SHIRDI LIVE DARSHAN

Friday 31 August 2012

ஸ்ரீ ராமசந்திரர் அஷ்டகம்.MP3

http://www.pranavpc.com/wp-content/uploads/2011/01/Sri-rama.gif



















ஸ்ரீராமசந்திரர் அஷ்டகம்.MP3


ஸுக்ரீவ மித்ரம் ப்ரமம் பவித்ரம்
ஸீதா களத்ரம் நவமேக காத்ரம்
காருண்ய பாத்ரம் சதாபத்ர நேத்ரம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி.

ஸம்ஸார ஸாரம் நிகம ப்ரசாரம்
தர்மாவதாரம் ஸ்ருத பூமி பாரம்
ஸதா நிர்வகாரம் ஸுகஸிந்து ஸாரம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி.

லக்ஷ்மீ விலாஸம் ஜகதோ நிவாஸம்
பூதேவ வாஸம் சரதிந்து ஹாஸம்
லங்கா விஸாகம் புவன ப்ரகாசம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி

மந்தார மாலம் வசனே ரஸாலம்
குணைர் விசாலம் ஹத ஸப்த ஸாலம்
க்ரவ்யாத காலம் ஸுர லோக பாலம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி

வேதாந்த ஞானம் ஸகலே ஸமாநம்
ஹ்ருதாரி மானம் த்ருத ஸ ப்ரதானம்
கஜேந்த்ர யாநம் விகலா வஸாநம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி

ச்யாமாபி ராமம் நய நாபி ராமம்
குணபி ராமம் வசஸாபி ராமம்
விஸ்வ ப்ரணாமம் க்ருத பக்த காமம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி.

லீலா சரீரம் ரணரங்க தீரம்
விஸ்வைக வீரம் ரகுவம்ஸ ஹாரம்
கம்பீர நாதம் ஜித ஸர்வ வாதம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி

கலேதி பீதம் ஸுஜநே விநீதம்
ஸாமோ பகீதம் ஸ்வகுலேப்ரதீதம்
தாராப்ர கீதம் வசநாத்வ யதீதம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி.

ப்ரஹ்மாதி வேத ஸேவ்யாய
ப்ரஹ்மண்யாய மஹாத்மநே
ஜானகீ ப்ராண நாதாய
ரகுநாதாய மங்களம்.

 http://www.divyadesam.com/photo-feature/hanumath-jayanthi/hanuman-writing-sri-rama-nama.jpg

Wednesday 29 August 2012

சனி பகவானை வழிபடும் போது சொல்ல வேண்டிய சுலோகம்:

விதாய லோஹப்ரதிமாம் நரோதுக் காத் விமுச்யதே பாதாவா அந்ய க்ரஹாணாஞ்சய படேத்திஸ்ய நச்யதி.

மேலும் சனிக்கிழமைகளில் காக்கைக்கு ஆல இலையில் எள், வெல்லம் கலந்த அன்னம் வைத்தால் சனியின் கெடுபிடி நீங்கும் என்பர். 

மேற்கூறி ஸ்லோகங்களுடன்  கீழே கொடுக்கப்பட்டுள்ள திருஞான சம்பந்தரின் பதிகத்தை தினமும் படித்து வந்தால், சனிபகவானைப்போல் கொடுப்பவர் யாருமில்லை.
இப்படி என்னதான் விளக்கு போட்டு, பதிகம் பாடி சனிபகவானை வழிபட்டாலும், நாம் எப்போதும் இறை சிந்தனையுடன் நல்லதே செய்து நல்ல முறையில் வாழ்வது மிகவும் முக்கியம்.

போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின்மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே
தோடுடைய காது உடையன், தோல்உடையன், தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன்
ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே
ஆன்முறையால் ஆற்ற வெண்நீறுஆடி, அணியிழைஓர்
பால்முறையால் வைத்த பாதம் பக்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நால்மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே
புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே
மல்க வல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி,
பல்க வல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர,
நல்கவல்ல நம்பெருமான், மேயது நள்ளாறே
ஏறுதாங்கி ஊர்திபேணி, ஏர்கொள் இளமதியம்
ஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறுதாங்கும் நம்பெருமான், மேயது நள்ளாறே
திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன், இமையோர்கள்
எங்கள் உச்சி, எம்இறைவன் என்று அடியே இறைஞ்ச,
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான், மேயது நள்ளாறே
வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி, விண்கொள் முழவுஅதிர,
அஞ்சுஇடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச்,
செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தருகண்டத் துள்ளே
நஞ்சு அடைத்த நம்பெருமான், மேயது நள்ளாறே
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத்தீ அம்பினால்
சுட்டு மாட்டிச், சுண்ணவெண் நீறுஆடுவது அன்றியும்போய்ப்
பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,
நட்டம் ஆடும் நம்பெருமான், மேயது நள்ளாறே
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி
அண்ணல்ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணல்ஆகா உள்வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான், மேயது நள்ளாறே
மாசுமெய்யர், மண்டைத்தேரர், குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்என்று எண்ணி, அந்நெறி செல்லன்மின்,
மூசுவண்டார் கொன்றைசூடி, மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம்பெருமான், மேயது நள்ளாறே
தண்புனலம் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம்பந்தன், நல்ல
பண்புநள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே

திருச்சிற்றம்பலம்

Sunday 26 August 2012

சிவன் - காயத்ரி மந்திரங்கள்


சிவன் - காயத்ரி மந்திரங்கள்


(துன்பங்கள் நீங்க)
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சதாசிவாய வித்மஹே
ஜடாதராய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே
அதிசுத்தாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் கௌரீநாதாய வித்மஹே
சதாசிவாய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் சிவோத்தமாய வித்மஹே
மஹோத்தமாய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் தன்மஹேசாய வித்மஹே
வாக்விசித்தாய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவாய வித்மஹே
ருத்ரமூர்த்யே தீமஹி
தன்னோ சிவ ப்ரசோதயாத்

ஓம் பஸ்மாயுதாய வித்மஹே
தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தன்னோ ஈசஹ் ப்ரசோதயாத்
தட்சிணாமூர்த்தி (குரு)
(சகல சவுபாக்கியங்களை அடைய)
ஓம் தக்ஷிணாமூர்தியே வித்மஹே
தியானஸ்தாய தீமஹி
தன்னோ தீசஹ் ப்ரசோதயாத்

ஓம் ஞானமுத்ராய வித்மஹே
தத்வபோதாய தீமஹி
தன்னோ தேவஹ் ப்ரசோதயாத்

ஓம் ரிஷபத்வஜாய வித்மஹே
க்ருணிஹஸ்தாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

ஓம் பரவரசாய வித்மஹே
குருவ்யக்தாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
பசுபதி
ஓம் பசுபதயே வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ பசுபதி ப்ரசோதயாத்
சாம்பசதா சிவ
ஓம் சதாசிவாய வித்மஹே
சஹஸ்ராக்ஷõய தீமஹி
தன்னோ சாம்பஹ் ப்ரசோதயாத்

Saturday 25 August 2012

லட்சுமி நரசிம்மர் போற்றி





ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி
ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
ஓம் யோக நரசிங்கா போற்றி
ஓம் ஆழியங்கையா போற்றி
ஓம் அங்காரக் கனியே போற்றி
ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி
ஓம் எக்காலத் தேந்தாய் போற்றி
ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
ஓம் சங்கரப்ரியனே போற்றி
ஓம் சார்ங்க விற்கையா போற்றி

