SHIRDI LIVE DARSHAN

Tuesday 26 March 2013

கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்

http://www.boompowerofrhythm.org/wp-content/uploads/2013/02/art-of-meditation-1821.jpg

ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ?

நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் .

உடனே புறப்பட்டான் .

போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான்

அவர் கேட்டார் .

" எங்கே போகிறாய் ?"

" கடவுளை காண போகிறேன் !"

" எங்கே ? "

" கோவிலில் !"

" அங்கே போய் ........"

" அவரை வழிபட போகிறேன் ! "

" அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?"

" தெரியாது "

" எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை . அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்?"

" அப்படியென்றால் "

 " உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் "

அவன் ரொம்பவே குழம்பி போய்ட்டான்

ஞானி தெளிவு படுத்தினார்

" ஏ, மனிதனே ..... நீ செய்யபோவது உண்மையான வழிபாடு அல்ல .... இன்றைக்கு மனிதர்கள் " வழிபாடு " என்ற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் . தங்களது கோரிக்கைகளை குரல் மூலம் பட்டியலிட்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .தங்களது புகார்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் "

" நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் ..."

" நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?"

" அப்படியானால் ..  ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?"

" அவரை நீ சந்திக்க முடியாது . உணர முடியும் !"

" அதற்க்கு வழி ?"

" தியானம்"

" தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?"

" இல்லை "
மனிதன் வியப்போடு நிமிர்ந்தான் . அவர் சொன்னார் :

" தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது . அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய்  . உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் "

அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருபார் அங்கெ வந்தார் . ஞானியின் முன்னால் வந்து பணிவோடு நின்றார் .

 தன்னுடைய தேவையை சொன்னார் :

" I WANT PEACE"

ஞானி சொன்னார்:

" முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை நீ நெருங்கலாம் !"   எனக் கூற , வந்தவர் யோசித்தார் .

 ' I ' . ' WANT ' இரண்டையும் விட்டு விலகினால் 'PEACE ' நெருங்கி வருகிறது !

' நான் ' என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ' என்னுடையது ' என்கிற ஆசைகளை விலக்குங்கள். ' அமைதி ' என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் .

வெளிநாட்டுகாரருக்கு விளக்கம் கிடைத்தது .மனநிறைவோடு திரும்பி சென்றார் . கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கெ வந்தான் .

" சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும்  கிடைச்சிருக்காது !"

" எப்படி அது ?"

" ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !"

அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !

ஞானி கேட்டார்

" அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ?"

" ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !"

உற்சாகமாக சொன்னான் .

" உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?"

"இல்லை "

" அந்த வகையில்  பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !"

" யார் அவர் "

" அங்கே இருக்கிற அர்ச்சகர் !"

வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் .

" சரி , சுவாமி . நான் வர்றேன் !"

சோர்வோடு நடந்து போனான் .

அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தது . இறுதியில் மனிதன் எழுந்தான் . ஞானியிடம் விடை பெற்றான் . திரும்பி நடந்தான் .

 ஞானி  கேட்டார் :

" எங்கே போகிறாய் ? "

" வீடுக்கு !"

" கோவிலுக்கு போகவில்லையா ?"

" இல்லை "

" அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?"

" ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டேன் .

'நான் ' . 'என்னிடம் ' இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன் "

ஞானி இருகைகளையும் உயர்த்தினார் .

" ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ , அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் "

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSTrMrLQ9Gf5hQWcZWSiV-SKIxkYS6lYBb6V2YAkpHY_qKpXnHH

Saturday 23 March 2013

ஸ்ரீமந்த்ர ராஜபத லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரம்.MP3





http://www.vodburner.com/wp-content/uploads/2010/04/Download-button-small3.jpg


 ஸ்ரீமந்த்ர ராஜபத லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரம்.MP3


சகல காரியங்களும் தடையின்றி நிறைவேற தினசரி பாராயணம் செய்யவும்

 ஸ்ரீ ஈச் வர உவாச:
வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்
விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்
நிநாத த்ரஸ்த விச் வாண்டம்
விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்

 ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
ஸபலௌகம் திதே ஸூதம்
நகாக்ரை: சகலீசக்ரே
யஸ்தம் வீரம் நமாம்யஹம்

 பதா வஷ்டபத் பாதாளம்
மூர்த்தா விஷ்ட த்ரிவி டபம்
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்
மஹா விஷ்ணும் நமாம்யஹம்

 ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
ஜ்வலநாதீந் யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்

 ஸர்வேந்த்ரியை ரபி விநா
ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா
யோ ஜாநாதி நமாம்யாத்யம்
தமஹம் ஸர்வதோமுகம்
 

