதஸ்ஸகலார்த்ததா:

ஏவம் ஸ்ரீராமசந்த்ரஸ்ய ஜாநக்யாஸ்ச விஸேஷத:
க்ருதம் ஹநுமதா புண்யம் ஸ்தோத்ரம் ஸத்யோ விமுக்திதம்
ய: படேத் ப்ராதருத்தாய ஸர்வாந் காமந்அவாப் நுயாத்

ஸ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம் ஸம்பூரணம்

Wednesday, 4 December 2013

ஆதி சங்கரர் அருளிய லலிதா பஞ்சரத்ன ஸ்தோத்ரம் .MP3





லலிதா பஞ்சரத்ன ஸ்தோத்ரம் .MP3


                                                                  
http://www.mediafire.com/listen/kr1pdi1ajoqouhl/LALITHA%20PANCHARATNAM.mp3
                                                                                                                 

ப்ராத: ஸ்மராமி லலிதா வதனாரவிந்தம்
பிம்பாதரம் ப்ருதுல மௌக்திகசோபிநாஸம்
ஆகர்ண தீர்க்க நயனம் மணிகுண்ட லாட்யம்
மந்தஸ்மிதம் ம்ருக மதோஜ் ஜ்வல பாலதேசம்.

ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்ப வல்லீம்
ரத்னாங்குளீய லஸதங்குளி பல்ல வாட்யாம்
மாணிக்ய ஹேமவலயாங்கத சோபமானாம்
புண்ட்ரேக்ஷசாப குஸுமேக்ஷஸ்ருணீன்ததானாம்

பராதர் நமாமி லலிதா சரணார விந்தம்
பக்தேஷ்டதான நிரதம் பவஸிந்து போதம்
பத்மாஸனாதி ஸுரநாயக பூஜனியம்
பத்மாங்குச த்வஜ ஸுதர்சன லாஞ்சனாட்யம்.

ப்ராத: ஸ்துவே பரசிவாம் லலிதாம் பவானீம்
த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணானவத்யாம்
விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம்
விச்வேச்வரீம் நிகம வாங்க மனஸாதி தூராம்

ப்ராதர் வதாமி லலிதே தவ புண்ய நாம
காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி
ஸ்ரீ சாம்பவீத ஜகதாம் ஜனனீ பரேதி
வாக்தேவ தேதி வசஸா த்ரிபுரேச்வரீதி

ய: ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா
ஸெபாக்யதம் ஸுலலிதம் படதி ப்ரபாதே
தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸன்னா
வித்யாம் ச்ரியம் விபுலஸெளக்ய மனந்த கீர்த்திம்.




இந்த மந்திரத்தை செவ்வாய்க் கிழமை, வெள்ளிக் கிழமை தோறும் மாலையில் திருவிளக்கின் முன் அமர்ந்து கூறுவதால் பெண்களுக்கு மன நிம்மதியும், மாங்கல்ய பாக்யம், மாங்கல்ய பலம் ஆகியவைகள் ஏற்படும். ஆண்கள் பாராயணம் செய்து வந்தால் புகழ், பொருளாதாரக் குறைகள் நிவர்த்தியாகி நிம்மதி ஏற்படும். .

மாங்கல்ய பாக்கியம், மாங்கல்ய பலம், சகல சவுபாக்கியங்களைத் தரும் 

 ஆதி சங்கரர் அருளியது 


Monday, 25 November 2013

வீட்டில் உள்ள / வீடு அமைப்பில் உள்ள தோஷம் / குறைகள் நீங்க எளிய பரிகாரம்

வீட்டில் உள்ள / வீடு அமைப்பில் உள்ள தோஷம் / குறைகள் நீங்க
எளிய பரிகாரம் 

என் குருநாதர் சாய்பாபா உபாசகர் அருளிய பரிகாரம்

வாஸ்து தோஷம் , முச்சந்தி வீடு , இடுகாட்டுக்கு அருகில் உள்ள வீடு , அல்லது ஒரு சிலருக்கு புதியதாக குடி போனதிலேயிருந்து எதுவுமே துலங்காமல் இருக்கும் , எப்பவும் கெட்ட சம்பவங்கள் அல்லது சகுனங்கள் நடந்து கொண்டே இருக்கும் நல்ல விசயமே நடக்காது , எவ்வளவோ பரிகாரம் செய்தும் நீங்கியிருக்காது இப்படிபட்ட அமைப்பில் உள்ள வீடுகளில் எப்போதும் எதாவது குறையோ  தோஷமோஇருந்து கொண்டே இருக்கும்

இப்படிபட்ட தோஷங்கள் / குறைகள் நீங்க வீட்டின் நான்கு மூலையிலும் ஒரு விளக்கு என நான்கு விளக்கு பைரவரை நினைத்து கொண்டு 90 நாட்களுக்கு விளக்கு ஏற்ற வேண்டும் .