ஓம் உலகமுண்ட வாயா போற்றி
ஓம் உலப்பில் கீர்த்தியம்மா போற்றி
ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
ஓம் தாமரைக்கண்ணா போற்றி
ஓம் காமனைப் பயந்தாய் போற்றி
ஓம் ஊழி முதல்வா போற்றி
ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி
ஓம் இராவணாந்தகனே போற்றி
ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி

ஓம் பெற்ற மாளியே போற்றி
ஓம் பேரில் மணாளா போற்றி
ஓம் செல்வ நாரணா போற்றி
ஓம் திருக்குறளா போற்றி
ஓம் இளங்குமார போற்றி
ஓம் விளங்கொளியே போற்றி
ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
ஓம் வந்தெனையாண்டாய் போற்றி
ஓம் எங்கள் பெருமான் போற்றி
ஓம் இமையோர் தலைவா போற்றி
ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி

ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
ஓம் வேதியர் வாழ்வே போற்றி
ஓம் வேங் கடத்துறைவா போற்றி
ஓம் நந்தா விளக்கே போற்றி
ஓம் நால் தோளமுதே போற்றி
ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
ஓம் வாமதேவனுக்களித்தாய் போற்றி

ஓம் மூவா முதல்வா போற்றி
ஓம் தேவாதி தேவா போற்றி
ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
ஓம் வரவரமுனிவாழ்வே போற்றி
ஓம் வடதிருவரங்கா போற்றி
ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி

ஓம் மாலே போற்றி
ஓம் மாயப் பெருமானே போற்றி
ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
ஓம் அருள்மாரி புகழே போற்றி
ஓம் விண் மீதிருப்பாய் போற்றி
ஓம் மண் மீதுழல்வோய் போற்றி
ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
ஓம் முந்நீர் வண்ணா போற்றி
ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி

ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
ஓம் முற்றவிம் மண்ணளந்தாய் போற்றி
ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
ஓம் அரவிந்த லோசன போற்றி
ஓம் மந்திரப் பொருளே போற்றி
ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
ஓம் குரும்பரம்பரை முதலே போற்றி
ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி
ஓம் பின்னை மணாளா போற்றி
ஓம் என்னையாளுடையாய் போற்றி

ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
ஓம் நாரண நம்பி போற்றி
ஓம் பிரகலல்லாதப்ரியனே போற்றி
ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
ஓம் பேயார் கண்ட திருவே போற்றி
ஓம் ஏழு மாமுனிவர்க்கருளே போற்றி
ஓம் ஏமகூட விமானத்திறைவா போற்றி
ஓம் ஆணையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி
ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி

ஓம் வில்லியறுத்த தேவா போற்றி
ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி
ஓம் இனியாய் போற்றி
ஓம் இனிய பெயரினாய் போற்றி
ஓம் புனலரங்கா போற்றி
ஓம் அனலுருவே போற்றி
ஓம் புண்ணியா போற்றி
ஓம் புராணா போற்றி
ஓம் கோவிந்தா போற்றி
ஓம் கோளரியே போற்றி

ஓம் சிந்தாமணி போற்றி
ஓம் சிரீதரா போற்றி
ஓம் மருந்தே போற்றி
ஓம் மாமணி வண்ணா போற்றி
ஓம் பொன் மலையாய் போற்றி
ஓம் பொன்வடிவே போற்றி
ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி
ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
ஓம் தயரதன் வாழ்வே போற்றி

ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி
ஓம் வள்ளலே போற்றி
ஓம் வரமருள்வாய் போற்றி
ஓம் சுதாவல்லி நாதனே போற்றி
ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
ஓம் பத்தராவியே போற்றி
ஓம் பக்தோசிதனே போற்றி

Thursday 23 August 2012

ஏவல், பில்லி சூன்யங்கள் விலக -ஆஞ்சநேயர் ஸ்தோத்திரங்கள்



http://img1.dinamalar.com/kovilimages/slogan/SO_175640000000.jpg 

நிஷ்காம்ய பக்தி யோகத்தின் மூர்த்தமாகத் திகழ்பவர் ஸ்ரீஆஞ்சநேயர். இந்தக் கலியுகத்துக்குப் பிரம்மாவாக விளங்குபவர். ஆஞ்சநேயரே! பூரண பிரம்மச்சரியத்துடன் இவரை உபாசிப்பதால் எல்லா நலன்களும் உண்டாகும்.

ஏவல், பில்லி சூன்யங்கள் விலக

ஓம் பராபிசார சமனோ
துக்கக்னோ பக்த மோக்ஷத
நவத்வார புராதாரோ
நவத்வார நிகேதனம்

லட்சுமி நரசிம்மர் கராவலம்பந ஸ்தோத்திரம்.MP3




(ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லா விதமான ஆபத்துகளும் நீங்கி, சகல நலன்களும் உண்டாகும்.)




லட்சுமி நரசிம்மர் கராவலம்பந ஸ்தோத்திரம்.MP3



1. ஸ்ரீ மத் பயோநிதி நிகேதந சக்ரபாணே
போகீந்தர போகமணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

2. ப்ரஹ்மேந்த்ர ருத்ர மருதர்க்க கிரீடகோடி
ஸங்கட்டிதாங்க்ரி கமலாமல காந்திகாந்த
லக்ஷ்மீ லஸத்குச ஸரோருஹ ராஜஹம்ஸ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

3. ஸம்ஸார தாவ தஹநாதுர பீகரோரு
ஜ்வாலா வலீபி ரதிதக்த தநூருஹஸ்ய
த்வத்பாத பத்மஸரஸீ சரணாகதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

4. ஸம்ஸார ஜாலபதிதஸ்ய ஜகந்நிவாஸ
ஸர்வேந்த்ரியார்த்த படிஷாஸ ஜ÷ஷாபமஸ்ய
ப்ரோத்கண்டித ப்ரசுர தாலுக மஸ்தகஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

5. ஸம்ஸாரகூப மதிகோர மகாத மூலம்
ஸம்ப்ராப்ய துக்க சதஸர்ப்ப ஸமாகுலஸ்ய
தீநஸ்ய தேவ க்ருபணாபத மாகதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

6. ஸம்ஸார பீகர கரீச கராபிகாத
நிஷ்பிஷ்ட மர்ம வபுஷஸ் ஸகலார்த்திநாச
ப்ராண ப்ரயாண பவபீதி ஸமாகுலஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

7. ஸம்ஸார ஸர்ப்ப கநவக்த்ர பயோக்ர தீவ்ர
தம்ஷ்ட்ரா கராள விஷதக்த விநஷ்ட மூர்த்தே
நாகாரி வாஹந ஸுதாப்தி நிவாஸ சௌரே
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

8. ஸம்ஸார வ்ருக்ஷ மகபீஜ மநந்தகர்ம
சாகா சதம் கரணபத்ர மநங்க புஷ்பம்
ஆருஹ்ய துக்க பலிதம் பததோ தயாளோ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

9. ஸம்ஸார ஸாகர விசால கரால கால
நக்ர க்ரஹ க்ரஸந நிக்ரஹ விக்ரஹஸ்ய
வ்யாக்ரஸ்ய ராக ரஸநோர்மி நிபீடிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

10. ஸம்ஸார ஸாகர நிமஜ்ஜந முஹ்யமாநம்
தீநம் விலோகய விபோ கருணாநிதே மாம்
ப்ரஹ்லாத கேத பரிஹார பராவதார
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

11. ஸம்ஸாரகோர கஹநே சரதோ முராரே
மாரோக்ர பீகர ம்ருக ப்ரவரார்திதஸ்ய
ஆர்த்தஸ்ய மத்ஸர நிதாக நிபீடிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