 நரவத் ஸிம்ஹவச்சைவ
யஸ்ய ரூபம் மஹாத்மந
மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்
 

 யந்நாம ஸ்மரமணாத் பீதா
பூத வேதாள ராக்ஷஸா
ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி
பீஷணம் தம் நமாம்யஹம்

ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
ஸகலம் பத்ர மச்நுதே
ச்ரியா ச பத்ரயா ஜூஷ்ட
யஸ் தம் பத்ரம் நமாம்யஹம்

ஸாக்ஷõத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்
ம்ருத்யும் சத்ரு கணாந்விதம்
பக்தாநாம் நாசயேத் யஸ்து
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

நமஸ்காரத்மகம் யஸ்மை
விதாய ஆத்ம நிவேதநம்
த்யக்தது: கோகிலாந் காமாந்
அச்நந்தம் தம் நமாமயஹம்

தாஸபூதா: ஸ்வத: ஸர்வே
ஹ்யாத்மாந பரமாத்மந
அதோஹமபி தே தாஸ
இதி மத்வா நமாம்யஹம்

சங்கரேண ஆதராத் ப்ரோக்தம்
பதாநாம் தத்வ நிர்ணயம்
த்ரிஸந்த்யம் ய: படேத் தஸ்ய
ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

மேற்கொண்ட ஒவ்வொன்றையும் தினந்தோறும் 11 முறை பாராயணம் செய்யவும்

ஸ்ரீ மதே ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பரப்ஹ்மணே நம
ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நம
ஓம் பூம் பூம்யே நம
ஓம் நீம் நீளாயை நம

மேற்கண்டவற்றை குங்குமத்தால் ஒவ்வொன்றையும் 12 முறை கூறி அர்ச்சனை செய்யவும்.

அருள் மிகு நாமக்கல் நரசிம்மர் திருக்கோவில் திருத்தேர் பெருவிழா அழைப்பிதழ் 20-03-13 முதல் 03-04-13 வரை

அருள் மிகு நாமக்கல் நரசிம்மர் திருக்கோவில்  திருத்தேர் பெருவிழா அழைப்பிதழ்

20-03-13  முதல் 03-04-13 வரை திருவிழா நடைபெறுகிறது .


இந்நாட்களில்  நரசிம்மரை தரிசனம் பண்ணுவது மிக மிக விசேசமானது

(நாமகிரி தாயாரை தரிசித்த பின்னரே நரசிம்மரை தரிசனம் பண்ண வேண்டும் )

இரவு 8 மணிக்கு  கோவில் நடை சாத்தி விடுவார்கள்




Saturday 9 March 2013

பாபா செய்த அறுவை சிகிச்சை


நானா சாஹேப் பாபாவின் மிகப்பெரிய பக்தர்; ஒருமுறை அவருக்கு முதுகுப்புறம் ஏற்பட்ட கட்டியின் காரணமாக அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும் என்று டாக்டர்கள் குழு தெரிவித்தது. அவரும் அவ்வாறே தயாரானார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த நாளில்; அவர் இருக்கும் அறையின் மேல்தளத்தின் ஓடுகள் சரியத்தொடங்கின, அதில் ஒரு கூர்மையான ஓடு மிகச்சரியாக குப்புறப்படுத்துக் கொண்டிருந்த நானாவின் முதுக்கட்டியின் மீது சரக்கென்று விழுந்து, சிதைத்தது. வழியால் துடித்தார் நானா. டாக்டர்கள் அதிர்ந்து போனார்கள்.

கட்டி உடைந்து, ரத்தமும், சீழுமாய் வெளியேறிற்று. டாக்டர்கள் அவசர அவசரமாய் நானாவை சோதித்தார்கள். என்ன ஆச்சரியம்! அறுவை சிகிச்சையே செய்யவேண்டாம் என்று சொன்னது மருத்துவக் குழு.  அத்தனை அற்புதமாக ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆம். ஏழெட்டு டாக்டர்கள் உத்திரவாதம் தராமல் செய்வதாக இருந்த அறுவை சிகிச்சையை, உத்திரத்திலிருந்து விழுந்த ஒரு ஓடு செய்துவிட்டது!

சில நாட்கள் சென்றன. நானா  சாஹேப் பூரண குணமடைந்ததும் பாபாவைக் காணச் சென்றார்.

"வா-வா .." என்று அவரை அழைத்த சாயிபாபா, தன் ஆட்காட்டி விரலை நானா சாஹேப் முன்னால் நீட்டினார். ஒன்றும் புரியாமல் பார்த்தார் நானா. பாபா புன்னகைத்தார். "என்னப்பா, என்னிடம் நீ சொல்லாவிட்டால் எனக்குத் தெரியாதா என்ன? இதோ என் ஆட்காட்டிவிரலால் கூரையிலிருந்து ஓட்டினைத் தள்ளி, உனக்கு சிகிச்சை செய்ததே நான்தான்!" என்று புன்னகைத்தார் ஷிர்டி சாயிபாபா.