90 நாள் என்பது ஒரு கணக்கு தான்

நமக்கு இப்போ ஓரளவு பரவாயில்லை , பிரச்னை இல்லை அப்படின்னு நாம உணரும் வரை விளக்கு போட வேண்டும்

வாழ்நாள் முழுமையும் கூட விளக்கு போடலாம் .

ஒருவேளை வீட்டுக்கு காம்போண்டு சுவற்றுக்குள் விளக்கு போட்டால் யாரவது எதாவது நினைபாங்க அப்படின்னு சங்கடபட்டால் , வீட்டுக்கு உள்ளேயே நான்கு மூலைக்கும் விளக்கு ஏற்றலாம் , ( விளக்கு எரிந்து முடியும் வரை கவனம் தேவை  ).

விளக்கு ஏற்றும் பொது பைரவர் கவசம் / பைரவர் காயத்ரி / பைரவர் ஸ்லோகம் / ஸ்துதி / பைரவர் போற்றி என எதாவது ஒன்றை சொல்லிக்கொண்டே விளக்கு ஏற்றலாம்

ஓம் ஸ்ரீ காலபைரவாய நமஹ 

இவ்வழிபாட்டினைஆரம்பிக்கும் முன் பைரவர் கோவிலுக்கு சென்று அங்கு விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றி ( வழிபாடு வெற்றி அடைய ) பிறகு பைரவருக்கு ஒரு விளக்கேற்றி அனுமதியும் ஆசிர்வாதமும் பெற்று
பிறகு வீட்டுற்கு  வந்து விநாயகரை வணக்கி அவருக்கும்  ஒரு விளக்கேற்றிய பிறகே பைரவரை நினைத்து விளக்கு போட வேண்டும்

இந்த வழிபாட்டினை செய்ய ஆரம்பிக்க மிகவும் உகந்த நாள்

தேய்பிறை அஷ்டமி , வாஸ்து நாள் ,பௌர்ணமி 

அப்படியும் இல்லையென்றால்  உங்கள் குடும்ப உறுபினர்கள் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் வராத நாள் எதுவானாலும் ஆரம்பிக்கலாம்


என் குருநாதர் வாக்கு என்றுமே பொய்க்காது , நிச்சயம் இவ்வழிபாட்டினை செய்பவர் வீட்டில் அணைத்து மங்களமும் உண்டாகும் .


குருநாதர் சாய் பாபா உபாசகர் ( திரு விஸ்வநாதன் ) அவர்களை சந்திக்க விருப்பம் உள்ளவர்கள்
saibabatrichy@gmail.com   ங்கற ஈமெயில் id க்கு தொடர்பு கொள்ளவும்


ஓம் சாய்ராம்

குருநாதர் திருவடி சரணம்







Wednesday, 23 October 2013

சிவ மானஸ பூஜா ஸ்தோத்திரம்.MP3



சிவ மானஸ பூஜா ஸ்தோத்திரம்.MP3



ரத்னை: கல்பித மாஸனம் ஹி மஜலை:
ஸ்நானம் ச திவ்யாம்பரம்
நானாரத்ன விபூஷிதம் ம்ருகமதா
மோதாம்கிதம் சந்தனம்
ஜாதீ சம்பக பில்வ பத்ராசிதம்
புஷ்பம் ச தூபம் ததா
தீபம் தேவ தயாநிதே பஸுபதே
ஹ்ருத் கல்பிதம் க்ருஹ்யதாம்

ஸெளவர்ணே நவரத்ன கண்டரசிதே
பாத்ரே க்ருதாம் பாயஸசம்
பாக்ஷ?யம் பஞ்சவிதம் பயோததியுதம்
ரம்பாபலம் பானகம்
ஸாகானாமயுதம் ஜலம் ருசிகரம்
கற்பூர கண்டோஜ்வலம்
தாம்பூலம் மனஸா மயா விரசிதம்
பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு

சத்ரம் சாமரயோர் யுகம்வ்யஜனகம்
சாதர் ஸகம் நிர்மலம்
வீணாபேரி ம்ருதங்க காஹல கலா
கீதம் ச ந்ருத்யம் ததா
ஸாஷ்டாங்கம் ப்ரணதீ: ஸ்துதிர்பஹுவிதா
ஹ்யேதத் ஸமஸ்தம் மயா
ஸம்கல்பேன ஸமர்பிதம் தவவிபோ
பூஜாம் க்ருஹாண ப்ரபோ

ஆத்மா த்வம்கிரிஜாமதி: ஸஹசரா
ப்ராணா: ஸரீரம் க்ருஹாம்
பூஜாதே விஷயோப போக ரசனா
நித்ரா ஸமா திஸ் திதி:
ஸம்சார: பதயோ: ப்ரதக்ஷ?ணவிதி:
ஸ்தோத்ராணி ஸர்வாகிரோ
யத்யத் கர்ம கரோமி தத்ததகிலம்
ஸம்போ த வாராதனம்

கர சரண க்ருதம் வாக்காய ஜம் கர்மஜம்வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வா பராதம்
விஹித மவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
ஜயஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஸம்போ


இந்த ஸ்லோகங்களைத் தினமும் பாராயணம் செய்வதால் கிரக தோஷங்கள் விலகி, சரீர உபாதைகள் நீங்கி ஷேமம்  ஏற்படும். புத்திர தோஷம் இருந்தால் விலகும்.
ஸ்ரீ சிவாபசாரமும் நீங்கி சகல
ஷேமங்களும் ஏற்படும். இந்த ஸ்தோத்திரம் படித்தலே பூஜை செய்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.





VI

SIVA MANASA STOTHRAM,MP3,DOWNLOAD,DEVOTIONAL SONGS


K.NESARAAJAN,

Wednesday, 25 September 2013

ஸ்ரீ விஷ்ணு சத நாம ஸ்தோத்ரம்.MP3

ஸ்ரீ விஷ்ணு சத நாம ஸ்தோத்ரம்.MP3




 01 ஸ்ரீ விஷ்ணு சத நாம ஸ்தோத்ரம்.MP3

 




02 ஸ்ரீ விஷ்ணு சத நாம ஸ்தோத்ரம்.MP3




வாஸுதேவம் ஹ்ரிஷிகேசம் வாமனம் ஜலஸாயினம் !

ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம் !!

வாராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருசிம்ஹம் நரகாந்தகம் !

அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்தமஜமவ்யயம் !!

நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்த்திபாஜனம் !

கோவர்த்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம் !!

வேத்தாரம் யஞ்யபுருஷம் யஞேசம் யஞ்யவாஹகம் !

சக்ரபாணிம் கதாபாணிம் சங்கபாணிம் நரோத்தமம் !!

வைகுண்டம் துஷ்டதமனம் பூகர்பம் பீதவாஸஸம் !

த்ரிவிக்ரமம் த்ரிகாலஞம் த்ரிமூர்த்திம் நந்திகேஷ்வரம் !!

ராமம் ராமம் ஹயக்ரீவம் பீமம் ரௌத்ரம் பவோத்பவம் !

ஸ்ரீபதிம் ஸ்ரீதரம் ஸ்ரீஷம் மங்களம் மங்களாயுதம் !!

தாமோதரம் தமோபேதம் கேசவம் கேசிஸூதனம் !

வரேண்யம் வரதம் விஷ்ணும் ஆனந்தம் வஸுதேவஜம் !! 

ஹிரண்யரேதஸம் தீப்தம் புராணம் புருஷோத்தமம் !

ஸகலம் நிஷ்கலம் சுத்தம் நிர்குணம் குணஸாஸ்வதம் !! 

ஹிரண்யதனு ஸங்காஸம் சூர்யாயுத ஸமப் பிரபம் !

மேகஷ்யாமம் சதுர்பாஹும் குசலம் கமலேக்ஷணம் !!

ஜ்யோதிரூபமரூபம் ச ஸ்வரூபம் ரூபஸம்ஸ்திதம் !

ஸர்வஞம் ஸர்வரூபஸ்தம் ஸர்வேஸம் ஸர்வதோமுகம் !!

ஞானம் கூடஸ்தமசலம் ஞானதம் பரமம் ப்ரபும் !

யோகீசம் யோகநிஷ்ணாதம் யோகினம் யோகரூபிணம் !! 

ஈஸ்வரம் ஸர்வபூதானாம் வந்தே பூதமயம் ப்ரபும் !