12. பத்வா களே யமபடா பஹு தர்ஜயந்த :
கர்ஷந்தி யத்ர பவபாச சதைர் யுதம்ச மாம்
ஏகாகிநம் பரவசம் சகிதம் தயாளோ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

13. லக்ஷ்மீபதே கமலநாப ஸுரேச விஷ்ணோ
வைகுண்ட க்ருஷ்ண மதுஸூதந புஷ்கராக்ஷ
ப்ராஹ்மண்ய கேச வஜநார்தந வாஸு தேவ
தேவேச தேஹி க்ருபணஸ்ய கராவலம்பம்

14. ஏகேந சக்ர மபரேண கரேண சங்கம்
அந்யேந ஸிந்து தநயா மவலம்ப்ய திஷ்டந்
வாமேதரேண வரதாபய பத்ம சிஹ்ந
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

15. அந்தஸ்ய மே ஹ்ருத விவேக மஹாதநஸ்ய
சோரை: ப்ரபோ பலிபி ரிந்த்ரிய நாமதேயை:
மோஹாந்த கூப குஹரே விநிபாதிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

16. ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
வ்யாஸாதி பாகவத புங்கவ ஹ்ருந்நிவாஸ
பக்தாநுரக்த பரிபாலந பாரிஜாத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

17. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ சரணாப்ஜ மதுவ்ரதேந
ஸ்தோத்ரம் க்ருதம் சுபகரம் புவி சங்கரேண
யே தத் படந்தி மநுஜா ஹரிபக்தி யுக்தா:
தே யாந்தி தத்பத ஸரோஜ மகண்ட ரூபம்
 
நரசிம்ம காயத்ரி

வஜ்ர நகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ நாரசிம்ம ப்ரசோதயாத்.

அனுமன் ஸ்லோகம்

செல்வம் பெருக்கும் ஸ்லோகம்:

சுந்தர காண்டத்தில் அனுமன் கடலைத்
தாண்டுவதற்கு முன் சொன்ன ஸ்லோகத்திற்கு ஜெய பஞ்சகம் என்று பெயர். இதைச் சொல்லி அனுமனை வழிபட்டால், வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
http://balhanuman.files.wordpress.com/2010/05/hanuman.gif
""ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஸ்ச மஹாபல:
ராஜாதி ஜயதி சுக்ரீவோ ராகவேன அபி பாலித:
தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மன:
ஹனுமான் சத்ரு வைத்யாநாம் நிஹந்த்ர மாருதாத்மஜ:
ராவண ஸஹஸ்ரம்மே யுத்தே ப்ரதி பலம் பவேத்
ஸலாபிஸ்து ப்ரஹரத; பாத வைச்ச ஸஹஸ்ரஸ:


வெற்றி தரும் ஸ்லோகம்:

அனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் சொன்ன ஸ்லோகத்தைக் கூறி, எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி உண்டாகும்.

""நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜன காத்மஜாயை!
நமோஸ்து ருத்ரேந்திர யமாலி னேப்யோ
நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்யப்!!


ஐந்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம் படிக்க:

http://www.namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/g1.jpg சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். நோய்கள் விலகும். ராமச்சந்திர மூர்த்தியையும், ராமபக்தனான அனுமனையும் மனதில் தியானித்து, இந்த எளிய சுந்தரகாண்டத்தைப் படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்துசேரும்.



சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது.


அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான், அனைத்து வானரங்களும்
அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன்
விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் வருணாத் தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து
சுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான்.
இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான்.
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும்
இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான்.
கிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்
சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்.
ராவணன் வெகுண்டிட, ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க
கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணியைப் பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்
அன்னையின் கண்ணீர் கொண்டு, அரக்கர் மேல் கோபம்
கொண்டு, அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.
பிரம்மாஸ்திரத்தால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாபிராமன் பெயர் சொல்ல
வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ
வாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் வெந்ததே
இலங்கை நகரம். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட
அனுமானும் அன்னை ஜானகியிடம்
அனுமதி பெற்றுக் கொண்டு
ஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான்.
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர்
"கண்டேன் சீதையை என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியைக்
கொடுத்தான், மனம் கனிந்து மாருதியை
மார்போடணைத்து ஸ்ரீராமர் மைதிலியை சீறை மீட்க சித்தமானார்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழ
அனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டனர்.
அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான்
அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர்
அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண்
அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு.
எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே
சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து
ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா!
உன்னைப் பணிகின்றோம், பன்முறை உன்னை
பணிகின்றோம், பன்முறை உன்னைப் பணிகின்றோம்.


Wednesday 22 August 2012

ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்திரம்.MP3

http://namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/lc.jpg


ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்திரம்.MP3


அஹோ பிலம் நாராஸிம்ஹம்
கத்வாராம ப்ரதாபவான்
நமஸ்க்ருதவா ஸ்ரீ ந்ருஸிம்ஹம்
அஸ்தௌஷீத்கமலாபதிம்

கோவிந்த கேசவ ஜனார்த்தன வாஸுதேவ
விச்வேச விச்வ மதுஸுதன விச்வரூப
ஸ்ரீ பத்மனாப புரு ஷோத்தம புஷ்கராக்ஷ

நாராயணாச்யுத ந்ருஸிம்ஹ நமோ நமஸ்தே
தேவாஸ்ஸமஸ்தா: கலுயோகிமுக்யா
கந்தர்வ வித்யாதர கின்னராஸ்ச
யத்பாதமூலம் ஸததம் நமந்தி
தம்நாராஸிம்ஹம் ஸரணம் கதோஸ்மி

வேதாந் ஸமஸ்தாந் கலுசாஸ்த்ரகர்ப்பாந்
வித்யாபலேகீர்திம தீஞ்சலக்ஷ்மீம்
யஸ்யப்ரஸாதாத் ஸததம் லபந்தே
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி

ப்ரும்மா சிவஸ்த்வம் புருஷோத்தமஸ்ச
நாராயணோஸெள மருதாம் பதிஸ்ச
சந்த்ரார்க்கவாய்வக்னி ம்ருத்கணாஸ்ச
த்வமேவதம்த்வாம் ஸததம் நதோஸ்மி

ஸ்வப்னேஸபி நித்யம் ஜகதாம்த்ரயாணாம்
ஸ்ரஷ்டாசஹந்தா விபுப்ரமேய
த்ரா: தாத்வமேகஸ்த்ரிவிதோவிபிந்த
தம் த்வாம்ந்ருஸிம்ஹம் ஸததம் நதோஸ்மி

இதிஸ்துத்வா ரகுச்ரேஷ்ட
பூஜயமாஸா தம்விபும்
புஷ்பவ்ருஷ்டி: பபாதாசு
தஸ்ய தேவஸ்ய மூர்த்தனி

ஸாதுஸாத்விகிதம் ப்ரோசு
தேவாரிஷி கணைஸ்ஸஹ
தேவா ஊசு
ராகவேணக்ருதம் ஸ்தோத்ரம்
பஞ்சாம்ருதமனுத் தமம்
படந்தியேத்விஜ வரா
தேஷாம் ஸ்வர்கஸ்து சாச்வத

ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinKlD1stAwwNtGfcSl79Aa818WSv5pnWcPI9rdsHAMmRUBEtZYSxyW7PwCE9kes8IZmsDnMSQdIhgcGW5MmOW6ajK9P4D3HQgCAk_k3E1oqH4-itAq3aK7BC-9rxwDk__aCoOmpxwbVdGf/s1600/golden-throne-sai-baba.jpg http://img.yatra.com/content/images/byop/dest/Shirdi/411x291saibaba1.jpg

