SHIRDI LIVE DARSHAN

Tuesday 19 June 2012

அருள்மிகு பைரவர் திருக்கோயில் தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம்



அருள்மிகு பைரவர் திருக்கோயில்



இங்கு பைரவர் மூலவராக அருபாலிக்கிறார்.



மூலவர் : பைரவர் 

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது 

புராண கால பெயர் யந்திரபுரி 

தற்போதைய பெயர் தகட்டூர் 

நாகபட்டினம் மாவட்டம் 


இங்கு பை‌ரவர்‌தா‌ன்‌ மூ‌லவரா‌க இருந்‌து அருள்‌ பலி‌க்‌கி‌றா‌ர்‌‌. உற்‌சவரா‌க சட்‌டை‌நா‌தர்‌. 500- 1000 வருடங்‌களுக்‌கு முன்‌ உள்‌ள பழமைவா‌ய்‌ந்‌த இடம்‌. கா‌லை‌ ஆறு மணி‌ முதல்‌ பதி‌னோ‌ரு மணி‌வரை‌மா‌லை‌ நா‌லு மணி‌ முதல்‌ எட்‌டு மணி‌வரை‌ தி‌றந்‌தி‌ருக்‌கும்‌.

சித்ராபவுர்ணமியை ஒட்டி பத்துநாள் விழா நடக்கிறது. ஞாயிறு ராகுகாலமான மாலை 4.30-6 மணிதேய்பிறை அஷ்டமிகார்த்திகையில் பைரவாஷ்டமி காலங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. மனோபலம்வியாதி நிவர்த்திநியாயமாக நினைப்பவை நிறைவேற தேய்பிறை அஷ்டமியன்று மாலை 5-8மணிக்குள் யாகம் நடத்தப்படுகிறது. திங்கள்,வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.








காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அனுமனுடன் வந்த பைரவர் என்பதால், இத்தலத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோரும், பிரகாரத்தில் கணபதி, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் உள்ளனர். கோயிலுக்கு எதிரேயுள்ள தீர்த்தக்குளம் உள்ளது.
குளத்தின் ஒரு கரையில் காத்தாயி, கருப்பாயி சமேத ராவுத்தர் சன்னதி இருக்கிறது. இவரும் இத்தலத்தில் காவல் தெய்வமாக இருக்கிறார்.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விழங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தகட்டூரிலுள்ள பைரவநாத சுவாமி கோயிலில் பைரவர் மூலஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கிறார். இவரை மூலஸ்தானத்தில் கொண்ட கோயில் தமிழகத்தில் இதுமட்டுமே.


பைரவர் பிறப்பு :

அபிதான சிந்தாமணி என்ற நூலில் பைரவர் 

பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.

தாருகாசுரன் என்பவன் இறவா வரம் வேண்டும் என சிவனிடம் வரம் கேட்டான்.

உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் சொன்னார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்.
பல அட்டூழியங்கள் செய்த அவன் அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவனிடம் முறையிட்
டனர். உடனே, பார்வதிதேவி சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தின் கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர் ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. "காளம்' என்ற விஷம்படிந்த அந்த பெண்ணுக்கு "காளி' என பெயர் சூட்டினாள் பார்வதி. காளிதேவி கடும் கோபத்
துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம் கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின்னர் அந்தக் கனலை காளிதேவி ஒரு குழந்தையாக மாற்றி அதற்கு பாலூட்டினாள். அதன்பிறகு சிவபெருமான் காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுக்குள் புகச்செய்தார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள்
உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் குழந்தைக்கு "பைரவர்' என்று பெயர் வைத்தார்.

நாய் வாகனம்: 

தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பார்கள். சிலர் நாயை தெருவில் கண்டாலே கல்லெறிவார்கள்.
இதுபோல், வாழ்க்கையில் வரும் துன்பத்தையும், இன்பத்தையும் இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்றே வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாகவே நாய் வாகனம் கருதப் படுகிறது. நாய்க்கு "வேதஞாளி' என்ற பெயரும் இருப்பது குறிப்பிட தக்கது.

பெயர்க்காரணம்:

இவ்வூருக்கு "யந்திரபுரி' என்ற பெயரும் இருக்கிறது. இதன் தமிழ்ப்பெயரே "தகட்டூர்'. சக்தி வாய்ந்த தெய்வங்களின் முன்பு ஸ்ரீசக்ரம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். இந்தக் கோயிலிலும் ஒரு யந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உற்சவர் சட்டைநாதர் சிலையும் இருக்கிறது.

ஸ்தல புராணம் :

இலங்கையில் ராவணவதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவபூஜை செய்ய முடிவெடுத்தார். அதற்காக லிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பினார்.
அனுமான் லிங்கத் துடன் வரும்போது, அவருடன் மகாபைரவரும் வந்தார். கோயில்களில் பைரவரே காவல் தெய்வம். அக்காலத்தில், கோயிலைப் பூட்டிபைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதை தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்திவாய்ந்தவராக பைரவர் கருதப் பட்டார்.
அதுபோல் காசி லிங்கத்திற்கு காவலாக பைரவர் அனுமனுடன் வந்துள்ளார். அவருக்கு தற்போதைய தகட்டூர் தலத்தில் குடியிருக்க ஆசைபிறக்கவே, அங்கேயே தங்கி விட்டார்.


---------------------------------------------                -------------------------------------------------


குருநாதர் சாய் பாபா உபாசகர்  அருளிய பைரவ பரிகார முறை 

http://farm3.staticflickr.com/2686/4091483857_020dbb879f_z.jpg?zz=1

பைரவரை வழிபாடும் முறை :

தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும்  காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில்  இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும் 
பைரவரிடம் பிரார்த்தனை செய்து  கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு  சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 

சனி கிழமை காலை 6  மணி முதல் மாலை  8 மணிக்குள் அல்லது கோவில்  நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 


திறந்திருக்கும்  பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது 

64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம் 


இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதரணமான  விளக்கு போடலாம் , அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதரணமான விளக்கு 7 விளக்கு போடலாம் ( அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம் . பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி , அனைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர் , மேலும் சனி பகவானுடைய  குரு)


தகவல் :குருநாதர் சாய் பாபா உபாசகர்  

_____________________________________________________________________
 
எல்லா பரிகாரங்களும் செய்து விரக்தி அடைந்தவர்கள்

எந்த துன்பமாக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க வழி  தெரியாமல் தடுமாறுபவர்கள் ,

எக்கசெக்கமான சிக்கலில் மாட்டி கொண்டவர்கள்


பெரிய அளவில் பரிகாரமோ , பூஜையோ , ஹோமமோ செய்ய 

முடியாதவர்கள் அல்லது செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள்
ஒரே மாத்திரையில் எல்லா வியாதியும் குணமடைய வேண்டும் என எதிர்பார்ப்போமே , அதே போல எந்த பிரச்னையாக இருந்தாலும்

ஒரே வழிபாட்டில் தீர்வை எதிர்பார்ப்பவர்கள்

இந்த பைரவ வழிபாட்டினை செய்யலாம் 


தினமும் பைரவருக்கு ஒரு சாதாரண விளக்கு போட வேண்டும் அவ்வளவு தான்


தினமும் முடியாதவர்கள் வாரத்துக்கு ஒரு நாள் 7 விளக்கு போட வேண்டும் அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் உத்தமம்

( ஆனா பலன் கிடைக்க தாமதம் ஆகலாம் )

 

விளக்கு போட ஆரம்பிச்சதுல இருந்து 2 வது தேய்பிறை 

அஷ்டமிக்குள்ள நிறைய நன்மை ஏற்பட்டிருக்கும் அதுவும் 

வெளிப்படையாகவே நமக்கும் தெரியும் , நம்மை சார்ந்த எல்லாருக்கும் 

தெரியும் .

  64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் , எந்த நேரத்தில் 

வேண்டுமானாலும் விளக்கு போடலாம் .

 காசியில் இருக்கும் பைரவரில் இருந்து  சின்ன கோவில்களில்  இருக்கிற
பைரவர்  வரைக்கும் ஒரே சக்திதான்












நிபந்தனை : 


வழிபாட்டுல அலட்சியம் கூடாது ,

 திறந்து இருக்கும் பைரவருக்கு தான் விளக்கு  போடணும் .

 கண்டிப்பா அசைவம் கூடாது . அசைவத்தோட தொடர்பு இருக்கும்வரை எந்த வழிபாட்டுலயும் பலன் இருக்காது   

சனி பகவான் நேர்மையான , கண்டிப்பான போலீஸ் ஆபீசர் னா , 

அவருடைய குரு பைரவர் ரொம்பவும் 

நேர்மையான கண்டிப்பான  ARMY OFFICER .   

Sunday 17 June 2012

கணேச அஷ்டோத்திர சத நாமாவளி.MP3


ஓம் கஜானனாய நம
ஓம் கணாத்யக்ஷõய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் விநாயகாய நம
ஓம் த்வைமாதுராய நம
ஓம் ஸுமுகாய நம
ஓம் ப்ரமுகாய நம
ஓம் ஸன்முகாய நம
ஓம் க்ருதினே நம
ஓம் ஜ்ஞானதீபாய நம
ஓம் ஸுகநிததே நம
ஓம் ஸுராத்யக்ஷõய நம
ஓம் ஸூராரிபிதே நம
ஓம் மஹாகணபதயே நம
ஓம் மான்யாய நம
ஓம் மஹன்மான்யாய நம
ஓம் ம்ருடாத்மஜாய நம
ஓம் புராணாய நம
ஓம் புருஷாய நம
ஓம் பூஷ்ணே நம
ஓம் புஷ்கரிணே நம
ஓம் புண்யக்ருதே நம
ஓம் அக்ரகண்யாய நம
ஓம் அக்ரபூஜ்யாய நம
ஓம் அக்ரகாமினே நம
ஓம் மந்த்ரக்ருதே நம
ஓம் சாமீகரப்ரபாய நம
ஓம் ஸ்ர்வஸ்மை நம
ஓம் ஸர்வோபாஸ்யாய நம
ஓம் ஸர்வகர்த்ரே நம
ஓம் ஸர்வநேத்ரே நம
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம
ஓம் ஸர்வஸித்தாய நம
ஓம் ஸர்வவந்த்யாய நம
ஓம் மஹாகாலாய நம
ஓம் மஹாபலாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம் லம்ப ஜடராய நம
ஓம் ஹ்ரஸ்வக்ரீவாய நம
ஓம் மஹோதராய நம
ஓம் மதோக்டாய நம
ஓம் மஹாவீராய நம
ஓம் மந்த்ரிணே நம
ஓம் மங்கலதாய நம
ஓம் ப்ரமதார்ச்யாய நம
ஓம் ப்ராஜ்ஞாய நம
ஓம் ப்ரமோதாய நம
ஓம் மோதகப்ரியாய நம
ஓம் த்ருதிமதே நம
ஓம் மதிமதே நம
ஓம் காமினே நம
ஓம் கபித்தப்ரியாய நம
ஓம் ப்ரஹ்மசாரிணே நம
ஓம் ப்ரஹ்மரூபிணே நம
ஓம் ப்ரஹ்மவிதே நம
ஓம் ப்ரஹ்மவந்திதாய நம
ஓம் ஜிஷ்ணவே நம
ஓம் விஷ்ணுப்ரியாய நம
ஓம் பக்தஜீவிதாய நம
ஓம் ஜிதமன்மதாய நம
ஓம் ஐஸ்வர்யதாய நம
ஓம் குஹஜ்யாயஸே நம
ஓம் ஸித்தஸேவிதாய நம
ஓம் விக்னஹர்த்ரே நம
ஓம் விச்வநேத்ரே நம
ஓம் விராஜே நம
ஓம் ஸ்வராஜே நம
ஓம் ஸ்ரீ பதயே நம
ஓம் வாக்பதயே நம
ஓம் ஸ்ரீமதே நம
ஓம் ச்ருங்காரிணே நம
ஓம் ச்ரிதவத்ஸலாய நம
ஓம் சிவப்ரியாய நம
ஓம் ஸீக்ரகாரிணே நம
ஓம் ஸாஸ்வதாய நம
ஓம் சிவநந்தனாய நம
ஓம் பலோத்ததாய நம
ஓம் பக்தநிதயே நம
ஓம் பாவகம்யாய நம
ஓம் பவாத்மஜாய நம
ஓம் மஹதே நம
ஓம் மங்களதாயினே நம
ஓம் மஹேசாய நம
ஓம் மஹிதாய நம
ஓம் ஸத்யதர்மிணே நம
ஓம் ஸதாதாராய நம
ஓம் ஸ்த்யாய நம
ஓம் ஸத்யபராக்ரமாய நம
ஓம் ஸுபாங்காய நம
ஓம் சுப்ரதந்தாய நம
ஓம் சுபதாய நம
ஓம் சுபவிக்ரஹாய நம
ஓம் பஞ்சபாதக-நாசிணே நம
ஓம் பார்வதீப்ரிய-நந்தனாய நம
ஓம் விச்வேசாய நம
ஓம் விபுதாராத்யபதாய நம
ஓம் வீரவராக்ரகாய நம
ஓம் குமராகுருவந்த்யாய நம
ஓம் குஞ்ஜராஸுரபஞ்ஜனாய நம
ஓம் வல்லபா-வல்லபாய நம
ஓம் வராபய-கராம்புஜாய நம
ஓம் ஸுதாகலஸஹஸ்தாய நம
ஓம் ஸுதாகர-கலாதாராய நம
ஓம் பஞ்சஹஸ்தாய நம
ஓம் ப்ரதானேசாய நம
ஓம் புராதனாய நம
ஓம் வரஸித்தி-விநாயகாய நம.