இதி நாம சதம் திவ்யம் வைஷ்ணவம் கலு பாபஹம் !!

வ்யாஸேன கதிதம் பூர்வம் ஸர்வ பாப ப்ரணாஸனம் !

ய: படேத் ப்ராத ருத்தாய ஸ பவேத் வைஷ்ணவோ நர: !!

ஸர்வபாப விசுத்தாத்மா விஷ்ணு ஸாயுஜ்யமாப்னுயாத் !

சாந்த்ராயண ஸஹஸ்ராணி கன்யாதான சதானி ச !!

கவாம் லக்ஷ ஸஹஸ்ராணி முக்திபாகீ பவேன்னர: !

அஸ்வமேதாயுதம் புண்யம் பலம் ப்ராப்னோதி மானவ: !!

 இதி ஸ்ரீ விஷ்ணு சத நாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்


K.NESARAAJAN
SRI VISHNU SATHA NAAMA STOTHRAM , MP3,DOWNLOAD,SLOGAM

Monday, 16 September 2013

ஸ்ரீ ராம புஜங்காஷ்டகம்.MP3



ஸ்ரீ ராம புஜங்காஷ்டகம்.MP3

                                      

                                                      

பஜே விசேஷ சுந்தரம் ஸமஸ்தபாப கண்டனம்
ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராம மத்வயம்

 

அதீதமான அழகுள்ளவரும், அனைத்துப் பாவங்களையும் போக்குபவரும், தனது பக்தர்களின் மனதை களிக்கச் செய்கிறவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

ஜடாகலாப சோபிதம் ஸமஸ்தபாப நாஸனம்
ஸ்வபக்த பீதி பஜ்ஜனம் பஜேஹராம மத்வயம்

 

அழகான திருமுடியினை உடையவரும், எல்லாப் பாவங்களையும் அழிப்பவரும், தன் பக்தர்களின் பயத்தைப் போக்குகின்றவருமான இணையற்ற ஸ்ரீராமனை துதிக்கிறேன்.

நிஜ ஸ்வரூப போதகம் க்ருபாகரம் பவாபஹம்
ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹ ராமமத்வயம்

 

ஆன்மாவின் வடிவினை உணர்த்தி உபதேசிப்பவரும், கருணைக்கடலும், பிறப்பு இறப்பு என்ற பயத்தைப் போக்குபவரும், எங்கும் எப்போதும் ஒரே சம நிலையிலிருப்பவரும், மங்களத்தைச் செய்கிறவரும், தோஷமற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகிறேன்.

ஸப்ரபஞ்ச கல்பிதம் ஹ்யநாமரூப வாஸ்தவம்
நிராக்ருதிம் நிராமயம் பஜேஹ ராமமத்வயம்



உலகத்தையே காப்பவரும் நாமரூப மற்றவரும், எப்பொழுதுமுள்ளவரும், உருவமற்றவரும், அழிவற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை நமஸ்கரிக்கிறேன்.

நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப நிர்மலம் நிராமயம்
சிதேகரூப ஸந்ததம் பஜேஹ ராமமத்வயம்

 

பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்டவரும், நிர்குணமானவரும், பாபமற்றவரும், அழிவற்றவரும், ஒளிமயமானவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

பவாப்தி போதரூபகம் ஹ்யசேஷ தேஹ கல்பிதம்
குணாகரம் க்ருபாகரம் பஜேஹ ராம மத்வயம்

 

சம்சார சாகரத்தினைக் கடக்க உதவும் தோணி போன்றவரும், எல்லோருடைய ஆன்மாவிலும் வியாபித்துள்ளவரும், குணங்களுக்கு இருப்பிடமானவரும், கருணைக் கடலும் இணையற்றவருமான ஸ்ரீராமனை போற்றுகிறேன்.

மஹாவாக்ய போதகைர் விராஜமான வாக்பதை
பரப்ரஹ்மவ்யாபகம் பஜேஹ ராமமத்வயம்

 

மஹா வாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்துகின்ற சிறந்த சொற்களால் கூறப்படும் பரப்பிரம்மமாயும், எங்கும் நிறைந்திருப்பவராகவும், இணையற்றவருமாக உள்ள ஸ்ரீராமனை பூஜிக்கிறேன். (பரமசிவன் தேவி பார்வதியிடம் ராம என்ற மகாவாக்கியத்தை மூன்று முறை சொன்னாலே போதும், அது ஆயிரம் திருநாமங்களால் வழிபட்டதற்குச் சமம் என்று கூறியதை நினைவில் கொள்ளலாம்.)