ஷீரடி சாய் பாபா சமாதி மந்திர் - நேரடி ஒளிபரப்பு நேரடி தரிசனம் 
shirdi sai baba sansthan manthir live dharsan


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbOCUfv4zCMXOaE_z1Gx5WCfe3QmmpbO1is2wED-7jyVcFEuV-bOyxPdN0l_3C_8Jbd3rfmp8mCTUs8TbmDC6vOJWwb_bNk4LgrlvlKhdVlDCPXEo4_TqXtNpHY4PWy-i0uy5EGepe5t2B/s1600/sai.jpg

https://www.shrisaibabasansthan.org/darshanflash_1.html

Or

http://www.saibabaofindia.com/shirdi_sai_baba_live_online_samadhi_mandir_darshan.htm


 ஷீரடி சாயிபாபாவின் காயத்ரி

ஓம் ஷீரடி ஸாயி நிவாஸாய வித்மஹே
ஸர்வ தேவாய தீமஹி
தந்தோ ஸர்வப்ரசோதயாத்


ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே

சச்சிதானந்தாய  தீமஹி

தந்நோ சாய்  ப்ரசோதயாத்





ஷீரடி சாயிபாபாவின் த்யான ஸ்லோகம்

பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி :


ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம்

"ஓம் ஸாயி
ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி"
 

ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா தியானச்செய்யுள்


சாயிநாதர் திருவடி

ஸாயி நாதர் திருவடியே
ஸம்பத் தளிக்கும் திருவடியே
நேயம் மிகுந்த திருவடியே
நினைத்த தளிக்கும் திருவடியே
தெய்வ பாபா திருவடியே
தீரம் அளிக்கும் திருவடியே
உயர்வை யளிக்கும் திருவடியே



ஓம் சாய் ராம் 

http://www.liveindia.com/sai/a9h.jpghttp://www.liveindia.com/sai/saiingold.jpg



http://www.liveindia.com/sai/a9c.jpg






http://www.liveindia.com/sai/absai2.jpg

http://www.liveindia.com/sai/a9d.jpg

Tuesday 21 August 2012

ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரம்.MP3

(கடன் தொல்லைகளால் கஷ்டப்படுபவர்கள் இந்த ஸ்தோத்திரத்தை மனமுருகிப் பாராயணம் செய்தால் கடன் தொல்லை நீங்கி சுகம் உண்டாகும்.)



http://namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/lc.jpg


ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரம்.MP3

 
1. தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

2. லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

3. ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசனம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

5. ஸிம்ஹநாதேந மஹதா திக்தந்தி பயநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

6. ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

7. க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநா மபயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

8. வேதவேதாந்த யஞ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

9. ய இதம் பட்யதே நித்யம் ருணமோசந ஸம்ஞிதம்
அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்

இதி ஸ்ரீ ந்ருஸிம்ஹபுராணே ருணவிமோசன ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

Friday 17 August 2012

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்.MP3

http://namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/lc.jpg
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்.MP3

பக்த ப்ரஹ்லாதனால் இயற்றப்பட்டது

1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே
ப்ரஹ்லாதே னோதிதம் புரா
ஸர்வ ரக்ஷõகரம் புண்யம்
ஸர்வோ பத்ரவ நாசனம்

2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ
ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம்
த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம்
ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம்

3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம்
சரதிந்து ஸமப்ரபம்
லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம்
விபூதி பிருபாஸிதம்

4. சதுர்புஜம் கோமளாங்கம்
ஸ்வர்ணகுண்டல சோபிதம்
ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம்
ரத்ன கேயூர முத்ரிதம்

5. தப்த காஞ்சன ஸங்காசம்
பீத நிர்மல வாஸஸம்
இந்திராதி ஸுரமௌளிஸ்த
ஸ்புரன் மாணிக்ய தீம்திபி

6. விராஜித பத த்வந்த்வம்
சங்க சக்ராதி ஹோதிபி
கருத்மதாச வினயா
ஸ்தூயமானம் முதான்விதம்

7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம்
க்ருத்வாது கவசம் படேத்
ந்ருஸிம்ஹோ மே சிர பாது
லோக ரக்ஷõத்ம ஸம்பவ

8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ
பாலம் மே ரக்ஷதுத்வனிம்
ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது
ஸோம ஸூர்யாக்னி லோசன

9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி
முனியாய் ஸ்துதி பிரிய
நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து
முகம் லக்ஷ்மீ முக ப்ரிய

10. ஸர்வ வித்யாதிப: பாது
ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம,
வக்த்ரம் பாத்விந்து வதன
ஸதா ப்ரஹ்லாத வந்தித

11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம்
ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்
திவ்யாஸ்த்ர சோபிதபுஜ
ந்ருஸிம்ஹ: பாதுமே புஜௌ

12. கரௌமே தேவ வரதோ
ந்ருஸிம் ஹ: பாது ஸர்வத
ஹ்ருதயம் யோகி ஸாத்யச்ச
நிவாஸம் பாதுமே ஹரி

13. மத்யம் பாது ஹிரண்யாக்ஷ
வக்ஷ: குக்ஷி விதாரண
நாபிம் மே பாது ந்ருஹரி
ஸ்வநாபி ப்ரம்ஹ ஸம்ஸ்துத

14. ப்ரம்ஹாண்ட கோடய கட்யாம்
யஸ்யாஸெள பாதுமே கடிம்
குஹ்யம் மே பாது குஹ்யானாம்
மந்த்ராணாம் குஹ்யரூப த்ருக்

15. ஊருமனோ பவ பாது
ஜானுனீ நரரூப த்ருத்
ஜங்கே பாது தரா பரா
ஹர்தா யோஸள ந்ருகேஸரீ

16. ஸூர ராஜ்ய ப்ரத பாது
பாதௌ மே ந்ருஹரீச்வர
ஸஹஸ்ர சீர்ஷா புருஷ
பாதுமே ஸர்வதஸ் தனும்

17. மஹோக்ர பூர்வத பாது
மஹா வீரா க்ரஜோக்னித
மஹாவிஷ்ணுர் தக்ஷிணேது
மஹா ஜ்வாலஸ்து நைருதௌ

18. பச்சிமே பாது ஸர்வேசோ
திசிமே ஸர்வதோ முக
ந்ருஸிம்ஹ பாது வாயவ்யாம்
ஸெளம்யாம் பூரண விக்ரஹ

19. ஈசான்யாம் பாது பத்ரோமே
ஸர்வ மங்கள தாயக
ஸம்ஸார பயத பாது
ம்ருத்யோர் ம்ருத்யுர் ந்ருகேஸரீ

20. இதம் ந்ருஸிம்ஹ கவசம்
ப்ரஹ்லாத முக மண்டிதம்
பத்திமான் ய படேந்நித்யம்
ஸர்வ பாபை ப்ரமுச்யதே

21. புத்ரவான் தனவாம் லோகே
திர்க்காயு ரூப ஜாயதே
யம் யம் காமயதே காமம்
தம் தம் ப்ராப்னோத்ய ளும்சயம்

22. ஸர்வத்ர ஜய மாப்னோதி
ஸர்வத்ர விஜயீ பவேத்
பூம்யந்தரிக்ஷ திவ்யானாம்
க்ரஹாணாம் வினிவாரணம்