பரவசத்தில் நெகிழ்ந்து போனார் நானா சாஹேப்.

ஆமாம். உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் பாபாவை பிராத்தனை செய்யுங்கள். நீங்கள் பிராத்தனை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, பாபா உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார், உங்கள் மேல் அக்கறையுடன்தான் இருக்கிறார் என்பதை மட்டுமாவது நம்புங்கள்.உளமார நம்புங்கள். அப்புறம் பாருங்கள், உங்கள் வாழ்வில் நடக்கும் அற்புதங்களை! நம்பவே முடியாத ஆச்சர்யங்களை. ஆமாம் அதுதான் பாபா. சாயிபாபா. ஷிர்டி சாயிபாபா. - மாண்புமிகு மகான்கள்.


    

From : http://www.shirdisaibabasayings.com

 http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday 7 March 2013

சுதர்சன அஷ்டகம். MP3

 
சுதர்சன அஷ்டகம் .MP3


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuTaqA7UlVsF9zm80KhkUGPeSRAdskUJ-Vq1BqwWIItq7uH4WslavbSLNHUrwqGi3YO8grPpZQiWIUhM2f6_hTRgmCa7o0pioIG_77qlvV9wfEq-bspqlobCdTSK60OEim9sWe5n0iSuMp/s1600/download_buttons+%25284%2529.png

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தாதசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி

ப்ரதிபட ஸ்ரேணிபீஷண, வரகுணஸ்தோமபூஷண
ஜநிபயஸ்தாந தாரண ஜகதவஸ்தாநகாரண

1. நிகில துஷ்கர்ம கர்ஸந, நிகமஸத் தர்மதர்ஸந
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

2. ஸூபஜகத்ரூபமண்டந, ஸூரகணத்ராஸகண்ட ந
ஸதமகப்ரஹ்ம வந்தித ஸதபதப்ரஹ்ம நந்தித
ப்ரதித வித்வத் ஸபக்ஷித, பஜதஹீர்புத்ந்ய லக்ஷித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

3. ஸ்புடதடிஜ்ஜால பிஞ்ஜர, ப்ருதுதரஜ்வால பஞ்ஜர
பரிகத ப்ரத்ந விக்ரஹ, படுதரப்ரஜ்ஞ துர்க்ரஹ
ப்ரஹரணக்ராமமண்டித, பரிஜநத்ராணபண்டித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

4. நிஜபத ப்ரீத ஸத்கண, நிருபதிஸ்பீத ஷட்குண
நிகமநிர்வ்யூடவைபவ, நிஜபரவ்யூஹ வைபவ
ஹரிஹயத்வேஷி தாரண, ஹரபுரப்லோஷகாரண
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

5. தநுஜவிஸ்தார கர்த்தந, ஜநி தமிஸ்ரா விகர்த்தந
தநுஜவித்யாநிகர்த்தந, பஜதவித்யா நிவர்த்தந
அமரத்ருஷ்ட ஸ்வவிக்ரம, ஸமரஜூஷ்டப்ரமிக்ரம
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

6. ப்ரதிமுகாலீட பந்துர, ப்ருதுமஹாஹேதி தந்துர
விகடமாயா பஹிஷ்க்ருத விவிதமாலாபரிஷ்க்ருத
ஸ்தி ர மஹாயந்த்ர தந்த்ரித த்ருடதயாதந்த்ர யந்த்ரித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

7. மஹிதஸம்பத் ஸதக்ஷர விஹிதஸம்பத் ஷடக்ஷர
ஷட ரசக்ர ப்ரதிஷ்டித, ஸகல தத்த்வ ப்ரதிஷ்டித
விவிதஸங்கல்ப கல்பக, விபுதஸங்கல்ப கல்பக
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

8. புவநநேத்ர த்ரயீமய, ஸவந தேஜஸ் த்ரயீமய
நிரவதிஸ்வாதுசிந்மய, நிகிலஸூக்தே ஜகந்மய
அமிததவிஸ்வ க்ரியாமய, ஸமிதவிஷ்வக் பயாமய
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

த்விசதுஷ்கமிதம் ப்ரபூதஸாரம்
படதாம் வேங்கடநாயக ப்ரணீதம்
விஷமேபி மநோரத ப்ரதாவந்
ந விஹந்யேத ரதாங்கதுர்யகுப்த:

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாணகுணஸாலிநே
ஸ்ரீமதே வேங்கடேஸாய வேதாந்தகுரவே நம

குறிப்பு :

சுதர்சநாஷ்டகம் என்ற ஸ்தோத்ரத்தைச் சொல்பவர்களுக்கு வீட்டிலும் வெளியிலும் எல்லாவிதமான பயங்களும் நீங்கும்.