சிவப்ரதம் ஸுகப்ரதம் பவச்சிதம் ப்ரமாபஹம்
விராஜமான தேசிகம் பஜேஹ ராமமத்வயம்
 


நன்மைகளைக் கொடுப்பவரும், சுகத்தை அளிப்பவரும், ஜனனமரண பயத்தைப் போக்குபவரும், அஞ்ஞானத்தை அழிப்பவரும், ஆசார்யனாய் பிரகாசிக்கிறவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை துதிக்கிறேன்.

ராமாஷ்டகம் படத்யஸ்ஸுக கரம் ஸீபுண்யம் வ்யாஸேன பாஷித மிதம் ஸ்ருனுதே மனுஷ்ய
வித்யாம் ஸ்ரியம் விபுல ஸெளக்ய மனந்த கீர்த்தி ஸம்ப்ராவ்ய தேஹவிலயே லபதேச மோக்ஷம்


ஸ்ரீ ராம புஜங்காஷ்டகம் ஸம்பூர்ணம்

 
வியாசரால் சொல்லப்பட்டதும், எளிமையானதும், ஏராளமான புண்ணியத்தைத் தருவதுமான இந்த ராமாஷ்டகத்தைப் படிக்கிற, கேட்கிற எவரும் கல்வி, செல்வம், கலை, அளவற்ற சுகம், சர்வமங்களம் மற்றும் மங்காத புகழையடைந்து முடிவில் மோட்சத்தையும் பெறுவார் என்பது நிச்சயம்!




K.NESARAAJAN 
SRI RAMA BHUJANGA ASHTAGAM , MP3, HANUMAN , ANJANEYAR, MP3, FREE DOWNLOAD

Thursday, 5 September 2013

தாரித்திரிய தஹண சிவ ஸ்தோத்திரம்.MP3




தாரித்திரிய தஹண சிவ ஸ்தோத்திரம்.MP3
                                                       





விச்வேச்வராய நரகார்ணவதாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரியது: கதஹநாயநம: சிவாய

கௌரீப்ரியா யரஜநீச கலாதராய
கலாந்தகாய புஜகாதி பகங்கணாய
கங்காதராய கஜராஜ விமர்தநாய
தாரித்ரியது; கதஹநாய நம: சிவாய

பக்திப்ரியாய பவரோக பயோபஹாய
உக்ராய துர்கபவஸாகர தாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாம ஸுஹ்ருந்யகாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

சர்மாம்பராய சவபஸ்மவிலேபநாய
பாலோக்ஷணாய மணிகுண்டல மண்டிதாய
மஞ்ரபாதயுகளாக ஜடாதராய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

பஞ்சாநநாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம்சுகாய புவனத்ரணமண்டி தாய
ஆனந்த பூமிவரதாய தாமோயாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

பானுப்ரியாய பவஸாகரதார ணாய
காலாந்தகாய கமலாஸந பூஜிதாய
நேத்ரத்ரயாய சுபலக்ஷக்ஷ்ண லக்ஷிதாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
நாகப்ரியாய நரகார்ண வதாரணாய
புண்யேஷு புண்யபரிதாயஸுரார்சிதாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

முக்தேச்வராய பலதாயகணேச்வராய
கீதப்ரியாய வ்ருஷபேச்வர வவாஹராய
மாதங்கசர்மவஸநாய மஹேச்வராய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

வஸஷ்டே நக்ருதம் ஸ்தோத்திரம்
ஸர்வரோக நிவாரணம்
ஸர்வஸ்ம்பத்கரம் சீக்ரம் புத்ர
பௌத்ராதி வர்த்தனம்
திரிஸந்த்யம்ய: படேந்நித்யம்
ஸஹிஸ்வர்கமவாப்னுயாத்

இதிஸ்ரீ வஸிஷ்ட விரசிதம் தாரித்ரிய
தஹந சிவஸ்தோத்திரம் ஸம்பூர்ணம்

ஓம் நமசிவாய

இந்த ஸ்லோகத்தை தினசரி மூன்று வேலை படிப்பதன் மூலம், பிறவிக்கடன், பொருளாதாரக் கடன் நீங்கி, நல்ல புத்திரர்களை அடைந்து தேக ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளோடு, சொர்க்க அனுபவத்தை அடைவார்கள்.

K.NESARAAJAN ,  Daridraya dahana stotram
என வசிஷ்டர் அருளிய தாரித்திரிய தஹன சிவ ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.