23. வ்ருச்சிகோரக ஸம்பூத
விஷாப ஹரணம் ப
ம்
ப்ரம்ஹ ராக்ஷஸ யக்ஷõணாம்
தூரோத்ஸாரண காரணம்

24. பூர்ஜே வா தாளபத் ரேவா
கவசம் லிகிதம் சுபம்
கரமூலே த்ருதம் யேன
ஸித்யேயு: கர்ம ஸித்தய

25. தேவாஸூ ரமனுஷ்யேஷூ
ஸ்வம் ஸ்வமேவ ஜயம் லபேத்
ஏக ஸந்த்யம் த்ரிஸந்த்யம்வா
ய: படேந் நியதோ நர

26. ஸர்வ மங்கள மாங்கல்யம்
புத்திம் முக்திஞ்ச விந்ததி
த்வாத்ரிம்சதி ஸஹஸ்ராணி
பவேச் சுத்தாத்மனாம் ந்ருணாம்

27. கவசஸ் யாஸ்ய மந்த்ரஸ்ய
மந்த்ர ஸித்தி: ப்ரஜாயதே
அனேன மந்த்ர ராஜேந
க்ருத்வா பஸ்மாபி மந்த்ரணம்

28. திலகம் வின்யஸேத் யஸ்ய
தஸ்ய க்ரஹ பயம் ஹரேத்
த்ரிவாரம் ஜபமானஸ்து
தத்தம் வார்யபி மந்த்ரியச

29. ப்ராசயேத்யோ நரம் மந்திரம்
ந்ருலிம் ஹ த்யானமா சரண்
தஸ்ய ரோகா ப்ரணச்யந்தி
யேசக்ஷü குக்ஷி ஸம்பவா

30. கிமத்ர பகுனோக்தேன
ந்ருஸிம்ஹ ஸத்ருசோ பவேத்
மனஸா சிந்திதம் யத்து
ஸதச் சாப்னோத்ய ஸம்சயம்

31. கர்ஜந்தம் கர்ஜயந்த நிஜ புஜ படலம்
ஸ்போடயந்தம் ஹஸந்தம்
ரூப்யந்தம் தாபயந்தம் திவி புவி
திதிஜம் க்ஷபயந்தம் க்ஷிபந்தம்

32. க்ரந்தந்தம் கோக்ஷயந்தம் திசி திசி
ஸததம் ஸம் ஹரந்தம் பரந்தம்
வீக்ஷந்தம் கூர்ணயந்தம் கர நிகர
சதை திவ்ய ஸிம்ஹம் நமாமி


 http://slgpsi.files.wordpress.com/2012/01/bless_you__prahlada_by_leksbronks.jpg http://anandsp1.files.wordpress.com/2011/08/sri-raghavendararu.jpg

ஸ்ரீ மகாலட்சுமி மந்திரங்கள்

http://www.namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/l2.jpg

1.மகாலட்சுமி மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச,
மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா

இது பலிச்சக்ரவர்த்தியால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனை ஆறு லட்சம் * ஜபிக்க சித்தியாகி லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படும். பொய் சொல்லாமை சாஸ்திரங்களில் ஒதுக்கியவற்றை நீக்கி, ஒழுக்கத்துடன் இருப்போருக்கு விரைவில் பலனளிக்கும். இதற்கு சாப நிவர்த்தியாகவும், விரைவில் ஸித்தியாகவும் ஊருக்கு வெளியே உள்ள கறும் எறும்பு (பிள்ளையார் எறும்பு) புற்றுக்கு அரிசி, நெய், சர்க்கரை கலந்து 48 தினங்கள் போட்டு வரவும்.
 


2. ஸ்ரீசூக்த மந்திரம் - தன ஆகர்ஷணம் த்யானம்

ராஜ ராஜேஸ்வரீம் லக்ஷ்மீம் வரதாம் மணிவாலிநீம் !
தேவீம் தேவப்ரியாம் கீர்த்திம் வந்தே காம்ய அர்த்த ஸித்தயே !!

குபேரோ ரிஷி : அனுஷ்ட்டுப் சந்த :
மணி மாலிநீ லக்ஷ்மீ தேவதா
ஸ்ரீம் - ப்லும் - க்லீம் பீஜம்
சக்தி : கீலகம்
ஆம் - ஹ்ரீம் - க்ரோம்
ஐம் - ஸ்ரீம் - ஹ்ரீம்
ஆம் - ஹ்ரீம் - க்ரோம்
என்ற பீஜங்களால் நியாஸம் செய்யவும்.

மந்த்ரம்

உபைது மாம் தேவஸக : கீர்த்திஸ்ச
மணிணாஸஹ
ப்ராதுர் பூதோஸ்மி ராஷ்ட்ரேஸ்மின்
கீர்த்திம் ரித்திம் ததாதுமே.

இந்த வேத ரிக்கை 32 லக்ஷம் தடவை ஸ்ரீபீஜத்துடன் ஜபிக்க குபேரன் ப்ரத்யக்ஷமாவான், வில்வம், தாமரை, முத்து, தாழம்பு முதலியவற்றால் யந்திரத்தை லக்ஷ்மீ ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். நாயுருவி சமித்தினால் ஹோமமும் அதே அளவு காயத்ரி ஜபமும் செய்ய வேண்டும். இது ஸ்ரீரத்நகோசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

மந்திரத்தின் பொருள் :

சிவனின் நண்பனான குபேரனும், கீர்த்தி தேவதையும், சிந்தாமணி என்ற உயர்ந்த நவநிதியுடன் சேர்ந்து என்னை வந்து அடையட்டும்.

குறிப்பு :

முத்தினால் அர்ச்சனை செய்வது விசேஷம். நல்ல வாசனையுள்ள மல்லிகை அல்லது ஜாதி புஷ்பத்தையும் பயன்படுத்தலாம்.



3. அஷ்டலட்சுமி மஹா மந்திரம்

முதலில் மஹாலட்சுமியைத் தனது தொடையில் அமர்த்திக் கொண்டுள்ள மஹாவிஷ்ணுவை த்யானம் செய்யவும்.

ஸ்ரீவத்ஸ வக்ஷஸம் விஷ்ணும் சங்க சக்ர சமன்விதம் !
வாமோரு விலஸல் லக்ஷ்ம்யா லிங்கிதம் பீதவாஸஸம் !!
அஸ்ய ஸ்ரீ அஷ்டலக்ஷ்மீ மஹா மந்த்ரஸ்ய
தக்ஷப்ரஜாபதிருஷி : காயத்ரி சந்த:
மஹாலக்ஷ்மீர் தேவதா ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம்
சக்தி: நம: கீலகம்: மமஸர்வாபீஷ்ட
ஸத்யர்த்தே ஜபே விநியோக:

தியானம்

அருண கமல ஸமீஸ்தா - முன்பு கொடுக்கப்பட்ட த்யானத்தைச் சொல்லவும்.

ஜபம் செய்ய வேண்டிய மூலமந்திரம்

1. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கமலே கமலாலயே
ப்ரஸீத ப்ரஸீத. ஸ்ரீம் ஹ்ரீம் ஓம்
மஹாலக்ஷ்ம்யை நம:

2. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்ஜம் மஹாலக்ஷ்மியை
கமல தாரிண்யை ஸிம்மவாஸின்யை ஸ்வாஹா

3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜம் ஸெள: ஜகத்
ப்ரஸுத்யை ஸ்வாஹா

இவற்றில் ஏதாவது ஒன்றை ஜபம் செய்யவும்.