 

 

Monday 4 March 2013

27-03-13 பங்குனி உத்திர விழா அழைப்பிதழ் அகத்தியர் ஓங்கார குடில் ( கோவில் ) துறையூர்-





27-03-13 புதன் கிழமை பங்குனி உத்திர விழா அழைப்பிதழ் அகத்தியர் ஓங்கார குடில் ( கோவில் ) துறையூர் - அனைவரும் வருக






















ஓம் அகத்தீசாய நமக 


Friday 1 March 2013

இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan--- Part 2

 இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan--- Part 2

1)   Shri Omkareshwar Jyotirlinga,Madhya Pradesh

ஸ்ரீ ஓம் காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் மத்திய பிரதேசம் 

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcR_82nzlEtQTXr0V0fe0OnqT25XGV_QeLqd-VjGPkzbxA-uexo0ww http://www.goheritageindiajourneys.com/blog/wp-content/uploads/2012/11/Sri-Vaidyanath-Jyotirlinga-in-Parali.jpg 

http://blessingsonthenet.com/img/uploads/tour/aim_bn_1313987256.jpg  http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRzuSujOeWoF0JcV4A3iJUMx3YPQEY2di5jqjfLheyktf3KAUZU

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSl9BMpwLMJjCjhLuI_dETIojcn1D0OikTvqMFKY8LX_nhl_9ma  http://2.bp.blogspot.com/_-l3O7o5jJVE/SxSPTwiMOUI/AAAAAAAAIeI/hb1mrXk7kzE/s400/Omkareswar1.jpg


http://www.shriomkareshwar.org/LiveDarshan.aspx 






2)மஹா வீர்  மந்திர் ( கோவில் ) ஹனுமான்  கோவில் patna - BIHAR 


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRU2_uNT5gPsZ1r3GLBUiikz_7hTY-qEAGpiIe0MepLovpJGTpg http://www.mahavirmandirpatna.org/images/darshan.jpg
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSVUd_UHvRuvtMcdBNfQbrOl--ADAKXxB9ZAw3Ap8e1JV1h6qLRgw http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSCPcaNYH5YNflPvZ-bZF1gq3R8m4vNR92VvsQeGWQl73IlEaJNUQ



http://www.mahavirmandirpatna.org/



3)ஆஷாபுரி மாதா ராஜஸ்தான் 


http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/d/d2/Ashapura_(Ghumli).JPG/200px-Ashapura_(Ghumli).JPG https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvQ5UPM2TEf48T2-BgBV524pvxkIBv2kYxssJ8zMTBXtJkJ1G0RdSkAiuKpN_Hnyx1Kzmn5mjje_kwLGuvCJgQSC03Cxx63gr6SC2SdkFIiQC9F5jMPhYvKlA8tF_189eQb4laC5aqfWr8/s400/nadoleashapuraji.jpg https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgErJ55wcpTtc5lYG9w4KeDYvj8wwvH_jzh_d5biKIvYvSkaBg4vmnqfFMR5R0CYdB4LxA-p1ArzUlrund-YqTa9JmxMcAebo3vH5P7Us8X0zN9uxNFuKTghjiaWl0SWegYt-3_SvIZuE3z/s1600/modramata.jpeg http://mw2.google.com/mw-panoramio/photos/medium/27890869.jpg



http://modramata.com/Darshan/Live-Darshan.php


4)ஸ்ரீ கோபிநாத்ஜி மகாராஜ்  -  கதாடா--  பாவ்நகர் --- குஜராத் 

SHRI GOBHINATHJI MAHARAJ - GADHADA CITY - IN BHAVNAGAR DISTRICT - IN GUJARAT

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/7/71/Gadhada_Swaminarayan_Temple.jpg/280px-Gadhada_Swaminarayan_Temple.jpg http://mw2.google.com/mw-panoramio/photos/medium/25858686.jpg

http://cdn1.images.touristlink.com/data/cache/TH/EH/EA/DQ/UA/RT/E/shri-swaminarayan-mandir-vadtal-the-headquarters-o_400_300.jpg http://gopinathji.com/photo/103.jpg

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRQBxrd27uxYYF7kBZTwRmWVOgrBGuKGZzr7xnOpht5B9GLWxLb     http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTty4xDiRVeWTJ4R3433yJcSUb8j9M6Zzf7jxTCdXT5Y1j8hLChhg




http://gopinathji.com/darshan.html



5)Shreemant Dagdusheth Halwai Sarvajanik Ganpati
Pune, Maharashtra


கணபதி கோவில் பூனா , மகாராஷ்டிரா




http://dagdushethganpati.com/en/live-darshan.php