SHIRDI LIVE DARSHAN

Friday 28 September 2012

சுதர்ஸனர் மஹாமந்திரம்.MP3




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNyXiPrDnx2lQKER6HvEfLJBJrslzuS80iQFCTMLPPo0ZNdV1unKba0VRX_PfFHaB7n9e-XfOCQDB3mW5B4Hko7S9NaaKzg43ede-EVjpc9mjOJNXgZ4mrBpMKwmlvCDBg2tdujviybCM/s1600/sudarshana-chakra-holy-wheel-of-vishnu.jpg

சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும். ஆபத்து நீங்கும். பயம் விலகும்.
தைரியம் பிறக்கும். சந்தோஷம் நிலைக்கும்.

விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பது
தடவை - கூடிய பட்சம் 108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும். சௌபாக்கியம் பிறக்கும்.

மஹா சுதர்ஸனர் மஹாமந்திரம்.MP3



ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் ÷க்ஷõபன
கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா
ஓம் மஹா சுதர்சன தாராய நம இதம்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_qx6cvlBgWQTAA7LsmImX9UdG6R7uW5O5BpgQ5dz7xWU3jD_A0bLoxr-kFVYiFneyMygc_Bo5uCmrcE9t5HVkFP-L0CHLYmCdowewvxK4aBac2WxzkSbfynmn3ywLFXZPnK1Gug_XlsMb/s1600/elumalayan.jpg

No comments:

Post a Comment