4. சௌபாக்ய லட்சுமி மந்த்ரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸெள:
ஜகத் ப்ரஸுத்யை ஸெளபாக்ய
லக்ஷ்ம்யை நம: ஏஹி, ஏஹி
ஸர்வ ஸெளபாக்யம் தேஹிமே ஸ்வாஹா
என்று சொல்லி க்ஷீரான்னத்தால் ஹோமம் செய்ய வேண்டும்.

5. அஷ்டலட்சுமி மாலா மந்த்ரம்

ஓம் நமோ பகவதீ ஸர்வ லோக வசீகர மோஹினீ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஹ்ராம் அம் ஆம் யம் ரம் லம்
வம் ஸ்ரீம் ஆதிலக்ஷ்மீ, சந்தான லக்ஷ்மீ,
கஜலக்ஷ்மீ, தனலக்ஷ்மீ, தான்யலக்ஷ்மீ,
விஜயலக்ஷ்மீ, வீரலக்ஷ்மீ, ஐஸ்வர்யலக்ஷ்மீ,
அஷ்டலக்ஷ்மீ, ஸெளபாக்யலக்ஷ்மீ மம ஹ்ருதயமே
த்ருடயா ஸ்த்திதாய ஸர்வலோக வசீகரணாய
ஸர்வ ராஜ்யவசீகரணாய, ஸர்வ ஜன
ஸர்வ ஸ்த்ரீ புருஷ ஆகர்ஷணாய, ஸர்வகார்ய
ஸித்திதாய, மஹாயோகேஸ்வரி, மஹா
ஸெளபாக்ய தாயீனீ மமக்ருஹே புத்ரான் வர்த்தய
வர்த்தய மமமுகே லக்ஷ்மீ, வர்த்ய வர்த்ய
ஸர்வாங்க ஸெளந்தர்யம் போஷய போஷய
ஹாரீம் ஹ்ரீம் மம ஸர்வசத்ருன பந்தய
பந்தய மாரய மாரய நாசய நாசய
ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஐஸ்வர்ய வ்ருத்திம் குரு
குரு க்லீம் க்லீம் ஸர்வ ஸெளபாக்யம் தேஹிதேஹி
ஸ்ராம் ஸ்ரீம் ஸுவர்ண விருத்திம் குருகுரு
ஸ்ரூம் ஸ்ரைம் ஸுதான்ய விருத்திம் குருகுரு
ஸ்ரீம் ஸ்ரீம் கல்யாண விருத்திம் குருகுரு
ஓம் ஜம்க்லீம் ஸ்ரீம் ஸெள: நமோ பகவதிஸ்ரீ
மஹாலக்ஷ்மீ மமக்ருஹே ஸ்திராபவ நிச்சலாபவ
நமோஸ்துதே ஹும் பட் ஸ்வாஹா.

6. கமலவாசினி மந்த்ரம்

நம : கமல வாசின்யை ஸ்வாஹா

இது சகல ஐஸ்வர்யங்களையும் தரும் - 10 லக்ஷம் ஜபம் - த்ரிமதுரம் கலந்த தாமரையால் ஹோமம் செய்யவும்.

அல்லது உத்திர நக்ஷத்திரத்தில் நந்தியாவட்டை, வில்வப்பழம் ஆகியவற்றால் 1000 ஹோமம் செய்யவும்.

7. பொன் - மணி பெருக லக்ஷ்மீ மந்த்ரம்

லக்ஷ்மியை ஆபரணங்களுடன் த்யாநம் செய்யவும்.

ஓம் ஸ்ரீம் வஸுதே வஸுதாரே வஸுகரி
தனகரி தான்யகரி ரத்னகரி ஸ்வாஹா

என்று தினசரி 108 முறை ஜபம் செய்யவும்.

8. சர்வ ஸெளபாக்யம் தரும் மந்த்ரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி சர்வ சௌபாக்யம்
மேதேஹி ஸ்வாஹா

அசோக மரத் தணலில் ஹோமம் செய்ய த்ரை லோக்ய வச்யம். எருக்குத் தணலில் ஹோமிக்க ராஜ்ய லாபம், கருங்காலித் தணலில் ஹோமம் செய்ய செல்வம் பெருகும். வில்வ சமித் பாயசம், நெய் ஆகியவற்றால் ஹோமம் செய்தால் மஹாலக்ஷ்மி தரிசனம் கிட்டும்.

9. ராஜ்ய அதிகாரம் (பதவி உயர்வு) ஏற்பட

சித்விலாஸ விருத்தி என்ற நூலில் சொல்லியபடி ராஜ்யலக்ஷ்மி தியானம்

சதுரங்க பலாபேதாம் தநதான்ய ஸுகேஸ்வரீம்
அச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்.

மந்த்ரம் :

அச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்
ச்ரியம் தேவி முபஹ்வயே ஸ்ரீர் மாதேவீர் ஜுஷதாம்

வெண்தாமரை, குங்குமப்பூ கொண்டு ஆயிரம் முறை ஹோமம் நாற்பத்தெட்டு நாள்கள் செய்தால், ராஜாங்கப் பதவி கிட்டும்


http://www.namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/l1.jpg

Wednesday 15 August 2012

ஸ்ரீ சுதர்சனர் கவசம்.MP3


http://www.vedicyagyacenter.com/images/srisudarsana.jpg  http://farm5.staticflickr.com/4138/4922683585_d786eb5126_z.jpg


 ஸ்ரீ சுதர்சனர் கவசம்.MP3

ப்ரஸீத பகவந் ப்ரஹ்மந் ஸர்வமந்தரஜ்ஞ நாரத
ஸெளதர்சநம் து கவசம் பவித்ரம் ப்ரூஹி தத்வத:

நாரத :

ச்ருணுஷ்வேஹ த்விஜச்ரேஷ்ட பவித்ரம் பரமாத்புதம்
ஸெள தர்சநம் து கவசம் த்ருஷ்டாத்ருஷ்டார்த்த ஸாதகம்

கவசஸ்யாஸ்ய ருஷிர் ப்ரஹ்மா சந்தோநுஷ்டுப் ததா ஸ்ம்ருதம்
ஸுதர்சந மஹாவிஷ்ணுர் தேவதா ஸம்ப்ர சக்ஷதே

ஹ்ராம் பீஜம்; சக்தி ரத்ரோக்தா ஹரீம்; க்ரோம் கீலகமிஷ்யமே
சிர: ஸுதர்சந: பாது லலாடம் சக்ரநாயக:

க்ராணம் பாது மஹாதைத்ய ரிபுரவ்யாத் த்ருசௌ மம
ஸஹஸ்ரார: ச்ருதிம் பாது கபோலம் தேவவல்லப:

விச்வாத்மா பாது மே வக்த்ரம் ஜிஹ்வாம் வித்யாமயோ ஹரி:
கண்ட்டம் பாது மஹாஜ்வால: ஸ்கந்தௌ திவ்யாயுதேச்வர:

புஜௌ மே பாது விஜ்யீ கரௌ கைட பநாசந:
ஷட்கோண ஸம்ஸ்த்தித: பாது ஹ்ருதயம் தாம மாமகம்

மத்யம் பாது மஹாவீர்ய: த்ரிணேத்ரோ நாபிமண்டலம்
ஸர்வாயுதமய: பாது கடிம் ச்ரோணிம் மஹாத்யுதி:

ஸோமஸூர்யாக்நி நயந: ஊரூ பாது ச மாமகௌ
குஹ்யம் பாது மஹாமாய; ஜாநுநீ து ஜகத்பதி

ஜங்கே பாது மமாஜஸ்ரம் அஹிர்புத்ந்ய: ஸுபூஜித:
குல்பௌ பாது விசுத்தாத்மா பாதௌ பரபுரஞ்ஜய:

ஸகலாயுத ஸம்பூர்ண: நிகிலாங்கம் ஸூதர்சந:
ய இதம் கவசம் திவ்யம் பரமாநந்த தாயிநம்

ஸெளதர்சந மிதம் யோ வை ஸதா சுத்த படேந் நர:
தஸ்யார்த்த ஸித்திர் விபுலா கரஸ்தா பவதி த்ருவம்

கூச்மாண்ட சண்ட பூதாத்யா: யேச துஷ்டா: க்ரஹா: ஸ்ம்ருதா:
லாயந்தேநிசம் பீதா: வர்மணோஸ்ய ப்ரபாவத:

குஷ்டாபஸ்மார குல்மாத்யா: வ்யாதய: கர்மஹேதுகா:
நச்யந்த்யதந் மந்த்ரிதாம்பு பாநாத் ஸப்த திநாவதி

அநேந மந்த்ரிதாம் ம்ருத்ஸ்நாம் துளஸீமூல ஸம்ஸ்த்திதாம்
லாலடே திலகம் க்ருத்வா மோஹயேத் த்ரிஜகந் நர:

இதி ஸ்ரீ ப்ருகுஸம் ஹிதோக்த ஸ்ரீ ஸுதர்சந கவசம் ஸம்பூர்ணம்


http://gosai.com/chaitanya/events/sudarshanvirayoganarasingha.jpg  https://www.celextel.com/images/yantras/CXLYTP511.jpg

விஸ்வநாதா அஷ்டகம்.MP3

ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம் நேரடி ஒளிபரப்பு -
நேரடி தரிசனம் 

sri kashi (kasi) vishwanath Temple live darshan



http://www.shrikashivishwanath.org/en/online/live.aspx 

 



http://www.shaktipeethas.org/download/file.php?id=29&t=1

ஸ்ரீ வியாச முனிவர் அருளிய இச்சுலோகங்களை சிவபெருமான் சன்னதியில் சொல்லி வேண்டி வழிபட்டால் இடையூறுகள் நீங்கி இகபர சுகம் கிட்டும். 

இச்சுலோகத்தை ஜெபித்தால் காசி சென்று விஸ்வநாதரை தரிசித்த பலன்களைப் பெறலாம். இது காசி ,விசுவநாதரைப் போற்றிப் பாடப்பட்டது. 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg51yqpmPfC7CtApcgmhHBsh6g6_wlxZoKgowX6WsTI8jBicIMXYkovSr2-DxlkJ4Nus-ZheaE4911nDQ2aOfHtALsAsQYY2V6QgMRwTKjIWNMeaC07EMhgGsjAS1QCRzPHEFTX-n4ahpw/s1600/vishwanath-temple.jpg
இதனைப் பயபக்தியோடு தினமும் ஜெபித்து வந்தால் நீடித்த புகழ், கல்விச் செல்வம் பெறலாம். 
சிவலோக பதவியும் கிட்டும். பிறவிப் பயம் நீங்கும். 
சோம வாரந்தோறும் விரதமிருந்து காலையில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் சிவபெருமான் சன்னதியில் நின்று இச்சுலோகங்களைக் கூறி வழிபட வேண்டும்.

http://www.indovacation.net/images/kashi-vishwanath-temple%5B1%5D.jpg


விஸ்வநாதா அஷ்டகம்.MP3
 
கங்காதரங்கரமணீய ஜமாகலாபம்
கௌரீ நிரந்தர விபூஷித வாமபாகம்
நாராயணப்ரியமநங்க மதாபஹாரம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

வாசாம கோசரமநேக குணஸ்வரூபம்
வாகீச விஷ்ணு ஸுரஸேவித பாதபீடம்
வாமேந விக்ரஹவரேண களத்ரவந்தம்
வாரணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

பூதாதிபம் புஜக பூஷண பூஷிதாங்கம்
வ்யாக்ராஜி நாம்பரதரம் ஜடிலம்த்ரிணேத்ரம்
பாசாங்குசபாய வரப்ரத சூலபாணிம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

சீதாம்சு சோபித கிரீட விராஜ மாநம்
பாலே க்ஷணாநல விசோஹித பஞ்சபாணம்
நாகாதி பாரசித பாஸீரகர்ணபூரம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

பஞ்சாநநம் துரிதமத்த மதங்கஜாநாம்
நாகாந்தகம் தநுஜபுங்கனு பந்நகாநாம்
தாவாநலம் மரண சோகஜராட வீநாம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

தேஜோமயம் ஸகுண நிர்குண மத்விதீயம்
ஆனந்த கந்தம பராஜித மப்ரமேயம்
நாதாத்மிகம் ஸகள நிஷ்களமாத்ம ரூபம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

ஆசாம் விஹாய பரிஹ்ருத்ய பரஸ்ய நிந்தரம்
பாயேர திஞ்ச ஸுநி மநஸ் ஸமாதௌ
ஆதாய ஹருத் கமல மத்ய கதம் பரேசம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

ராகாதி தோஷ ரஹிதம் ஸ்வஜ நாநுராக
வைராக்ய சாந்தி நிலயம் கிரி ஜாஸ ஹாயம்
மாதுர்ய தைர்ய ஸுபகம் கரளா பிராமம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

நினைத்த காரியங்கள் நிறைவேற

ஜயா சவிஜயா சைவ ஜயந்தீ சாபராஜிதா
குப்ஜிகா காளிகா ஸாஸ்த்ரீ
வீணா புஸ்தக தாரிணீ



http://1.bp.blogspot.com/-YrOsFp9CYwE/T2bdMGIrpjI/AAAAAAAAUfo/EpJp0nS2ZwY/s640/kashi-vishwanath-2880_m.jpg

இச்சுலோகத்தை தினமும் பத்து முறை கூறி வழிபட்டு விட்டு எக்காரியத்தில் ஈடுபட்டாலும் வெற்றி பெறலாம்.

 சம்சார சாகரத்திலிருந்து விடுபட ஞான யோகி ஆதிசங்கரர் சிவநாமா வல்யஷ்டகம் எனும் சுலோகங்களை அருளியுள்ளார்.
இச்சுலோகங்கள் ஒவ்வொன்றிலும் மாந்திரீக வலிமையுள்ள சொற்கள் அடங்கியுள்ளன.
 

இச்சுலோகங்களை வீட்டில் சிவபூஜை செய்தோ, சிவபெருமான் சன்னதியிலோ பாராயணம் செய்யலாம். தினந்தோறும் மூன்று முறை வீதம் 108 நாட்கள் இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் குடும்பப் பிரச்சனைகள் நீங்கும். 

சம்சார சாகரத்திலிருந்து நிம்மதியான வாழ்வு பெறும் மந்திர வலிமை இச்சுலோகங்களுக்கு உண்டு என ஆதிசங்கரர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
http://www.shrikashidarshan.org/wp-content/uploads/2011/07/mvc-334s-adjusted.jpg


Friday 10 August 2012

கோளறு பதிகம் .MP3





வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.                                   01


என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
*ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.                                      02

உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வ மானபலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.                                         03


மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும்
அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.                                          04

நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு
மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.                                           05

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள் தனோடு முடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.                                         06

செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.                                           07


வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.                                             08

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.                                               09


கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.                                                10


தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.                                             11

பால முகுந்தா அஷ்டகம்.MP3



http://farm6.staticflickr.com/5156/7441241828_04f2a2f5d9.jpg http://www.loktv.net/images/OnDemand/ACHYUTANANDA%20JO%20JO%20MUKUNDA.JPG


1. பால முகுந்தா அஷ்டகம்.MP3  


2.பால முகுந்தா அஷ்டகம்.MP3  


1.. கராரவிந்தேந பதாரவிந்தம்
முகாரவிந்தே விநிவேசயந்தம்!
வடஸ்ய பத்ரஸ்ய புடே சயாநம்
பாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி!

2. ஸம்ஹ்ருத்ய லோகாந் வடபத்ரமத்யே
சயாந மாத்யந்த விஹீநரூபம்!
ஸர்வேச்வரம் ஸர்வ ஹிதாவதாரம்
பாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி!

3. இந்தீவர ச்யாமல கோமலாங்கம்
இந்த்ராதி தேவார்ச்சித பாதபத்மம்!
ஸந்தாந கல்பத்ரும மாச்ரிதா நாம்
பாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி!

4. லம்பாலகம் லம்பித ஹாரயஷ்டிம்
ச்ருங்கார லீலாங்கித தந்த பங்கிதிம்!
பிம்பாதரம் சாரு விசால நேத்ரம்
பாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி!

5. சிக்யே நிதாயாத்ய பயோத தீநி
பஹிர்கதாயாம் வ்ரஜ நாயிகாயம்!
புக்த்வா யதேஷ்டம்கபடேந ஸுப்தம்
பாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி!

6. கலிந்த ஜாந்த ஸ்தித காலியஸ்ய
பணாக்ரரங்கே நடந ப்ரியந்தம்!
தத்புச்ச ஹஸ்தம் சரதிந்து வக்த்ரம்
பாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி!

7. உலூகலே பத்த முதார சௌர்யம்,
உத்துங்க யுக்மார்ஜுந பங்கலீலம்!
உத்புல்ல பத்மாயத சாரு நேத்ரம்
பாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி!

8. ஆலோக்ய மாதுர் முகமாதரேண
ஸ்தந்யம் பிபந்தம் ஸரஸீ ருஹாக்ஷம்!
ஸச்சிந்மயம் தேவமநந்த ரூபம்
பாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி!


http://vrundavan.files.wordpress.com/2012/07/dsc00598.jpg

Thursday 9 August 2012

கால பைரவ பஞ்ச ப்ரஹ்மஷடங்க மந்திரம்

கால பைரவ பஞ்ச ப்ரஹ்மஷடங்க மந்திரம்

 

பைரவ மூலமந்திரம்

ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம் : ஹ்ரைம்
ஹரௌம், க்ஷம், க்ஷத்ரபாலாய நம:

பைரவ அருளை ஈட்டித் தரும் மூலமந்திரத்திற்குரிய பஞ்ச ப்ரஹ்மஷடங்க மந்திரம் பின்வருமாறு

1. ஓம் ஹோம் க்ஷம் க்ஷத்ரபாலாய ஈசானமூர்த்தியே நம:
2. ஓம் ஹோம் க்ஷத்ரபாலாய தத்புருஷவக்த்ராய நம:
3. ஓம் ஹும் க்ஷம்  க்ஷத்ரபாலாய அகோர ஹ்ருதயாய நம:
4. ஓம் ஹும் க்ஷம்  க்ஷத்ரபாலாய வாமதேவகுஹ்யாய நம:
5. ஓம் ஹிம் க்ஷம்  க்ஷத்ரபாலாய ஸத்யோஜாதாயபாதாப்யாம் நம :
6. ஓம் ஹம்  க்ஷத்ரபாலாய ஸ்ருதாய நம:
7. ஓம் ஹாம் க்ஷம்  க்ஷத்ரபாலாய சிரசேஸ்வாஹா
8. ஓம் ஹும் க்ஷம்  க்ஷத்ரபாலாய சிகாயைவஷட்
9. ஓம் ஹைம் க்ஷம்  க்ஷத்ரபாலாய கவசாயஹும்
10.ஓம் ஹெளம் க்ஷம்  க்ஷத்ரபாலாய நேத்ரத்யாய வெளஷட்
11. ஓம் ஹ: க்ஷம் க்ஷத்ரபாலாய அஸ்த்ராயபட்

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூலமந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஸ்ரீம் ஆபதுத்தாரணாய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம தாரித்ரிய வித்வேஷணாய
மஹா பைரவாய நம: ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்.

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIOuMg6aKF2BXTar55iS_nTddy5_Rl8eKDzengY6Rkg9PGVvdot1xPCJTOJ1e7qh9f6huxOTpE0yru2lqqEeuZlKJbkaiP7C5sT4QNM21sHb5cJJ8YHxK5MP6qYJqdn3Zp78OIHGqoWLGz/s1600/bairavar2_2.jpg

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ணபைரவாய ஹும்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
தன தான்ய வ்ருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்
தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா











உன்மத்த பைரவர் மந்திரம்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5EU1Mcc_9ZyfjdJ728Ww7dMOXNp28VeorxMmHVIwr1jSJiqO-DrgBh6Nz6ETZwhQbWFzmjdi5W_Qgehud7QTYXO1X5dYSkXWY7N0GPclmvKKEZiekPn6pGw3vmL10gCqXGkImjQZGyRV7/s1600/5.+unmatha+bhairavar.+west_001.jpgஓம் ஹ்ரீம் அங்க் - க்லீம் உன்மந்தானத்த பைரவ
சர்வ சத்ரு நாசய குரு குரு ஸ்வாஹா

(தீவிரமான மனநோய்கள், சித்தபிரமை, ஹிஸ்தீரியா நோய் நீங்க)







ஸ்வர்ணாகர்ஷண பைரவ லக்ஷ்மி குபேர மந்த்ரம்

http://ramanans.files.wordpress.com/2010/10/kalabhairavar.jpg

ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய லக்ஷ்மி கணபதயே
வர வரத ஸர்வ தனம்மே வசமானாய ஸ்வாஹா !

ஓம் மஹாலக்ஷ்மீர் மஹாகாளி மஹாகன்யா சரஸ்வதி
போக வைபவ சந்தாத்திரி பக்த அனுக்கிரஹ காரிணி
ஓம் அன்னம்தா தனம்தா பூதா த்வணி
மாதி பலப்ரதா ஸித்திதா புத்திதா
சூல சிஷ்டா சார ப்ரயணா !

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாய கமலதாரிண்யை
சக்தியை ஸிம்ஹ வாரின்யை பலாயை ஸ்வாஹா !
ஓம் யக்ஷாய குபேராய வைஸ்வரணாய
தனதான்ய பதயே தனதான்ய ஸம்ருதிர்ம்மே
தேஹி தாபாய ஸ்வாஹா !

ஓம் ஐம் க்லீம் ஸெளம் ஸர்வ மந்த்ர சொரூபிணி !
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பாலா புவனேஸ்வரீம்
ஹ்ரம் ஹ்ரீம் ஸ்ரூம் ஸகல ஜயகரி நமோஸ்துதே !
ஓம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் வம்ஸஹ
ஆபதோ தாரணாய அஜாமில பந்தனாய
லோகேஸ்வராய ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவாய
மம தாரித்தரிய வித்வேஷனாய
ஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹ !

ஓம் சுவாநத் த்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி !
தந்நோ பைரவ : ப்ரசோதயாத் !!

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே !
வாயுபுத்ராய தீமஹி !
தந்நோ ஹனுமத் ப்ரசோதயாத் !!