கணேச அஷ்டோத்தர ஸதநாமாவளி 

ஓம் இக்ஷúஸாகர மத்யஸ்தாய நம:
ஓம் நிஜலோக நிவாஸக்ருதே நம:
ஓம் ஸ்வானந்த பவனா தீசாய நம:
ஓம் நிஜானந்த க்ருஹே ஸ்திதாய நம:
ஓம் சிந்தாமணி மண்டபஸ்தாய நம:
ஓம் திவ்ய ஸிம்ஹாஸனாச்ரயாய நம:
ஓம் பத்ம கிஞ்ஜல்க ஸம்விஷ்டாய நம:
ஓம் ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூபவதே நம:
ஓம் தீவ்ர சிரோத் த்ருத பதாய நம:
ஓம் ஜ்வாலினீ மௌலி லலிதாய நம:

ஓம் நந்தா நந்தித பீட ஸ்ரீயே நம:
ஓம் போகதா பூஷிதாஸனாய நம:
ஓம் ஸகாம தாயினீ பீடாய நம:
ஓம் ஸ்புரத் உக்ராஸ்னாச்ரயாய நம:
ஓம் தேஜோவதீ சிராரத்னாய நம:
ஓம் ஸத்யா நித்யாவதம்ஸினாய நம:
ஓம் ஸவிக்ன நாசினீபீடாய நம:
ஓம் ஸர்வ சக்த்யே நம:
ஓம் அம்புஜே ஸ்திதாய நம:
ஓம் ஜ்யோதிர் மத்யே ஸுதாஸீனாய நம:

ஓம் தத்வம் பத ஸுவிக்ரஹாய நம:
ஓம் ஜபாகுஸும ஸங்காஸாய நம:
ஓம் சுண்டாதண்ட விராஜிதாய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் ப்ரஹ்ம மூர்த்தாய நம:
ஓம் ஜகத் தேஹாய நம:
ஓம் ஸுசிஸ் மிதாய நம:
ஓம் குடிலாலக ஸோபாட்யாய நம:
ஓம் ஸோம ஸுர்யாக்னி லோசனாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:

ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
ஓம் தந்த த்வய விராஜிதாய நம:
ஓம் ஸ்தப காகார கும்பாக்ராய நம:
ஓம் லம்போஷ்டாய நம:
ஓம் லம்ப நாசிகாய நம:
ஓம் ஹ்ரஸ்வ நேத்ர த்ரயாய நம:
ஓம் லம்ப கர்ணாய நம:
ஓம் நிபிட மஸ்தகாய நம:
ஓம் கம்பு கண்டாய நம:
ஓம் ப்ருஹத் பாஹவே நம:

ஓம் பீன வக்ஷõய நம:
ஓம் பிசண்டிலாய நம:
ஓம் நிம்ன நாபயே நம:
ஓம் சதுர் பாஹவே நம:
ஓம் ஸ்தூலோரவே நம:
ஓம் ப்ரோல்லஸ்த் கடயே நம:
ஓம் ச்லிஷ்ட ஜானவே நம:
ஓம் பீன ஜங்காய நம:
ஓம் பத்மபாத த்வயான்விதாய நம:
ஓம் உந்நத ப்ரபதாய நம:

ஓம் கூட குல்பாய நம:
ஓம் ஸம்வ்ருத பார்ஷ்ணிகாய நம:
ஓம் ரக்தவஸ்த்ர உத்தரீயகாய நம:
ஓம் ஹேம தந்து ஸமுத்பூதாய நம:
ஓம் ப்ரஹ்மஸுத்ர த்ரயான்விதாய நம:
ஓம் பானுகோடி ப்ரதீகாசாய நம:
ஓம் ரத்னமௌலி விராஜிதாய நம:
ஓம் ரத்ன குண்டல சோபாட்யாய நம:
ஓம் சூர்ப்பச்ருதி விபூஷணாய நம:
ஓம் தந்தாலங் காரஸம்யுக்தாய நம:

ஓம் பாலபட்ட விராஜிதாய நம:
ஓம் சிந்தா மணயே நம:
ஓம் ரத்னமய கேயூர கடகான்விதாய நம:
ஓம் சிந்தாமணிகண்ட பூஷாய நம:
ஓம் ரத்னஹார ஸமன்விதாய நம:
ஓம் சிந்தாமணி அக்ர ஸம்யுக்த நம:
ஓம் கடி ஸுத்ர விராஜிதாய நம:
ஓம் ஸிஞ்ஜான மணி மஞ்ஜீர ரத்ன பாதுக ஸம்யுதாய நம:
ஓம் தூர்வாஸமீ அர்க்க மந்தார குஸுமை: ஸுவிராஜிதாய நம:
ஓம் ஸர்வாபரண சோபாட்யாய நம:

ஓம் ஸுகந்த திலகோஜ்வலாய நம:
ஓம் ரத்னகந்த விலிப்தாங்காய நம:
ஓம் பாசாங்குச பரஸுனாய் தாரகாய நம:
ஓம் பத்ம தாரகாய நம:
ஓம் புஷ்கரஸ்த ஸ்வர்ண கடீ பூர்ண ரத் நா பிவர்ஷகாய நம:
ஓம் ஸ்மித வக்த்ராய நம:
ஓம் ஸுந்தராங்காய நம:
ஓம் ம்ருது மஞ்ஜுள பாஷகாய நம:
ஓம் ச்வேதாத பத்ர ருசிராய நம:
ஓம் மஹா சித்தி மஹாபுத்தி சோபி பார்வ த்வயான்விதாய நம:

ஓம் க கார மஸ்தகோபேதாய நம:
ஓம் ணகார ஜடரான்விதாய நம:
ஓம் ஈச பா தத்வய யுதாய நம:
ஓம் நிர்க்குண ப்ரஹ்ம வக்த்ரகாய நம:
ஓம் ஸகுண ப்ரஹ்ம ஹோட்யாய நம:
ஓம் நிஜானந்த கலேபராய நம:
ஓம் ஸமஷ்டி வ்யஷ்டி ஸம்ஞாட்ய ப்ரஹ்ம கும்ப ஸ்தலான்விதாய நம:
ஓம் த்ரயீமய நேத்ர தராய நம:
ஓம் மஹா காரண சுண்டகாய நம:
ஓம் பிந்து கண்டாய நம:

ஓம் ஸாங்க்ய கர்ணாய நம:
ஓம் சதுர் ப்ஹ்யம புஜான்விதாய நம:
ஓம் ஜீவ ப்ரஹ்ம பாதயுதாய நம:
ஓம் ஸோஹம் ப்ரஹ்ம விஷாணவதே நம:
ஓம் புக்திமுக்தி ரூபாய நம:
ஓம் சிந்தாமணி பூஷண பூஷிதாய நம:
ஓம் கணேச்வராய நம:
ஓம் கணக்ரீடாய நம:
ஓம் கணநாதாய நம:
ஓம் கணாதிபாய நம:

ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் ஏகரதாய நம:
ஓம் கஜவக்த்ராய நம:
ஓம் மஹோதராய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் தூம்ர வர்ணாய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்ன நாயகாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் மஹாவாக்ய லப்யயோக ஸுகாம்மகாய நம:

கணேச மூலமந்த்ர த்ரிசதீ 

ஓம் ஓங்கார கணபதயே நம:
ஓம் ஓங்கார ப்ரணவ ரூபாய நம:
ஓம் ஓங்கார மூர்த்தயே நம:
ஓம் ஓங்காராய நம:
ஓம் ஓங்கார மந்த்ராய நம:
ஓம் ஓங்கார பிந்து ரூபாய நம:
ஓம் ஓங்கார ரூபாய நம:
ஓம் ஓங்கார நாதாய நம:
ஓம் ஓங்கார மயாய நம:
ஓம் ஓங்கார மூலாதாரவாஸாய நம:

ஓம் ஸ்ரீம் காரகணபதயே நம:
ஓம் ஸ்ரீம் காரவல்லபாய நம:
ஓம் ஸ்ரீம் காராய நம:
ஓம் ஸ்ரீம் லக்ஷ்ம்யை நம:
ஓம் ஸ்ரீம் மஹாகணேசாய நம:
ஓம் ஸ்ரீம் வல்லபாய நம:
ஓம் ஸ்ரீம் கணேசாய நம:
ஓம் ஸ்ரீம் வீர கணேசாய நம:
ஓம் ஸ்ரீம் வீர லக்ஷ்ம்யை நம:
ஓம் ஸ்ரீம் தைர்யகணேசாய நம:

ஓம் ஸ்ரீம் வீரபுரேந்த்ராய நம:
ஓம் ஹ்ரீம் காரகணேசாய நம:
ஓம் ஹ்ரீம் காரமயாய நம:
ஓம் ஹ்ரீம் காரஸிம்ஹாய நம:
ஓம் ஹ்ரீம் காரபாலாய நம:
ஓம் ஹ்ரீம் காரபீடாய நம:
ஓம் ஹ்ரீம் காரவர்ணாய நம:
ஓம் ஹ்ரீம் காரகலாய நம:
ஓம் ஹ்ரீம் காரலயாய நம:

ஓம் ஹ்ரீம் கார வரதாய நம:
ஓம் ஹ்ரீம் கார பலதாய நம:
ஓம் க்லீம் காரகணேசாய நம:
ஓம் க்லீம் காரமன்மதாய நம:
ஓம் க்லீம் காராய நம:
ஓம் க்லீம்  மூலாதாராய நம:
ஓம் க்லீம் வாஸாய நம:
ஓம் க்லீம் காரமோஹணாய நம:
ஓம் க்லீம் காரஉன்னதரூபாய நம:
ஓம் க்லீம் காரவச்யாய நம:

ஓம் க்லீம் காரநாதாய நம:
ஓம் க்லீம் காரஹேரம்பாய நம:
ஓம் க்லீம் காரரூபாய நம:
ஓம் க்லௌம் கணபதயே நம:
ஓம் க்லௌம் காரபீஜாய நம:
ஓம் க்லௌம் காரரக்ஷõய நம:
ஓம் க்லௌம் காரபிந்துமத்ய காய நம:
ஓம் க்லௌம் கார வாஸாய நம:
ஓம் கம் கணபதயே நம:
ஓம் கம் கணநாதாய நம:

ஓம் கம் கணாதிபாய நம:
ஓம் கம் கணாத்யக்ஷõய நம:
ஓம் கம் கணாய நம:
ஓம் கம் ககனாய நம:
ஓம் கம் கங்காய நம:
ஓம் கம் கமனாய நம:
ஓம் கம் கானவித்யாப்ரதாய நம:
ஓம் கம் கண்டாநாதப்ரியாய நம:
ஓம் கம் ககாராய நம:
ஓம் கணபதயே நம:

ஓம் கஜ முகாய நம:
ஓம் கஜ ஹஸ்தாய நம:
ஓம் கஜ ரூபாய நம:
ஓம் கஜ ரூடாய நம:
ஓம் கஜாய நம:
ஓம் கணேச்வராய நம:
ஓம் கந்த ஹஸ்தாய நம:
ஓம் கர்ஜிதாய நம:
ஓம் கம் வாஹாய நம:
ஓம் ண காரகணபதயே நம:

ஓம் ண லாய நம:
ஓம் ண லிங்காய நம:
ஓம் ண லப்ரியாய நம:
ஓம் ண லேசாய நம:
ஓம் ண லோகமலாய நம:
ஓம் ண கரீசாய நம:
ஓம் ண கரிகாய நம:
ஓம் ணணங் காய நம:
ஓம் ணணீ சாய நம:
ஓம் ணணீ சப்ரியாய நம:

ஓம் பர ப்ரஹ்மணே நம:
ஓம் பர ஹந்த்ரே நம:
ஓம் பர மூர்த்தயே நம:
ஓம் பராய நம:
ஓம் பரமாத்மநே நம:
ஓம் பராநந்தாய நம:
ஓம் பரமேஷ்டினே நம:
ஓம் பராத்பராய நம:
ஓம் பத்மாக்ஷõய நம:
ஓம் பத்மாலயாபதயே நம:

ஓம் பராக்ரமிணே நம:
ஓம் தத்வ கணபதயே  நம:
ஓம் தத்வ கம்யாய நம:
ஓம் தர்க்க வேத்ரே நம:
ஓம் ஓம் தத்வ விதே நம:
ஓம் தத்வ ரஹிதாய நம:
ஓம் தமோ ஹிதாய நம:
ஓம் தத்வ ஜ்ஞாய நம:
ஓம் தருணாய நம:
ஓம் தருணீப்ருங்காய நம:

ஓம் தரணீ ப்ரியாய நம:
ஓம் யக்ஞ கணபதயே நம:
ஓம் யக்ஞகாய நம:
ஓம் யசஸ் வினே நம:
ஓம் யக்ஞ க்ருதே நம:
ஓம் யக் ஞாய நம:
ஓம் யமபீதி நிவர்த்தகாய நம:
ஓம் யம ஹ்ருதே நம:
ஓம் யக்ஞ பலப்ரதாய நம:
ஓம் யமா தாராய நம:

ஓம் யம ப்ரதாய நம:
ஓம் யதேஷ்டவரப்ரதாய நம:
ஓம் வர கணபதயே நம:
ஓம் வரதாய நம:
ஓம் வஸுதா பதயே நம:
ஓம் வஜ்ரோத்பவபயஸம்ஹர்த்ரே நம:
ஓம் வல்லபா ரமணீசாய நம:
ஓம் வக்ஷஸ்தலமணிப்ராஜிநே நம:
ஓம் வஜ்ர தாரிணே நம:
ஓம் வச் யாய நம:

ஓம் வகார ரூபாய நம:
ஓம் வசினே நம:
ஓம் வர ப்ரதாய நம:
ஓம் ரஜ் கணபதயே நம:
ஓம் ரஜ் காராய  நம:
ஓம் ரமா நாதாய நம:
ஓம் ரத்னா பரணபூஷிதாய நம:
ஓம் ரஹஸ் யக்ஞாய நம:
ஓம் ரஸா தாராய  நம:
ஓம் ரத ஸ்தாய நம:

ஓம் ரதா வாஸாய நம:
ஓம் ரஞ்ஜித ப்ரதாய நம:
ஓம் ரவி கோடிப்ரகாசாய நம:
ஓம் ரம் யாய நம:
ஓம் வரத வல்லபாய நம:
ஓம் வகாராய நம:
ஓம் வருண ப்ரியாய நம:
ஓம் வஜ்ர தராய நம:
ஓம் வரத வரதாய நம:
ஓம் வந்திதாய நம:

ஓம் வச்ய கராய நம:
ஓம் வதன ப்ரியாய நம:
ஓம் வஸவே நம:
ஓம் வஸுப்ரியாய  நம:
ஓம் வரத ப்ரியாய நம:
ஓம் ரவி கணபதயே நம:
ஓம் ரத்ன கிரீடாய  நம:
ஓம் ரத்ன மோஹனாய நம:
ஓம் ரத்ன பூஷணாய நம:
ஓம் ரத்ன காரகாய நம:

ஓம் ரத்ன மந்த்ரபாய நம:
ஓம் ரஸா சலாய நம:
ஓம் ரஸா தலாய நம:
ஓம் ரத்ன கங்கணாய நம:
ஓம் ரவோ தீசயா நம:
ஓம் ரவா பானாய நம:
ஓம் ரத்னா ஸனாய நம:
ஓம் தகார ரூபாய நம:
ஓம் தமனாய நம:

ஓம் தண்ட காரிணே நம:
ஓம் தயா தமிதாய  நம:
ஓம் தைத்ய கமனாய நம:
ஓம் தண்ட நீத்யாதி விக்ஞாத்ரே நம:
ஓம் தயா வஹாய நம:
ஓம் தக்ஷ த்வம்ஸனகராய நம:
ஓம் தக்ஷõய நம:
ஓம் தந்த காய நம:
ஓம் தமோ ஜக்னாய நம:
ஓம் ஸர்வ வச்யகணபதயே நம:

ஓம் ஸர்வாத்மனே நம:
ஓம் ஸர்வ க்ஞாய நம:
ஓம் ஸர்வ ஸெளக்ய ப்ரதாயிநே நம:
ஓம் ஸர்வ துக்கக்னே நம:
ஓம் ஸர்வ ரோகஹ்ருதே நம:
ஓம் ஸர்வ ஜனப்ரியாய நம:
ஓம் ஸர்வ சாஸ்த்ரகலாலாபாய நம:
ஓம் ஸர்வ துக்கவினாசமனாய நம:
ஓம் ஸர்வ துஷ்டப்ரசனாய நம:
ஓம் ஜய கணபதயே நம:

ஓம் ஜனார்த்தனாய நம:
ஓம் ஜபாராத்யாய நம:
ஓம் ஜகன் மான்யாய நம:
ஓம் ஜயா வஹாய நம:
ஓம் ஜனபாலாய நம:
ஓம் ஜகத் ஸ்ருஷ்டயே நம:
ஓம் ஜப்யாய நம:
ஓம் ஜலஜலோசனாய நம:
ஓம் ஜகதீ பாலாய நம:
ஓம் ஜயந்தாய நம:

ஓம் நடன கணபதயே நம:
ஓம் நந்த்யாய நம:
ஓம் நதீச கம்பீராய நம:
ஓம் நதபூதேவாய நம:
ஓம் நஷ்ட த்ரவ்யப்ரதாயகாய நம:
ஓம் ந யக்ஞாய நம:
ஓம் நமி தாரயே நம:
ஓம் நந்தாய நம:
ஓம் நடவித்யாவிசாராய நம:
ஓம் நவத்யானாம்ஸந்தாத்ரே நம:

ஓம் நவாம்பரவிதாரணாய நம:
ஓம் மேக டம்பரகணபதயே  நம:
ஓம் மேக வாஹனாய நம:
ஓம் மேரு வாஸாய நம:
ஓம் மேரு நிலயாய நம:
ஓம் மேக வர்ணாய நம:
ஓம் மேக நாதாய நம:
ஓம் மேக டம்பராய நம:
ஓம் மேக கர்ஜிதாய நம:
ஓம் மேக ரூபாய நம:

ஓம் மேக கோஷாய நம:
ஓம் மேஷ வாஹனாய நம:
ஓம் வச்ய கணபதயே நம:
ஓம் வஜ்ரேச்வராய நம:
ஓம் வர ப்ரதாய நம:
ஓம் வஜ்ர தந்தாய நம:
ஓம் வச்ய ப்ரதாய நம:
ஓம் வச்யாய நம:
ஓம் வசினே நம:
ஓம் வடு கேசாய நம:

ஓம் வராபயாய நம:
ஓம் வஸுமதே நம:
ஓம் வடவே நம:
ஓம் சர கணபதயே நம:
ஓம் சர்ம தாம்னே நம:
ஓம் சரணாய நம:
ஓம் சர்ம வத்ஸுகனாய நம:
ஓம் சர தாராய நம:
ஓம் சசி தராய நம:
ஓம் சதக்ரதுவரப்ரதாய நம:

ஓம் சதானந்தாதிஸேவ்யாய நம:
ஓம் சமித தேவாய நம:
ஓம் சராய நம:
ஓம் சசி நாதாய நம:
ஓம் மஹாபயவினாசனாய நம:
ஓம் மஹேச்வரப்ரியாய நம:
ஓம் மத்த தண்டகராய நம:
ஓம் மஹா கீர்த்தயே நம:
ஓம் மஹா புஜாய நம:
ஓம் மஹோன்னதயே நம:

ஓம் மஹோத்ஸாஹாய நம:
ஓம் மஹா மாயாய நம:
ஓம் மஹா மதாய நம:
ஓம் மஹா கோபாய நம:
ஓம் நாக கணபதயே நம:
ஓம் நாகாதீசாய நம:
ஓம் நாயகாய நம:
ஓம் நாசிதாராதயே நம:
ஓம் நாமஸ்மரணபாபக்னே நம:
ஓம் நாதாய நம:

ஓம் நாபி பதார்த்தபத்மபுவே நம:
ஓம் நாக ராஜவல்லபப்ரியாய நம:
ஓம் நாட்ய வித்யாவிசாரதாய நம:
ஓம் நாட்ய ப்ரியாய நம:
ஓம் நாட்ய நாதாய நம:
ஓம் யவன கணபதயே நம:
ஓம் யம நிஷூதனாய நம:
ஓம் யம விஜிதாய நம:
ஓம் யஜ் வனே நம:ஓம் யக்ஞ பதயே நம:


ஓம் யக்ஞ நாசனாய நம:
ஓம் யக்ஞ ப்ரியாய நம:
ஓம் யக்ஞ வாஹாய நம:
ஓம் யக்ஞாங்காய நம:
ஓம் யக்ஞ ப்ரியாய நம:
ஓம் யக்ஞ ரூபாய நம:
ஓம் யக்ஞ வந்திதாய நம:
ஓம் யதி ரக்ஷகாய நம:
ஓம் யதி பூஜிதாய நம:

ஓம் ஸ்வாமி கணபதயே நம:
ஓம் ஸ்வர்ண வரதாய நம:
ஓம் ஸ்வர்ணாகர்ஷணாய நம:
ஓம் ஸ்வாச்ரயாய நம:
ஓம் ஸ்வ ஸ்திக்ருதே நம:
ஓம் ஸ்வ ஸ்திகாய நம:
ஓம் ஸ்வர்ண கக்ஷõய நம:
ஓம் ஸ்வர்ண தாடங்க பூஷிதாய நம:
ஓம் ஸ்வஹாஸபாஜிதாய நம:
ஓம் ஸ்வர சாஹஸ்ரஸ்வ ரூபக்ருதே நம:

ஓம் ஹாதி வித்யாய நம:
ஓம் ஹாதி ரூபாய நம:
ஓம் ஹரி ஹரப்ரியாய  நம:
ஓம் ஹ ரிண்யாதிபதயே நம:
ஓம் ஹா ஹாஹூஸூ கணபதயே நம:
ஓம் ஹரி கணபதயே நம:
ஓம் ஹத கஜாதிபாய நம:
ஓம் ஹயா ச்ரயாய நம:
ஓம் ஹம் ஸப்ரியாய நம:
ஓம் ஹம் ஸாய நம:

ஓம் ஹம்ஸ பூஜிதாய நம:
ஓம் ஹனுமத் ஸேவிதாய நம:
ஓம் ஹகார ரூபாய நம:
ஓம் ஹரி ஸ்துதாய நம:
ஓம் ஹராங்க வாஸ்தவ்யாய நம:
ஓம் ஹரி நீலப்ரபாய நம:
ஓம் ஹரித்ரா பிம்பபூஜிதாய நம:
ஓம் ஹரிஹயமுகதேவதா நம:
ஓம் ஸர்வேஷ்ட ஸித்திதாய நம:
ஓம் மூல மந்த்ரகணபதயே நம:

ஏகார்ண விநாயக த்ரிச தீ

ஓம் கணேச்வராய நம:
ஓம் கணக்ரீடாய நம:
ஓம் கணநாதாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் கணபதயே நம:
ஓம் நித்யா நித்யாய நம:
ஓம் நிராமயாய நம:
ஓம் நிர்மலாய நம:
ஓம் நிஷ்கலாய நம:

ஓம் நித்யாய நம:
ஓம் நாத மத்யே ப்ரதிஷ்டிதாய நம:
ஓம் நிதயே நம:
ஓம் நிதிப்ரிய பதயே நம:
ஓம் நாதாதீதாய நம:
ஓம் நதிப்ரதாய நம:
ஓம் நதீனத்புஜாய  நம:
ஓம் நாத ஜனகாய நம:
ஓம் விக்ன நாயகாய நம:
ஓம் விநாயகாய நம:

ஓம் விரூபாக்ஷõய நம:
ஓம் வரதாய நம:
ஓம் விச்வ பாலகாய நம:
ஓம் விக்ன க்ருதே நம:
ஓம் கஜ தந்தாய நம:
ஓம் கஜ த்வனயே நம:
ஓம் கண ராஜாய நம:
ஓம் கஜ ஸ்ரீதாய நம:
ஓம் கணபூஜ்யாய நம:
ஓம் கணேஷ்டதாய நம:

ஓம் நாகானனாய நம:
ஓம் நிம்ன நாபயே நம:
ஓம் நித்யானந்தாய நம:
ஓம் நிரங்குசாய நம:
ஓம் நளினீகா முகாய நம:
ஓம் நித்யாய நம:
ஓம் நித்யா நித்யாவதம் ஸிதாய நம:
ஓம் பூர்ணானந்தாய நம:
ஓம் பரந்தாமாய நம:
ஓம் பரமாத்மனே நம:

ஓம் பராத்பராய நம:
ஓம் பரம்பதாய நம:
ஓம் பசுபதயே நம:
ஓம் தத்வம்பத நிரூபிதாய நம:
ஓம் தத்வாய நம:
ஓம் பரம தத்வாய நம:
ஓம் தாரகாய நம:
ஓம் தாரகாந்தகாய நம:
ஓம் தாரகாந்த ஸம்ஸ்தானாய நம:
ஓம் தாரகாந்தக புர்வஜாய நம:

ஓம் ஹிரண்மய புராந்தஸ்தாய நம:
ஓம் ஹ்ருத் பத்ம கர்ணிகா ஸாய்யயாய நம:
ஓம் ககேலி ஸரோவராய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஹவனாய நம:
ஓம் ஹவ்யாய நம:
ஓம் விதாத்ரே நம:
ஓம் விச்வதோமுகாய நம:
ஓம் விகர்த்ரே நம:
ஓம் விச்வதாய நம:

ஓம் சக்ஷúர் வந்த்யாய நம:
ஓம் வேதாந்த கோசராய நம:
ஓம் மதோத்கடாய நம:
ஓம் மயூரேசாய நம:
ஓம் மோகினீசாய நம:
ஓம் மஹாபலாய நம:
ஓம் மஹா கணபதயே நம:
ஓம் மேக நாதாய நம:
ஓம் ஹ்ருத் பத்ம ஸம்ஸ்திதாய நம:
ஓம் ஹம்ஸாய நம:

ஓம் ஹஸ்தி பிஸாசீஸாய நம:
ஓம் ஹ்ருல்லேகா மந்த்ர மத்யகாய நம:
ஓம் ஹர்ஷயே நம:
ஓம் ஹவ்ய கவ்யபுவே நம:
ஓம் கபர்தினே நம:
ஓம் கலபானனாய நம:
ஓம் கர்ம ஸாக்ஷயே நம:
ஓம் கர்ம கர்த்ரே நம:
ஓம் கல்பாய நம:
ஓம் கர்மாக்ர புஜிதாய நம:

ஓம் வக்ர துண்டாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் வித்யாதயே நம:
ஓம் விஜயஸ்திராய நம:
ஓம் விச்வமுகாய நம:
ஓம் கடங்கடாய நம:
ஓம் கல்பகாய நம:
ஓம் குமார குரவே நம:
ஓம் கிரீட குலபாலனாய நம:
ஓம் வைமுக்யஹத தைத்ய ஸ்ரீயே நம:

ஓம் வராஹரத னாய நம:
ஓம் வச்யாய நம:
ஓம் வாகீச்வரீபதயே நம:
ஓம் வாசா ஸித்தாய நம:
ஓம் வாயு ஸுசீலகாய  நம:
ஓம் நந்திப்ரியாய நம:
ஓம் நகஸுதானந்தனாய  நம:
ஓம் நிஜ ஸம்ஸ்திதாய நம:
ஓம் நஷ்ட த்ரவ்ய ப்ரதாய நம:
ஓம் நாதாய நம:

ஓம் நாராயண ஸுபூஜிதாய நம:
ஓம் உச்சிஷ்ட கண நாயகாய நம:
ஓம் உபேந்த்ராய நம:
ஓம் உடுப்ருன் மாலிருதராய நம:
ஓம் த்ரி தஸாக்ரண்யை நம:
ஓம் பத்ம  ப்ரஸன்ன நயனாய நம:
ஓம் ப்ரணதா ஞான மோசனாய நம:
ஓம் ப்ரத்யூஹா ஞான விக்ஞானாய நம:
ஓம் ப்ரத்யூஹ ஹிம ஹவ்யபுசே நம:
ஓம் ப்ரத்யூஹாம்போதி காலாக்னயே நம:

ஓம் ப்ரத்யூஹ கரலாம் ருதாய நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் முக்தி தாத்ரே நம:
ஓம் மஹா நாதாய நம:
ஓம் மதோத்கடாய நம:
ஓம் மதநாவத்ய ஆச்ரிதாங்க்ரியே நம:
ஓம் முத்கராயுத தாரகாய நம:
ஓம் ஸாகல்ஸஸம்த நயாய நம:
ஓம் சக்திஜாய நம:
ஓம் சம்புஹாஸ்யபுவே நம:

ஓம் சிவா ஸுகாவஹாய நம:
ஓம் சம்புகோபஹாய நம:
ஓம் சம்புஜோபுவே நம:
ஓம் வாணி ஜிஹ்வாய நம:
ஓம் வ்யோம நாபயே நம:
ஓம் வாக்மிநே நம:
ஓம் வாஸவ நாஸிகாய நம:
ஓம் வைநாயகாய நம:
ஓம் ஸஹசரயே நம:
ஓம் வித்ருதாலி ஸமூஹகாய நம:

ஓம் ஸ்தவாய நம:
ஓம் ஸ்துதி பராய நம:
ஓம் ஸ்தவ்யாய நம:
ஓம் ஸ்துதி துஷ்டாய நம:
ஓம் ஸ்துதி ப்ரியாய நம:
ஓம் மஹாலக்ஷ்மீ ப்ரியதமாய நம:
ஓம் மாது லிங்க தராய நம:
ஓம் மஹவே நம:
ஓம் மதனாவத் ஆச்ரிதாங்க்ரியே நம:
ஓம் மஹா புத்தயே நம:

ஓம் மநோ ரமாய நம:
ஓம் மோகினீ மோகனாய நம:
ஓம் ஜ்யேஷ்டாய நம:
ஓம் ஜ்யேஷ்ட ராஜாய நம:
ஓம் ஜகன்மயாய நம:
ஓம் ஜ்யேஷ்ட பூஜிதாய நம:
ஓம் ஜ்யேஷ்டே சாய நம:
ஓம் ஜ்யேஷ்டராஜ பதே ஸ்திதாய நம:
ஓம் ஷடக்ஷராய நம:
ஓம் ஷடாதாராய நம:

ஓம் ஷட்சக்ரே பரிஸம்ஸ்தி தாய நம:
ஓம் ஷட்ருது குஸும ஸ்ரக்வராய நம:
ஓம் ஷண்முகாய நம:
ஓம் ஷண்முகாக்ரஜாய நம:
ஓம் ரௌத்ரீ முத்ரித பாதாப்ஜாய நம:
ஓம் ருஷ்ட சித்த ப்ரஸாதநாய நம:
ஓம் ருத்ர பத்னி புத்ராய நம:
ஓம் ருத்ர சிரோதராய நம:
ஓம் ரத்ன மண்டப மத்யஸ்தாய நம:
ஓம் ஜப பூஜன தோஷிதாய நம:

ஓம் ஜபாய நம:
ஓம் ஜப பராய நம:
ஓம் ஜிஹ்வா ஸிம்ஹாஸன ப்ரபவே நம:
ஓம் ஜிதேந்த்ரியாய நம:
ஓம் இஷ்ட ஸந்தாத்ரே நம:
ஓம் ப்ரஹ்மேசாய நம:
ஓம் ப்ரஹ்மாண்ட கும்பாய நம:
ஓம் ப்ரஹ்மஸ்தாய நம:
ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
ஓம் ப்ருஹஸ்பதயே நம:

ஓம் ஹம்ஸாய நம:
ஓம் வராய  நம:
ஓம் ஹஸ்திபதயே நம:
ஓம் ஹர்ஷதாய நம:
ஓம் ஹவ்ய கவ்ய புஜே நம:
ஓம் ஹாதி வித்யா சக்தி பதயே நம:
ஓம் ஹ்ருல்லேகா மந்த்ர மத்யகாய நம:
ஓம் நாம பாராயண ப்ரீதா நம:
ஓம் நாம நிஷ்ட வரப்ரதாய நம:
ஓம் நாமதார்ச்சன ஸந்துஷ்டாய நம:

ஓம் நாகேந்த்ர தநயாய நம:
ஓம் நடாய நம:
ஓம் நிஜானந்த ஸந்நிஷண்ணாய நம:
ஓம் பால கேலி குதூஹலிநே நம:
ஓம் ப்ரஹ்ம மூர்த்தாய நம:
ஓம் ப்ரஹ்ம மூகாய நம:
ஓம் ப்ரஹ்மாண்டாவலி மேகலாய நம:
ஓம் ப்ருஹதாரண்ய ஸம்வேத்யாய நம:
ஓம் ப்ரஹ்மணே நம:
ஓம் ப்ரஹ்மணஸ்பதயே நம:

ஓம் மயூர நாயகாய நம:
ஓம் மாயா பதயே நம:
ஓம் மூஷிக வாஹனாய நம:
ஓம் மந்தார பூஜன ப்ரீதாய நம:
ஓம் மந்தார குஸும ப்ரியாய நம:
ஓம் மந்தார மூல ஸஞ்ஜாதாய நம:
ஓம் நாகபூஷண பூஷிதாய நம:
ஓம் நாக ஹார கடீஸுத்ராய நம:
ஓம் நாகயக் ஞோ பவீதாய நம:
ஓம் நாக ராஜ யோக தா தாய நம:

ஓம் நாக கன்யா ஸுசாந்தி தாய நம:
ஓம் நாராயணார்ச்சித பதாய நம:
ஓம் ஸம்யோகாநந்த விக்ரஹாய நம:
ஓம் ஸ்ருஷ்டி ஸ்திதி லயக்ரீடாய நம:
ஓம் ஸர்வ பேஷஜ பேஷஜாய நம:
ஓம் ஸிந்தூரித மஹாகும்பாய நம:
ஓம் ஸாமகான ரதாய நம:
ஓம் ஸுகயே நம:
ஓம் தத்பதாய நம:
ஓம் தத்பதா ராத்யாய நம:

ஓம் தத்ப தார்த்த ஸ்வரூபவதே நம:
ஓம் தத்வமஸ்யாக்ருதி தராய நம:
ஓம் தத்வமஸ்யார்த்த விக்ரஹாய நம:
ஓம் தத்வமஸ்யார்த்த ஸம்வேத்யாய நம:
ஓம் ஆனந்த மூர்த்த தாரகாய நம:
ஓம் ஆதார பீடாய நம:
ஓம் ஆமோ தாய நம:
ஓம் ஆச்ரித அபீஷ்டதாயகாய நம:
ஓம் ஆதி மத்யாந்த ரஹிதாய நம:
ஓம் ஆகுராஜ மஹாரதாய நம:

ஓம் நிஜ பக்த ப்ரிய தமாய நம:
ஓம் நர நாராயணார்ச்சி தாய நம:
ஓம் நாராயண ஜ பூர்வாங்காய நம:
ஓம் நடராஜஸு பூஜிதாய நம:
ஓம் நிராலம்ப லோக கம்யாய நம:
ஓம் நிதித்யாஸ வரப்ரியாய நம:
ஓம் ஸ்ரீம்கார சக்தி ஸம்யுக்தாய நம:
ஓம் ஸ்ரீபதே நம:
ஓம் ஸ்ரீ நிகேதனாய நம:
ஓம் ஸ்ரீங்கார விக்ரஹாய நம:

ஓம் ஸ்ரீ தராய நம:
ஓம் ஸ்ரீ சித்தி புத்தி விநாயகாய நம:
ஓம் விராடே நம:
ஓம் விச்வாய நம:
ஓம் வேதபதயே நம:
ஓம் வேத கர்த்ரே நம:
ஓம் விராட்ஸுதாய நம:
ஓம் விராட்பதயே நம:
ஓம் ஊர்த்வ லோக கதாய நம:
ஓம் ஊர்த்வ விநாயகாய நம:

ஓம் ஊர்ஜஸ்வாநு ஷ்மல மதாய நம:
ஓம் ஊஹா போஹது ராஸதாய நம:
ஓம் ஊன ÷ஷாடச வர்ஷாடய ஸ்திர்யக்கதி விநாசகாய நம:
ஓம் திதி மத்ர ஸுஸம்பூஜ்யாய நம:
ஓம் ஸ்திதி மாத்ர வர ப்ரதாய நம:
ஓம் தத்வேஷ்டதாய நம:
ஓம் தத்வ பதயே நம:
ஓம் தத வா தத்வ விவேகதாய நம:
ஓம் பீமரூபாய நம:
ஓம் பூத பதயே நம:

ஓம் பூ பதயே நம:
ஓம் புவனேச் வராய நம:
ஓம் ப்ரு÷க்ஷப தத்த லக்ஷ்மீகாய நம:
ஓம் பூதிதாய நம:
ஓம் ஸோம பூ ஷணாய ஸ்வதந்த்ராய நம:
ஓம் ஸத்ய ஸங்கல்பாய நம:
ஓம் ஸத்ய ஸம் வேத்யாய நம:
ஓம் ஸர்வக் ஞாய நம:
ஓம் தண்ட ப்ருதே நம:
ஓம் தண்ட நாயகாய நம:

ஓம் தக்ஷயக்ஞ ப்ரமதனாய நம:
ஓம் தயாவதே நம:
ஓம் தைத்ய மோஹனாய நம:
ஓம் திவ்ய வைபவ ஸந்தாத்ரே நம:
ஓம் அஸுர குஞ்ஜர பேதனாய நம:
ஓம் ஸாக்ஷயே நம:
ஓம் ஸமுத்ர மதனாய நம:
ஓம் ஸதஸத் வ்யக்தி தாயகாய நம:
ஓம் ஸ்வ ஸம் வேத்யா ஸம்ப்ரக் ஞாத யோக கம்யஸ்வ தக்ஷிணாய நம:
ஓம் தந்த ப்ரபின்னா ப்ரமாலாய நம:

ஓம் தைவார்த்தனாய நம:
ஓம் கஜாக்ருதயே நம:
ஓம் தம்ஷ்ட்ரா லக்ன த்வீப கடாய நம:
ஓம் தைத்ய வாரண தாரணாய நம:
ஓம் துரா ஸத்கர்வ ஹராய நம:
ஓம் திவோதாஸ வரப்ரதாய நம:
ஓம் நேதி கர்த்தாய நம:
ஓம் நேதி பதயே நம:
ஓம் நேதி ப்ரஹ்ம வரப்ரதாய நம:
ஓம் நேதி ஸ்வானந்த பததாய நம:

ஓம் நேதி சக்தி ஸமன்விதாய நம:
ஓம் நேத்ய ஸம் ப்ரக்ஞா தமாய நம:
ஓம் யயோ கலப்ய ஸுவிக்ரஹாய நம:
ஓம் ஓம்கார சக்தி ஸஹிதாய நம:
ஓம் ஓம்கார முக ராஜிதாய நம:
ஓம் ஓம்கார வாச்யாய நம:
ஓம் ஓம்கார காராய நம:
ஓம் ஓம்கார பூர்ண விக்ரஹாய நம:
ஓம் ஓம்கார மயாய நம:
ஓம் விச்வாத்மநே நம:

ஓம் கங்கார ஜப ஸந்துஷ்டாய நம:
ஓம் கங்கார பூம ரூப வதே நம:
ஓம் கங்காராய நம:
ஓம் கம் மந்த்ர வேத்யாய நம:
ஓம் கம் ப்ரஹ்மஸ்திதி தாயகாய நம:

குணேச திரிசதி

ஓம் கணாதி பாய நம:
ஓம் பால சந்த்ராய நம:
ஓம் ஸ்தூல தந்தாய நம:
ஓம் பிசண்டிலாய நம:
ஓம் மணி கர்ணாய நம:
ஓம் சதுர் தந்தாய நம:
ஓம் பிங்க்லாய நம:
ஓம் ஆசு விக்னபாய நம:
ஓம் காலா நலப்ர ஸ்மநாய நம:
ஓம் ஸர்வ விக்ன விநாசநாய நம:

ஓம் நவநீதாய நம:
ஓம் ரத்ன கர்ப்பாய நம:
ஓம் வீராய நம:
ஓம் ப்ரவாலகாய நம:
ஓம் தர்மேச்வராய நம:
ஓம் காமேசாய நம:
ஓம் வித்யே ஸாய நம:
ஓம் பாக்யவர்த நாய நம:
ஓம் விபவ தாய நம:
ஓம் முக்தி தாதாய நம:

ஓம் புக்திரூப ப்ரதாயகாய நம:
ஓம் விஜயாய நம:
ஓம் கர்ப்ப தோஷக்னாய நம:
ஓம் மேதாதாய நம:
ஓம் கீர்த்தி தாயகாய நம:
ஓம் தௌர் பாக்கிய நாசகாய நம:
ஓம் சோக ஹராய நம:
ஓம் துக்க ப்ரணாசனாய நம:
ஓம் கௌரீ கர்ப்ப ஸமுத்பூதாய நம:
ஓம் வாமனாய நம:

ஓம் ராஜ புத்ரகாய நம:
ஓம் மித்ராய நம:
ஓம் வல்லபே சானாய நம:
ஓம் உச்சிஷ்டாய நம:
ஓம் ஸ்வர்ணதாயகாய நம:
ஓம் சித்ர கண்டேச் வராய நம:
ஓம் த்வாராய நம:
ஓம் மோதாய நம:
ஓம் ப்ரமோதகாய நம:
ஓம் முகூர்த்தாய நம:

ஓம் கபர்தினே நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் கஜ கர்ணகாய நம:
ஓம் தந்த ஹஸ்தாய நம:
ஓம் அஷ்ட சக்தீசாய நம:
ஓம் சித்தாய நம:
ஓம் அஷ்ட சித்தி நாயகாய நம:
ஓம் ஸந்தானாய நம:
ஓம் த்வி முகாய நம:
ஓம் மார்க்காய நம:

ஓம் கூச்மாண்டாய நம:
ஓம் கூடதந்தகாய நம:
ஓம் ப்ரதிவாதி முகஸ்தம்ப காரகாய நம:
ஓம் ம்ருத்யு நாசனாய நம:
ஓம் மஹாபாபஹராய நம:
ஓம் ருஷ்டாய நம:
ஓம் சித்த ப்ரஸாதனாய நம:
ஓம் புஷ்டிதாய நம:
ஓம் யோகினீசானாய நம:
ஓம் ம்ருத ஸஞ்ஜீவினீ பதயே நம:

ஓம் மோஹினீசாய நம:
ஓம் கணகாய நம:
ஓம் பகீரத வரப்ரதாய நம:
ஓம் ஹரிஸ் சந்த்ர கணேசானாய நம:
ஓம் ஊர்த்வ கணாதிபாய நம:
ஓம் ஸுலடங்காய நம:
ஓம் வல்லாலாய நம:
ஓம் சண்ட உத்தண்டாய நம:
ஓம் கலிப்ரியாய நம:
ஓம் கூணிதாக்ஷõய நம:

ஓம் மோதகாஸயே நம:
ஓம் சண்டீ தேஹலி ஸம்பவாய நம:
ஓம் ப்ருதக் அவதார யுக்தமூர்த்தயே நம:
ஓம் பரிகீர்த்திதாய நம:
ஓம் கணேச மூர்த்தி நா மாட்யாய நம:
ஓம் ஸித்தி புத்தி பதயே நம:
ஓம் ஹேம கர்ப பாதாய நம:
ஓம் விராட் பதயே நம:
ஓம் ஏகதந்தேசாய நம:
ஓம் வரதாய நம:

ஓம் புஷ்டீசாய நம:
ஓம் கபிலாத்ம ஜாய நம:
ஓம் பாராசரயே நம:
ஓம் மஹா மந்த்ராய நம:
ஓம் தநுர்வேத வரப்ரதாய நம:
ஓம் மஹோதராய நம:
ஓம் பஞ்சகன்யாபதயே நம:
ஓம் ஞானாரி நாசகாய நம:
ஓம் ஸங்கஷ்ட ஹாரகாய நம:
ஓம் பஞ்சவரதாய நம:

ஓம் வரதா பிதாய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் விக்னஹர்த்தாய நம:
ஓம் ஸிந்தூர கண நாயகாய நம:
ஓம் ஸ்கந்தரக்ரஜாய நம:
ஓம் தத்வ கணபதயே நம:
ஓம் ஞானே சாய நம:
ஓம் யோக நாயகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் சக்திபதயே நம:

ஓம் சக்தி ரூபதராய நம:
ஓம் மூஷிகே சாய நம:
ஓம் சக்தி புத்ராய நம:
ஓம் ஸ்ரீ சமீ வரதாய நம:
ஓம் ஸ்ரீ சக்தி ரூபவரதாய நம:
ஓம் ஸுர்யரூப த்ருசவே நம:
ஓம் ப்ரபாபதயே நம:
ஓம் ஹிரண்ய புருஷ புத்ராய நம:
ஓம் ஸுர்யேசாய நம:
ஓம் விகடாய நம:

ஓம் ரக்தாய நம:
ஓம் ச்வேதார்க்க வரதாய நம:
ஓம் விக்னேசாய நம:
ஓம் ஸுர்ப்ப கர்ணகாய நம:
ஓம் சதுர்புஜாய நம:
ஓம் விஷ்ணு ரூபாய நம:
ஓம் விஷ்ணு ஈசாய நம:
ஓம் தரணீதராய நம:
ஓம் தூம்ர வர்ணாய நம:
ஓம் ஸம்புரூபாய நம:

ஓம் ஸ்வாத்ம புத்தி ப்ரகாசகாய நம:
ஓம் மஹேச வரதாய நம:
ஓம் தூர்வா பார்வதி கண நாயகாய நம:
ஓம் கஜ தந்தாய நம:
ஓம் மங்கலே சாய நம:
ஓம் சோண பத்ர கணேச வராய நம:
ஓம் கடங்கடாய நம:
ஓம் ஸுதா மூர்த்தயே நம:
ஓம் ஹாரித்ராய நம:
ஓம் கவ்ய சத்தனாய நம:

ஓம் அவிமுக்தாய நம:
ஓம் ல÷க்ஷசாய நம:
ஓம் லாபேசாய நம:
ஓம் பீஜ விக்னபாய நம:
ஓம் ஷடானனாய நம:
ஓம் ஸஹஸ்ராஸ்யாய நம:
ஓம் ஸுமுகாய நம:
ஓம் கல்பகாய நம:
ஓம் பஞ்ச வக்த்ராய நம:
ஓம் சதுர்வக்த்ராய நம:

ஓம் சிவ புத்ராய நம:
ஓம் வரப்ரதாய நம:
ஓம் துர்முகாய நம:
ஓம் நிதிதாய நம:
ஓம் குக்ஷயே நம:
ஓம் பாலாய நம:
ஓம் கோராய நம:
ஓம் ந்ருத்தகாய நம:
ஓம் ஸரஸ்வதீ பதயே நம:
ஓம் க்ருஷ்ணாய நம:

ஓம் மஹாலக்ஷ்மீ வரப்ரதாய நம:
ஓம் வக்ர துண்டாய நம:
ஓம் துண்டிராஜாய நம:
ஓம் மயூரேசாய நம:
ஓம் மதோத் கடாய நம:
ஓம் ஓங்காராய நம:
ஓம் லக்ஷ்மீ சாய நம:
ஓம் காலாய நம:
ஓம் ச்வேதார்க்க விக்நபாய நம:
ஓம் மந்தார கணபாய நம:

ஓம் சமீ கணபாய நம:
ஓம் கௌரீ மல ஸமுத்பூதாய நம:
ஓம் யக்ஷõய நம:
ஓம் துர்க்காய நம:
ஓம் பாலகாய நம:
ஓம் பூதீசாய நம:
ஓம் தருணாய நம:
ஓம் வ்ருத்தாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் பூமியாய நம:

ஓம் வாயவே நம:
ஓம் வஹ்நயே நம:
ஓம் பாசபாணயே நம:
ஓம் வ்யோமாய நம:
ஓம் க்ஷிப்ர ப்ரஸாதனாய நம:
ஓம் ஏகாய நம:
ஓம் அபயப்ரதாய நம:
ஓம் இந்த்ராய நம:
ஓம் ஆக்ஞாய நம:
ஓம் ஸிம்ஹமுகாய நம:

ஓம் ஸத்யாய நம:
ஓம் த்ரிமுகாய நம:
ஓம் ஸம்க்ஞாய நம:
ஓம் த்ரிம்சத் ஸங்க்யாய நம:
ஓம் ஆத்மகாய நம:
ஓம் வராய நம:
ஓம் த்வி நாமாட்ய மூர்த்தயே நம:
ஓம் ஏக நாமாட்ய மூர்த்தயே நம:
ஓம் கீர்த்திதாய நம:
ஓம் ஸுர்யாம்சஜாய நம:

ஓம் விஷ்ணு அம்ச ஜாதாய நம:
ஓம் ருத்ராம்ச ஸம்பவாய நம:
ஓம் த்வை மாதுராய நம:
ஓம் கஜோத்பூதாய நம:
ஓம் கௌர்யஸ ஸம்பவாய நம:
ஓம் ஸ்வர்க ஸ்வானாந்த ஸம்ஸ்தாய நம:
ஓம் கணேசாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் பால சந்த்ராய நம:
ஓம் ஸ்தூல தந்தாய நம:

ஓம் பிசண்டிலாய நம:
ஓம் மணிகர்ணாய நம:
ஓம் சதுர்தந்தாய நம:
ஓம் பிங்கலாய நம:
ஓம் விக்னபாய நம:
ஓம் காலானல ப்ரசமனரய நம:
ஓம் ஸர்வ விக்ன விநாசகாய நம:
ஓம் நவனீதாய நம:
ஓம் ரத்ன கர்ப்பாய நம:
ஓம் வீராய நம:

ஓம் ப்ரவாலகாய நம:
ஓம் தாமேஸ்வராய நம:
ஓம் காமேசாய நம:
ஓம் வித்யே சாய நம:
ஓம் பாக்யவர்தனாய நம:
ஓம் விபவதாய நம:
ஓம் புக்தி முக்தி தாத்ரே நம:
ஓம் ரூப ப்ரதாயகாய நம:
ஓம் விஜயாய நம:
ஓம் கர்ப்ப தோஷக்னாய நம:

ஓம் மேகாதாய நம:
ஓம் கீர்த்தி தாயகாய நம:
ஓம் தௌர்பாக்ய நாசகாய நம:
ஓம் சோக ஹராய நம:
ஓம் துக்க ப்ரணாசனாய நம:
ஓம் கௌரீ கர்ப்ப ஸமுத்பகாய நம:
ஓம் வாமனாய நம:
ஓம் ஜத்ராபுரகாய நம:
ஓம் மித்ராய நம:
ஓம் வல்லபேசாய நம:

ஓம் உச்சிஷ்டாய நம:
ஓம் ஸ்வர்ணதாயகாய நம:
ஓம் சித்ர கண்டேச்வராய நம:
ஓம் த்வாராய நம:
ஓம் மோதாய நம:
ஓம் ப்ரமோதகாய நம:
ஓம் முகூர்த்தாய நம:
ஓம் கபர் தீசாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:

ஓம் தந்த ஹஸ்தாய நம:
ஓம் ப்ரசண்டாய நம:
ஓம் ஸித்தேசாய நம:
ஓம் அஷ்ட ஸித்தாய நம:
ஓம் ஸந்தானாய நம:
ஓம் த்விமுகாய நம:
ஓம் மார்க்காய நம:
ஓம் கூச்மாண்டாய நம:
ஓம் கூட தந்தகாய நம:
ஓம் ப்ரதிவாதி முகஸ்தம்ப காரகாய நம:

ஓம் ம்ருத்யு நாசனாய நம:
ஓம் மஹா பாப ஹராய நம:
ஓம் ருஷ்டாய நம:
ஓம் சித்தி ப்ரஸாதனாய நம:
ஓம் புஷ்டிதாய நம:
ஓம் யோகினீ நாதாய நம:
ஓம் ம்ருத ஸஞ்ஜீவினீ பதயே நம:
ஓம் மோகினீசாய நம:
ஓம் கணகாய நம:
ஓம் பகீரத வர ப்ரதாய நம:

ஓம் ஹரிஸ் சந்த்ராய நம:
ஓம் கணேசாய நம:
ஓம் ஊர்த்வ கணாதிபாய நம:
ஓம் சூலடங்காய நம:
ஓம் பல்லாலாய நம:
ஓம் சண்டாய நம:
ஓம் உத்தண்டாய நம:
ஓம் கலிப்ரியாய நம:
ஓம் கூணிதாக்ஷõய நம:
ஓம் மோதகர்சே நம:

ஓம் சண்டீ தேஹலி ஸம்பவாய நம:
ஓம் வக்ர துண்டாய நம:
ஓம் டுண்டிராஜாய நம:
ஓம் மயூரே சாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் ஓம்காராய நம:
ஓம் லக்ஷ்மீ சாய நம:
ஓம் காலாய நம:
ஓம் ச்வேதார்க்க விக்னபாய நம:
ஓம் மந்தாராய நம:

ஓம் ஸமயே நம:
ஓம் யக்ஷõய நம:
ஓம் துர்க்காஸ்யாலாய நம:
ஓம் மலோத் பவாய நம:
ஓம் பூதீசாய நம:
ஓம் தருணாய நம:
ஓம் வ்ருத்தாய நம:
ஓம் தூம கேதவே நம:
ஓம் பூமிபாய நம:
ஓம் வாயவே நம:

ஓம் வஹ்னயே  நம:
ஓம் பாச பாணயே நம:
ஓம் வ்யோ மாய நம:
ஓம் க்ஷிப்ர ப்ரஸாதனாய நம:
ஓம் ஏகாய நம:
ஓம் அபய ப்ரதாய நம:
ஓம் இந்த்ராய நம:
ஓம் ஆக் ஞாய நம:
ஓம் ஸிம்ஹ முகாய நம:
ஓம் ஸத்யாய நம
:
ஓம் த்ரிமுகஸம் ஞாய நம:
ஓம் வல்லவீ நாயகாய நம:
ஓம் தஜோத்பவாய நம:
ஓம் பீஜபவாய நம:
ஓம் வடகவே நம:
ஓம் அச்வத்தகாய நம:
ஓம் குணேசாய நம:

நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

கணேச ஸஹஸ்ர நாமாவளி

ஓம் கணேஸ்வராய நம:
ஓம் கணக்ரீடாய நம:
ஓம் கணநாதாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் ஏகதம்ஷ்ட்ராய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் கஜவக்த்ராய நம:
ஓம் மஹோதராய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் தூம்ரவர்ணாய நம:

ஓம் விகடாய நம:
ஓம் விக்நநாயகாய நம:
ஓம் ஸுமுகாய நம:
ஓம் துர்முகாய நம:
ஓம் புத்தாய நம:
ஓம் விக்நராஜாய நம:
ஓம் கஜாநநாய நம:
ஓம் பீமாய நம:
ஓம் ப்ரமோதாய நம:
ஓம் ஆமோதாய நம:

ஓம் ஸுராநந்தாய நம:
ஓம் மதோத்கடாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸம்பராய நம:
ஓம் ஸம்பவே நம:
ஓம் லம்பகர்ணாய நம:
ஓம் மஹாபலாய நம:
ஓம் நந்தநாய நம:
ஓம் அலம்படாய நம:
ஓம் அபீரவே நம:

ஓம் மேகநாதாய நம:
ஓம் கணஞ்ஜயாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் விரூபாக்ஷõய நம:
ஓம் தீரசூராய நம:
ஓம் வரப்ரதாய நம:
ஓம் மஹாகணபதயே நம:
ஓம் புத்திப்ரியாய நம:
ஓம் க்ஷிப்ரப்ரஸாத நாய நம:
ஓம் ருத்ரப்ரியாய நம:

ஓம் கணாத்யக்ஷõய நம:
ஓம் உமாபுத்ராய நம:
ஓம் அகநாஸநாய நம:
ஓம் குமாரகுரவே நம:
ஓம் ஈஸாநபுத்ராய நம:
ஓம் மூஷிகவாஹநாய நம:
ஓம் ஸித்திப்ரதாய நம:
ஓம் ஸித்திபதயே நம:
ஓம் ஸித்தாய நம:
ஓம் ஸித்திவிநாயகாய நம:

ஓம் அவிக்னாய நம:
ஓம் தும்புரவே நம:
ஓம் ஸிம்ஹவாஹநாய நம:
ஓம் மோஹிநீப்ரியாய நம:
ஓம் கடங்கடாய நம:
ஓம் ராஜபுத்ராய நம:
ஓம் ஸாலகாய நம:
ஓம் ஸம்மிதாய நம:
ஓம் அமிதாய நம:
ஓம் கூச்மாண்டஸாம ஸம்பூதாய நம:

ஓம் துர்ஜயாய நம:
ஓம் தூர்ஜயாய நம:
ஓம் ஜயாய நம:
ஓம் பூபதயே நம:
ஓம் புவனபதயே நம:
ஓம் பூதாநாம்பதயே நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் விஸ்வகர்த்ரே நம:
ஓம் விஸ்வமுகாய நம:
ஓம் விஸ்வரூபாய நம:

ஓம் நிதயே நம:ஓம் க்ருணயே நம:
ஓம் கவயே நம:
ஓம் கவீநாம்ருஷபாய நம:
ஓம் ப்ரஹ்மண்யாய நம:
ஓம் ப்ரஹ்மணஸ்பதயே நம:
ஓம் ஜ்யேஷ்டராஜாய நம:
ஓம் நிதிபதயே நம:
ஓம் நிதிப்ரியபதி ப்ரியாய நம:
ஓம் ஹிரண்மயபுராந்தஸ் தாய நம:

ஓம் ஸூர்யமண்டல மத்யகாய நம:
ஓம் கராஹதித்வஸ்தஸிந்து ஸலிலாய நம:
ஓம் பூஷதந்தபிதே நம:
ஓம் உமாங்ககேளி குதூகிநே நம:
ஓம் முக்திதாய நம:
ஓம் குலபாலனாய நம:
ஓம் கிரீடிநே நம:
ஓம் குண்டலிநே நம:
ஓம் ஹாரிணே நம:
ஓம் வநமாலிநே நம:

ஓம் மநேமயாய நம:
ஓம் வைமுக்யஹத த்ருஷ்ய ஸ்ரியே நம:
ஓம் பாதாஹத்யா ஜிதக்ஷிதயே நம:
ஓம் ஸத்யோஜாதாய நம:
ஓம் ஸ்வர்ணபுஜாய நம:
ஓம் மேகலிநே நம:
ஓம் துர்நிமித்தஹ்ருதே நம:
ஓம் துஸ்வப்நஹ்ருதே நம:
ஓம் ப்ரஹஸநாய நம:
ஓம் குணிநே நம:

ஓம் நாதப்ரதிஷ்டிதாய நம:
ஓம் ஸுரூபாய நம:
ஓம் ஸர்வநேத்ராதி வாஸாய நம:
ஓம் வீராஸநாஸ்ரயாய நம:
ஓம் பீதாம்பராய நம:
ஓம் கட்கதராய நம:
ஓம் கண்டேந்து க்ருத ஸேகராய நம:
ஓம் சித்ராங்க ஸ்யாம தஸநாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் சதுர்புஜாய நம:

ஓம் யோகாதிபாய நம:
ஓம் தாரகஸ்தாய நம:
ஓம் புருஷாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் கணாதிராஜாய நம:
ஓம் விஜயஸ்திராய நம:
ஓம் கணபதித்வஜிநே நம:
ஓம் தேவதேவாய நம:
ஓம் ஸ்மரப்ராண தீபகாய நம:
ஓம் வாயுகீலகாய நம:

ஓம் விபஸ்சித்வரதாய நம:
ஓம் நாதாய நம:
ஓம் நாதபிந்நவலாஹகாய நம:
ஓம் வராஹவதநாய நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் வ்யாக்ராஜிநாம்பராய நம:
ஓம் இச்சாஸக்திதராய நம:
ஓம் தேவத்ராத்ரே நம:
ஓம் தைத்யவிமர்தநாய நம:
ஓம் ஸம்புவக்த்ரோத் பவாய நம:

ஓம் ஸம்புகோபக்நே நம:
ஓம் ஸம்புஹாஸ்யபுவே நம:
ஓம் ஸம்புதேஜஸே நம:
ஓம் ஸிவாஸோக ஹாரிணே நம:
ஓம் கௌரீ ஸுகாவஹாய நம:
ஓம் உமாங்க மலஜாய நம:
ஓம் கௌரீதேஜோபுவே நம:
ஓம் ஸ்வர்துநீபவாய நம:
ஓம் யஜ்ஞகாயாய நம:
ஓம் மஹாநாதாய நம:

ஓம் கிரிவர்ஷ்மணே நம:
ஓம் ஸுபாநநாய நம:
ஓம் ஸர்வாத்மநே நம:
ஓம் ஸர்வதேவாத்மநே நம:
ஓம் ப்ரஹ்மமூர்த்தே நம:
ஓம் ககுப்ச்ருதயே நம:
ஓம் ப்ரஹ்மாண்ட கும்பாய நம:
ஓம் சித்வ்யோமபாலாய நம:
ஓம் ஸத்யஸிரோருஹாய நம:
ஓம் ஜகஜ்ஜந்மலயோந் மேஷாய நம:

ஓம் நிமேஷாய நம:
ஓம் அக்ந்யர்க்கஸோ மத்ருஸே நம:
ஓம் கிரீந்த்ரைகரதாய நம:
ஓம் தர்மாய நம:
ஓம் தர்மிஷ்டாய நம:
ஓம் ஸாமப்ரும்ஹிதாய நம:
ஓம் க்ரஹர்க்ஷ தஸநாய நம:
ஓம் வாணீஜிஹ்வாய நம:
ஓம் வாஸவநாஸிகாய நம:
ஓம் குலாசலாம்ஸாய நம:

ஓம் ஸோமார்க்க கண்டாய நம:
ஓம் ருத்ரஸிரோதராய நம:
ஓம் நதீநதபுஜாய நம:
ஓம் ஸர்பாங்குளிகாய நம:
ஓம் தாரகாநகாய நம:
ஓம் ப்ருமத்ய ஸம்ஸ்திதகராய நம:
ஓம் ப்ரஹ்மவித்யா மதோத் கடாய நம:
ஓம் வ்யோமநாபாய நம:
ஓம் ஸ்ரீஹ்ருதயாய நம:
ஓம் மேருப்ருஷ்டாய நம:

ஓம் அர்ணவோதராய நம:
ஓம் குக்ஷிஸ்த யக்ஷ கந்தர்வ ரக்ஷ: கிந்நர மாநுஷாய நம:
ஓம் ப்ருத்வீகடயே நம:
ஓம் ஸ்ருஷ்டிலிங்காய நம:
ஓம் ஸைலோரவே நம:
ஓம் உதக்ரஜாநுகாய நம:
ஓம் பாதாளஜங்காய நம:
ஓம் முநிபதே நம:
ஓம் காலாங்குஷ்டாய நம:
ஓம் த்ரயீதநவே நம:

ஓம் ஜ்யோதிர்மண்டல லாங்கூ லாய நம:
ஓம் ஹ்ருதயாலாந நிஸ்சலாய நம:
ஓம் ஹ்ருத்பத்ம கர்ணிகா ஸாயிநே நம:
ஓம் வியத்கேளி ஸரோரு ஹாய நம:
ஓம் ஸத்பக்தத்யா நநிகளாய நம:
ஓம் பூஜாவாரி நிவாரிதாய நம:
ஓம் ப்ரதாபிநே நம:
ஓம் காஸ்யப ஸுதாய நம:
ஓம் கணபாய நம:
ஓம் விடபிநே நம:

ஓம் பலிநே நம:
ஓம் யஸஸ்விநே நம:
ஓம் தார்மிக நம:
ஓம் ஸ்வோஜஸே நம:
ஓம் ப்ரதமாய நம:
ஓம் ப்ரமதேஸ்வராய நம:
ஓம் சிந்தாமணித்வீப பதயே நம:
ஓம் கல்பத்ருமவ நாலயாய நம:
ஓம் ரத்ந மண்டபமத்ய ஸ்தாய நம:
ஓம் ரத்நஸிம்ஹாஸநா ஸ்ரயாய நம:

ஓம் திவ்ராஸிரோத்ருத பதாய நம:
ஓம் ஜ்வரலிநீ மௌளிலாலிதாய நம:
ஓம் நந்தாநந்தித பீடஸ்ரியே நம:
ஓம் போகதாபூஷிதாஸ நாய நம:
ஓம் ஸகாமதாயிநீபீடாய நம:
ஓம் ஸ்புரதுக்ராஸநா ஸ்ரயாய  நம:
ஓம் தேஜோவதீஸிரோரத் நாய நம:
ஓம் ஸத்யா நித்யவதம்ஸி தாய நம:
ஓம் ஸவிக்நநாஸீநீ பீடாய நம:
ஓம் ஸர்வஸக்த்யம்புஜா லயா நம:

ஓம் லிபிபத்மாஸநாதாராய நம:
ஓம் வஹ்நிதாம த்ரயாலயாய நம:
ஓம் உந்நத ப்ரபதாய நம:
ஓம் கூடகுல்பாய நம:
ஓம் ஸம்வ்ருதபார்ஷ்ணி காய நம:
ஓம் பீநஜங்காய நம:
ஓம் ஸ்லிஷ்டஜாநவே நம:
ஓம் ஸ்தூலரூபோந்நமத் கடயே நம:
ஓம் நிம்நநாபயே நம:
ஓம் ஸ்தூலகுக்ஷயே நம:

ஓம் பீநவக்ஷஸே நம:
ஓம் ப்ருஹத்புஜாய நம:
ஓம் பீநஸ்கந்தாய நம:
ஓம் கம்புகண்டாய நம:
ஓம் லம்போஷ்டாய நம:
ஓம் லம்பநாஸிகாய நம:
ஓம் பக்நவாமரதாய நம:
ஓம் துங்கதக்ஷதந்தாய நம:
ஓம் மஹாஹநவே நம:
ஓம் ஹ்ரஸ்வநேத்ரத்யாய நம:

ஓம் ஸூர்பகர்ணாய நம:
ஓம் நிபிடமஸ்தகாய நம:
ஓம் ஸ்தம்பகாகாரகும் பாக்ராய நம:
ஓம் ரத்நமௌளயே நம:
ஓம் நிரங்குஸாய நம:
ஓம் ஸர்ப்பஹார கடீஸூத்ராய நம:
ஓம் ஸர்ப்ப யஜ்ஞோபவீத வதே நம:
ஓம் ஸர்ப்பகோடீர கடகாய நம:
ஓம் ஸர்ப்பக்ரைவேய காங்கதாய  நம:
ஓம் ஸர்ப்ப க÷க்ஷõதராபந் தாய நம:

ஓம் ஸர்ப்ப ராஜோத்த்ரீயகாய நம:
ஓம் ரக்தாம்பரதராய நம:
ஓம் ரக்தாய நம:
ஓம் ரக்தமால்யப் விபூஷணாய நம:
ஓம் ரக்தேக்ஷணாய நம:
ஓம் ரக்தகராய நம:
ஓம் ரக்ததால்வோஷ்ட பல்லவாய நம:
ஓம் ஸ்வேதாய நம:
ஓம் ஸ்வேதாம்பரதாய நம:
ஓம் ஸ்வேதமால்ய விபூஷணாய நம:

ஓம் ஸ்வேதாதபத்ரரு சிராய நம:
ஓம் ஸ்வேதசாமர வீஜிதாய நம:
ஓம் ஸர்வாவயவ ஸம்பூர்ணாய நம:
ஓம் ஸர்வலக்ஷண லக்ஷிதாய நம:
ஓம் ஸர்வாபரண பூஷாட்யாய நம:
ஓம் ஸர்வஸோபாம ஸமந்விதாய நம:
ஓம் ஸர்வமங்கள மாங்கல்யாய நம:
ஓம் ஸர்வகாரண காரணாய நம:
ஓம் ஸர்வதைக கராய நம:
ஓம் ஸார்ங்கிணே நம:
ஓம் பூஜாபூர கதாதராய நம:

ஓம் இக்ஷúசாபதராய நம:
ஓம் ஸூலிநே நம:
ஓம் சக்ரபாணயே  நம:
ஓம் ஸரோஜப்ருதே நம:
ஓம் பாசிநே நம:
ஓம் த்ருதோத்பலாய நம:
ஓம் ஸாலிமஞ்ஜரீப்ருதே நம:
ஓம் ஸ்வதந்தப்ருதே நம:
ஓம் கல்பவல்லீதராய நம:
ஓம் விஸ்வாயயதைககராய நம:

ஓம் வஸிநே நம:
ஓம் அக்ஷமாலாதராய நம:
ஓம் ஜ்ஞாந முத்ராவதே நம:
ஓம் முத்கராயுதாய நம:
ஓம் பூர்ணபாத்ரிணே நம:
ஓம் கம்புதராய நம:
ஓம் விதூதாரிஸமூஹ காய நம:
ஓம் மாதுலங்கதராய நம:
ஓம் சூதகலிகாப்ருதே நம:
ஓம் குடாரவதே நம:

ஓம் புஷ்கரஸ்த ஸ்வர்ணகடீ நம:
ஓம் பூர்ண ரத்நாபி வர்ஷகாய நம:
ஓம் பாரதீஸுந்தரீ நாதாய நம:
ஓம் விநாயக ரதிப்ரியாய நம:
ஓம் மஹாலக்ஷ்மீ ப்ரியதமாய நம:
ஓம் ஸித்திலக்ஷ்மீ மநோஹராய நம:
ஓம் ரமா ரமேச பூர்வாங்காய நம:
ஓம் தக்ஷிணோமாமஹேஸ் வராய நம:
ஓம் மஹீவராஹ வாமாங்காய நம:
ஓம் ரதிகந்தர்ப்ப பஸ்சிமாய நம:
ஓம் மஹாபத்ம நிதிப்ரபவே நம:

ஓம் ஸப்ரமோத ப்ரமோதநாய நம:
ஓம் ஸமேதித ஸம்ருத்தி ஸ்ரியே நம:
ஓம் புத்திஸத்தி ப்ரவர்த்தகாய நம:
ஓம் தத்தஸெளமுக்ய ஸுமுகாய நம:
ஓம் காந்திகந்தளி தாஸ்யாய நம:
ஓம் மதநாவத்யாஸ்ரி தாங்க்ரயே நம:
ஓம் க்ருதவைமுக்ய துர்முகாய நம:
ஓம் விக்ந ஸம்பல்லதோ பக்நாய நம:
ஓம் ஸ்தோந்நித்ர மதத்ரவாய நம:
ஓம் விக்நக்ருந்நிக்ந சரணாய நம:

ஓம் த்ராவிணிஸக்தி ஸத்க்ருதாய நம:
ஓம் தீவ்ராப்ரஸந்நய நாய நம:
ஓம் ஜ்வாலிநீபாலநை கத்ருஸே நம:
ஓம் மோஹிநீ மோஹநாய நம:
ஓம் போகதாயிநீ காந்திமண்டிதாய நம:
ஓம் காமிநீகாந்த வக்த்ரச்ரியை நம:
ஓம் அதிஷ்டித வஸுந்தராய நம:
ஓம் வஸுதாரா மநோமோத மஹாஸங்காய நம:
ஓம் நிதிப்ரபவே நம:
ஓம் நமத் வஸுமதீ மௌளயே நம:

ஓம் ஸர்வஸத்குரு ஸம்ஸேவ்யாய நம:
ஓம் ஸோசிஷ்கேஸ ஹ்ருதாஸ்ரயாய நம:
ஓம் ஈஸாநமூர்த்நே நம:
ஓம் தேவேந்த்ரஸிகாய நம:
ஓம் பவந நந்தநாய நம:
ஓம் உக்ராய நம நம:
ஓம் ப்ரத்யுக்ர நயநாய நம:
ஓம் திவ்யாஸ்த்ராணாம் ப்ரயோகவிதே நம:
ஓம் ஐராவதாதி ஸர்வாஸா வாரணாவரணப்ரியாய நம:
ஓம் வஜ்ராத்யஸ்த்ர பரீவாராய நம:

ஓம் கணசண்டஸா மாஸ்ரயாய நம:
ஓம் ஜயாய நம:
ஓம் ஜயபரீவாராய நம:
ஓம் விஜயாய நம:
ஓம் விஜயாவஹாய நம:
ஓம் அஜிதார்ச்சிதபாதாப் ஜாய நம:
ஓம் நித்யாநித்ய வதம்ஸிதாய நம:
ஓம் விலாஸிநீ க்ருதோல் லாஸாய நம:
ஓம் ஸெளண்டீஸெளந்தர்ய மண்டிதாய  நம:
ஓம் அநநதா நந்தஸுக தாய நம:

ஓம் ஸுமங்களஸு மங்களாய நம:
ஓம் இச்சாஸக்தயே நம:
ஓம் ஜ்ஞாநஸக்தயே நம:
ஓம் க்ரியாஸக்தி நிஷேவிதாய நம:
ஓம் ஸுபக்ர ஸம்ஸ்ரித பதாய நம:
ஓம் லலிதா லலிதாஸ்ரயாய நம:
ஓம் காமிநீ காமநாய நம:
ஓம் காமாய நம:
ஓம் மாலிகேளிலாலிதாய நம:
ஓம் ஸரஸ்வத்யாஸ்ரிதாய நம:

ஓம் ஓம் கௌரீ நந்தநாய நம:
ஓம் ஸ்ரீநிகேதநாய நம:
ஓம் குருகுப்த பதாய நம:
ஓம் வாசாஸித்தாய நம:
ஓம் வாகீஸ்வரேஸ்வராய நம:
ஓம் நளிநீகாமுகாய நம:
ஓம் வாமா ராமா ஜ்யேஷ்டா மநோரமாய நம:
ஓம் ரௌத்ரீ முத்ரித பாதாப் ஜாய நம:
ஓம் ஹும்நீஜாய நம:
ஓம் துங்கஸக்திகாய நம:

ஓம் விஸ்வாதி ஜநநத்ராணாய நம:
ஓம் ஸ்வாஹாஸக்தயே நம:
ஓம் ஸகீலகாய நம:
ஓம் அம்ருதாப்தி க்ருதா வாஸாய நம:
ஓம் மதகூர்ணித லோசநாய நம:
ஓம் உச்சிஷ்டகணாய நம:
ஓம் உச்சிஷ்ட கணேஸாய நம:
ஓம் கணநாயகாய நம:
ஓம் ஸார்வகாலிக ஸம்ஸித்தயே நம:
ஓம் நித்யசைவாய நம:

ஓம் திகம்பராய நம:
ஓம் அநபாயாய நம:
ஓம் அநந்தத்ருஷ்டயே நம:
ஓம் அப்ரமேயாய நம:
ஓம் அஜராமராய நம:
ஓம் அநாவிலாய நம:
ஓம் அப்ரதிரதாய நம:
ஓம் அச்யுதாய  நம:
ஓம் அம்ருதாய நம:
ஓம் அக்ஷராய நம:

ஓம் அப்ரதர்க்யாய நம:
ஓம் அக்ஷயாய நம:
ஓம் அஜய்யாய நம:
ஓம் அநாதாய நம:
ஓம் அநாமயாய நம:
ஓம் அமோகஸித்தயே நம:
ஓம் அத்வைதாய நம:
ஓம் அகோராய நம:
ஓம் அப்ரதிமாநநாய நம:
ஓம் அநாகாராய நம:

ஓம் ஆமோதமோதஜந நாய நம:
ஓம் அபிபூம்யக்நிபலக் நாய நம:
ஓம் அவ்யக்தலக்ஷணாய நம:
ஓம் ஆதாரபீடாய நம:
ஓம் ஆதாராய நம:
ஓம் ஆதாராதேய வர்ஜிதாய நம:
ஓம் ஆகுவாஹநகேதவே நம:
ஓம் ஆஸாபூரகாய நம:
ஓம் ஆகுமஹாரதாய நம:
ஓம் இக்ஷúஸாகரமத் யஸ்தாய நம:

ஓம் இக்ஷúபக்ஷணலால ஸாய நம:
ஓம் இக்ஷúசாபாதி ரேகஸ்ரியே நம:
ஓம் இக்ஷúசாபநி ஷேவிதாய நம:
ஓம் இந்த்ரகோபஸமா நஸ்ரியை நம:
ஓம் இந்த்ரநீல ஸமத்யுதயே நம:
ஓம் இந்துமண்டல நிர்மலாய நம:
ஓம் இந்த்ரப்ரியாய நம:
ஓம் இடாபாகாய நம:
ஓம் இடாதாம்நே நம:
ஓம் இறந்திராப்ரியாய நம:

ஓம் இக்ஷ்வாகுவிக்நவி த்வம் ஸிநே நம:
ஓம் இதிகர்த்தவ்யதேப் ஸிதாய நம:
ஓம் ஈஸான மௌளயே நம:
ஓம் ஈஸாநாய நம:
ஓம் ஈஸாநஸுதாய நம:
ஓம் ஈதிக்னே நம:
ஓம் ஈஷணாத்ரய கல்பாந்தாய நம:
ஓம் ஈஹாமாத்ர விவர்ஜிதாய நம:
ஓம் உபேந்த்ராய நம:
ஓம் உடுப்ருந்மௌளயே நம:

ஓம் உடேரக பலிப்ரியாய நம:
ஓம் உந்நதாநநாய நம:
ஓம் உத்துங்காய நம:
ஓம் உதாராய நம:
ஓம் த்ரிதஸாக்ரணயே நம:
ஓம் ஊர்ஜஸ்வதே நம:
ஓம் ஊஜ்வலதநவே நம:
ஓம் ஊஹாபோஹ துராஸ நம:
ஓம் ருக்யஜுஸ் ஸாம ஸம் பூதயே நம:
ஓம் ருத்திஸித்தி ப்ரவர்த்த காய நம:

ஓம் ருஜுசித்தைக ஸுலபாய நம:
ஓம் ருணத்ரய விமோசநாய நம:
ஓம் ஸ்வபக்தவிக்ந நாஸாய நம:
ஓம் ஸுரத்விட்சக்தி லோபக்ருதே நம:
ஓம் விமுகார்சா விலுப்த ஸ்ரியே நம:
ஓம் லூதாவிஸ்போட நாஸ நாய நம:
ஓம் ஏகாரபீடமத்யஸ்தாய நம:
ஓம் ஏகபாதக்ருதாஸநாய நம:
ஓம் ஏஜிதாகில தைத்யஸ்ரியே நம
ஓம் ஏதிதாகில ஸம்ஸ்ரயாய நம:

ஓம் ஐஸ்வர்ய நிதயே நம:
ஓம் ஐஸ்வர்யாய நம:
ஓம் ஐஹிகாமுஷ்மிக ப்ரதாய நம:
ஓம் ஐரம்மத ஸமோந்மேஷாய நம:
ஓம் ஐராவத நிபாநநாய நம:
ஓம் ஓங்கார வாச்யாய நம:
ஓம் ஓங்காராய நம:
ஓம் ஓஜஸ்வதே நம:
ஓம் ஓஷதீபதயே நம:
ஓம் ஒளதார்யநிதயே நம:

ஓம் ஒளத்தத்யதுர்யாய நம:
ஓம் ஒளந்நத்ய விக்ரஹாய நம:
ஓம் ஸுராரிணாமங் குஸாய நம:
ஓம் ஸுரநாகாங்குஸாய நம:
ஓம் அஸ்மஸ்த விஸர்காந்தபாதேஷு பரிகீர்த்திதாய நம:
ஓம் கமண்டலுதராய நம:
ஓம் கல்பாய நம:
ஓம் கபர்திநே நம:
ஓம் கலபாநநாய நம:
ஓம் கர்மஸாக்ஷிணே நம:

ஓம் கர்மகர்த்ரே நம:
ஓம் கர்மாகர்ம பலப்ரதாய நம:
ஓம் கதம்பகோரகாகாராய நம:
ஓம் கூஸ்மாண்ட கணநாயகாய நம:
ஓம் காருண்ய தேஹாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கதகாய நம:
ஓம் கடிஸூத்ரப்ருதே நம:
ஓம் கர்வாய நம:
ஓம் கட்கப்ரியாய நம:

ஓம் கட்கிநே நம:
ஓம் காதாந்தஸ்தாய நம:
ஓம் கநிர்மலாய நம:
ஓம் கர்வாடஸ்ருங்க நிலயாய நம:
ஓம் கட்வாங்கிநே நம:
ஓம் கதுராஸலாய நம:
ஓம் கணாட்யாய நம:
ஓம் கஹநாய நம:
ஓம் கம்யாய நம:
ஓம் கத்யபத்யஸுதார்ண வாய நம:

ஓம் கத்யகாநப்ரியாய நம:
ஓம் கர்ஜாய நம:
ஓம் கீதகீர்வாண பூர்வஜாய நம:
ஓம் குஹ்யாசாரரதாய நம:
ஓம் குஹ்யாய நம:
ஓம் குஹ்யாகம நிருபிதாய நம:
ஓம் குஹாஸயாய நம:
ஓம் குஹாப்திஸ்தாய நம:
ஓம் குருகம்யாய நம:
ஓம் குரோர்குரவே நம:

ஓம் கண்டாகர்கரிகா மாலிநே நம:
ஓம் கண்டாகும்பாய நம:
ஓம் கடோதராய நம:
ஓம் சண்டாய நம:
ஓம் சண்டீஸ்வராய நம:
ஓம் சண்டிநே நம:
ஓம் சண்டேஸாய நம:
ஓம் சண்டவிக்ரமாய நம:
ஓம் சராசரபித்ரே நம:
ஓம் சிந்தாமணி சர்வண லாலஸாய நம:

ஓம் சந்தஸே நம:
ஓம் சந்தோவபுஷே நம:
ஓம் சந்தோதுர்லக்ஷõய நம:
ஓம் சந்தவிக்ரஹாய நம:
ஓம் ஜகத்யோநயே நம:
ஓம் ஜகத்ஸாக்ஷிணே  நம:
ஓம் ஜகதீஸாய நம:
ஓம் ஜகந்மயாய நம:
ஓம் ஜபாய நம:
ஓம் ஜபபராய நம:

ஓம் ஜப்யாய நம:
ஓம் ஜிஹ்வாஸமஹாஸந ப்ரபவே நம:
ஓம் ஜலஜ்ஜலோல்லஸத் தாநஜங்காரி ப்ரமலா குலாய நம:
ஓம் டங்கார ஸ்பாரஸம்ராவா நம:
ஓம் நுகாரிமணிநூபுராய நம:
ஓம் தாபத்ரயநிவாரிணே நம:
ஓம் ஸர்வமந்த்ரைக ஸித்திதாய நம:
ஓம் டிண்டிமுண்டாய நம:
ஓம் டாகிநீஸாய நம:
ஓம் டாமராய நம:

ஓம் டிண்டிமப்ரியாய நம:
ஓம் டக்கா நிநாத முதிதாய நம:
ஓம் டௌகாய நம:
ஓம் டுண்டிவிநாயகாய  நம:
ஓம் தத்வாநாம் பரமாய நம:
ஓம் தத்வஜ்ஞேயாய நம:
ஓம் தத்வநிரூபிதாய நம:
ஓம் தாரகாந்தர ஸம்ஸ்தாநாய நம:
ஓம் தாரகாய நம:
ஓம் தாரகாந்தகாய நம:

ஓம் ஸ்தாணவே நம:
ஓம் ஸ்தாணுப்ரியாய நம:
ஓம் ஸ்தாத்ரே நம:
ஓம் ஸ்தாவராய நம:
ஓம் ஜங்கமாய நம:
ஓம் ஜகதே நம:
ஓம் தக்ஷயக்ஞப்ரமதநாய நம:
ஓம் தாத்ரே நம:
ஓம் தாநவமோஹநாய நம:
ஓம் தயாவதே நம:

ஓம் தண்டஹ்ருதே நம:
ஓம் தண்டநாயகாய நம:
ஓம் தந்தப்ரபிந்நாப்ரமலாய நம:
ஓம் தைத்யவாரண தாரணாய நம:
ஓம் தம்ஷ்ட்ராலக்நத்விப கடாய நம:
ஓம் தேவார்த்த ந்ருகஜா க்ருதயே நம:
ஓம் தநதாந்யபதயே நம:
ஓம் தந்யாய நம:
ஓம் தநதாய நம:
ஓம் தரணீதராய நம:

ஓம் த்யாநைக ப்ரகடாய நம:
ஓம் த்யேயாய நம:
ஓம் த்யாநாய நம:
ஓம் த்யாநபராயணாய நம:
ஓம் நந்த்யாய நம:
ஓம் நந்திப்ரியாய நம:
ஓம் நாதாய நம:
ஓம் நாதமத்ய ப்ரதிஷ்டிதாய நம:
ஓம் நிஷ்களாய நம:
ஓம் நிர்மலாய நம:

ஓம் நித்யாய நம:
ஓம் நித்யாநித்யாய நம:
ஓம் நிராமயாய நம:
ஓம் பரம்வ்யோம்நே நம:
ஓம் பரமாத்மநே நம:
ஓம் பரம்பதாய நம:
ஓம் பராத்பரஸ்மை நம:
ஓம் பஸுபதயே நம:
ஓம் பூர்ணமோதக ஸாரவதே நம:
ஓம் பூர்ணாநந்தாய நம:

ஓம் பராநத்தாய நம:
ஓம் புராண புரு÷ஷாத்தமாய நம:
ஓம் பத்ம ப்ரஸந்ந நயநாய நம:
ஓம் ப்ரணதாஜ்ஞாந மோசநாய நம:
ஓம் ப்ரமாண ப்ரத்யயாதீதாய நம:
ஓம் ப்ரணதார்த்தி நிவாரணாய நம:
ஓம் பலஹஸ்தாய நம:
ஓம் பணிபதயே நம:
ஓம் பேத்காரபணித ப்ரியாய நம:
ஓம் பாணார்ச்சிதாங்க்ரியு களாய நம:

ஓம் பானகேளி குதூஹலிநே நம:
ஓம் ப்ரஹ்மணே நம:
ஓம் ப்ரஹ்மார்ச்சிதபதாய நம:
ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
ஓம் ப்ருஹஸ்பதயே நம:
ஓம் ப்ருஹத்தமாய நம:
ஓம் ப்ரஹ்மபராய நம:
ஓம் ப்ரஹ்மண்யாய நம:
ஓம் ப்ரஹ்மவித்ப்ரியாய நம:
ஓம் ப்ருஹந்நாதார்க்ய சீத்காராய நம:

ஓம் ப்ரஹ்மாண்டாவளி மேகலாய நம:
ஓம் ப்ரு÷க்ஷபதத் தலக்ஷ்மீகாய நம:
ஓம் பர்காய நம:
ஓம் பத்ராய நம:
ஓம் பயாபஹாய நம:
ஓம் பகவதே நம:
ஓம் பக்திஸுலபாய நம:
ஓம் பூதிதாய நம:
ஓம் பூதிபூஷணாய நம:
ஓம் பவ்யாய நம:

ஓம் பூதாலயாய நம:
ஓம் போகதாத்ரே நம:
ஓம் ப்ருமத்யகோசராய நம:
ஓம் மந்த்ராய நம:
ஓம் மந்த்ரபதயே நம:
ஓம் மந்த்ரிணே நம:
ஓம் மதமத்தமநோரமாய நம:
ஓம் மேகலாவதே நம:
ஓம் மந்தகதயே நம:
ஓம் திவ்யவிபவாய நம:

ஓம் மதிமத்கமலேக்ஷணாய நம:
ஓம் மஹாபலாய நம:
ஓம் மஹாவீராய நம:
ஓம் மஹாப்ராணாய நம:
ஓம் மஹாமநஸே நம:
ஓம் யஜ்ஞாய நம:
ஓம் யஜ்ஞபத்யே நம:
ஓம் யஜ்ஞகோப்த்ரே நம:
ஓம் யஜ்ஞபலப்ரதாய நம:
ஓம் யசஸ்கராய நம:

ஓம் யோககம்யாய நம:
ஓம் யாஜ்ஞீகாய நம:
ஓம் யாஜகப்ரியாய நம:
ஓம் ரஸாய நம:
ஓம் ரஸப்ரியாய நம:
ஓம் ரஸ்யாய நம:
ஓம் ரஞ்ஜகாய நம:
ஓம் ராவணார்ச்சிதாய நம:
ஓம் ர÷க்ஷõரக்ஷõகராய நம:
ஓம் ரத்நகர்பாய நம:

ஓம் ராஜ்யஸுகப்ரியாய நம:
ஓம் லக்ஷயா நம:
ஓம் லக்ஷப்ரதாய நம:
ஓம் லக்ஷ்யாய நம:
ஓம் லயஸ்தாய நம:
ஓம் லட்டுகப்ரியாய நம:
ஓம் லாஸ்யபதாய நம:
ஓம் லாபக்ருல்லோக விஸ்ருதாய நம:
ஓம் வரேண்யாய நம:
ஓம் வஹ்நிவதநாய நம:

ஓம் வந்த்யாய நம:
ஓம் வேதாந்தகோசராய நம:
ஓம் விஸ்வகர்த்ரே நம:
ஓம் விஸ்வதஸ்சக்ஷúஷே நம:
ஓம் விதாத்ரே நம:
ஓம் விஸ்வதோமுகாய நம:
ஓம் வாமதேவாய நம:
ஓம் விஸ்வநேத்ரே நம:
ஓம் வஜ்ரிணே நம:
ஓம் முஹூர்த்தாய நம:

ஓம் வஜ்ரநிவாரணாய நம:
ஓம் விஸ்வபந்தந விஷ்கம்ப தாராய நம:
ஓம் விஸ்வாதிபாய நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் ஸப்தப்ரஹ்மணே நம:
ஓம் ஸமப்ராப்யாய நம:
ஓம் ஸம்புஸக்தி கணேஸ்வராய நம:
ஓம் ஸாஸ்த்ரே நம:
ஓம் ஸிகாக்ரநிலயாய நம:
ஓம் ஸரண்யாய நம:

ஓம் ஸிகரீஸ்வராய நம:
ஓம் ஷடர்த்துகுஸும ஸ்ரக்விணே நம:
ஓம் ஷடாதாராய நம:
ஓம் ஷடக்ஷராய நம:
ஓம் ஸம்ஸார வைத்யாய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் ஸர்வபேஷஜபேஷ ஜாய நம:
ஓம் ஸ்ருஷ்டிஸ்திதிலய க்ரீடாய நம:ஓம் ஸுரகுஞ்ரபேதநாய நம:

ஓம் ஸிந்தூரித மஹாகும்பாய நம:

ஓம் ஸதஸத்வ்யக்தி தாயகாய நம:
ஓம் ஸாக்ஷிணே நம:
ஓம் ஸமுத்ரமதநாய நம:
ஓம் ஸ்வஸம்வேத்யாய நம:
ஓம் ஸ்வதக்ஷிணாய நம:
ஓம் ஸ்வதந்த்ராய நம:
ஓம் ஸத்யஸங்கல்பாய நம:
ஓம் ஸாமகாநரதாய நம:
ஓம் ஸுகிநே நம:
ஓம் ஹம்ஸாய நம:

ஓம் ஹஸ்திபிஸாசீஸாஸாய நம:
ஓம் ஹவநாய நம:
ஓம் ஹவ்யகவ்யபுஜே நம:
ஓம் ஹவ்யாய நம:
ஓம் ஹ்ருதப்ரியாய நம:
ஓம் ஹர்ஷாய நம:
ஓம் ஹ்ருல்லேகாமந்த்ர மத்யகாய நம:
ஓம் ÷க்ஷத்ராதிபாய நம:
ஓம் க்ஷமாபர்த்ரே நம:
ஓம் க்ஷமாபாபராயணாய நம:

ஓம் க்ஷீப்ர÷க்ஷமகராய நம:
ஓம் ÷க்ஷமாநந்தாய நம:
ஓம் ÷க்ஷõணீஸுரத் ருமாய நம:
ஓம் தர்மப்ரதாய நம:
ஓம் அர்த்ததாய நம:
ஓம் காமதாத்ரே நம:
ஓம் ஸெளபாக்ய வர்த்நாய நம:
ஓம் வித்யாப்ரதாய நம:
ஓம் விபவதாய நம:ஓம் புக்திமுக்தி பலப்ரதாய நம:

ஓம் ஆபிருப்யகராய நம:
ஓம் வீரஸ்ரீப்ரதாய நம:
ஓம் விஜயப்ரதாய நம:
ஓம் ஸர்வவஸ்யகராய நம:
ஓம் கர்பதோஷக்நே நம:
ஓம் புத்ரபௌத்ரதாய நம:
ஓம் மேதாதாய நம:
ஓம் கீர்த்திதாய நம:
ஓம் ஸோகஹாரணே நம:
ஓம் தௌர்ப்பாக்ய நாஸநாய நம:

ஓம் ப்ரதிவாதிமுகஸ் தம்பாய நம:
ஓம் துஷ்டசித்தப்ரஸாத நாய நம:
ஓம் பராபிசாரஸமநாய நம:
ஓம் துக்கபஞ்ஜநகார காய நம:
ஓம் லவாய நம:
ஓம் த்ருடயே நம:
ஓம் கலாயை நம:
ஓம் காஷ்டாய நம:
ஓம் நிமேஷாய நம:
ஓம் கட்யை நம:

ஓம் ப்ரஹராய நம:
ஓம் திவாய நம:
ஓம் நக்தாய நம:
ஓம் அஹோராத்ராய நம:
ஓம் அஹர்நிஸாய நம:
ஓம் பக்ஷõய நம:
ஓம் மாஸாய நம:
ஓம் அயநாய நம:
ஓம் வர்ஷாய நம:
ஓம் யுகாய நம:

ஓம் கல்பாய நம:
ஓம் மஹாலயாய நம:
ஓம் ராஸயே நம:
ஓம் தாராய நம:
ஓம் திதயே நம:
ஓம் யோகாய நம:
ஓம் வாராய நம:
ஓம் கரணாய நம:
ஓம் அம்ஸகாய நம:
ஓம் லக்நாய நம:

ஓம் ஹோராயை நம:
ஓம் சாலசக்ராய நம:
ஓம் மேரவே நம:
ஓம் ஸப்தர்ஷிப்யோ நம:
ஓம் த்ருவாய நம:
ஓம் ராஹவே நம:
ஓம் மந்தாய நம:
ஓம் கவயே நம:
ஓம் ஜீவாய நம:
ஓம் புதாய நம:

ஓம் பௌமாய நம:
ஓம் ஸஸிநே நம:
ஓம் ரவயே நம:
ஓம் காலாய நம:
ஓம் ஸ்ருஷ்டிஸ்திதயே நம:
ஓம் விஸ்வஸ்மை நம:
ஓம் ஸ்தாவராய நம:
ஓம் ஜங்கமாய நம:
ஓம் ஜகதே நம:
ஓம் புவே நம:

ஓம் அத்ப்யோ நம:
ஓம் அக்நயே நம:
ஓம் மருதே நம:
ஓம் வ்யோம்நே நம:
ஓம் அஹங்க்ருதே நம:
ஓம் ப்ரக்ருதயே நம:
ஓம் பும்ஸே நம:
ஓம் ப்ரஹ்மணே நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் ஸிவாய நம:

ஓம் ருத்ராய நம:
ஓம் ஈஸாய நம:
ஓம் ஸக்தயே நம:
ஓம் ஸதாஸிவாய நம:
ஓம் த்ரிதஸேப்யே நம:
ஓம் பித்ருப்யோ நம:
ஓம் ஸித்தேப்யோ நம:
ஓம் ய÷க்ஷப்யோ நம:
ஓம் ர÷க்ஷப்யோ நம:
ஓம் கிந்நரேப்யோ நம:

ஓம் வித்யாத ரேப்யோ நம:
ஓம் பூதேப்யோ நம:
ஓம் மநுஷ்யேப்யோ நம:
ஓம் பஸுப்யோ நம:
ஓம் ககேப்யோ நம:
ஓம் ஸமுத்ரேப்யோ நம:
ஓம் ஸரித்ப்யோ நம:
ஓம் ஸைலேப்யோ நம:
ஓம் பூதாய நம:
ஓம் பவ்யாய நம:

ஓம் பவோத்பவாய நம:
ஓம் ஸாங்க்யாய நம:
ஓம் பாதஞ்ஜலாய நம:
ஓம் யோகாய நம:
ஓம் புராணேப்யோ நம:
ஓம் ஸ்ருத்யை நம:
ஓம் ஸ்ம்ருத்யை நம:
ஓம் வேதாங்கேப்யோ நம:
ஓம் ஸதாசாராய நம:
ஓம் மீமாம்ஸாயை நம:

ஓம் ந்யாயவிஸ்தராய நம:
ஓம் ஆயிர்வேதாய நம:
ஓம் தநுர்வேதாய நம:
ஓம் காந்தர்வாய நம:
ஓம் காவ்யநாடகாய நம:
ஓம் வைகாநஸாய நம:
ஓம் பாகவதாய நம:
ஓம் மாநுஷாய  நம:
ஓம் பாஞ்சராத்ரகாய நம:
ஓம் ஸைவாய நம:

ஓம் பாஸுபதாய நம:
ஓம் காலமுகாய நம:
ஓம் பைரவஸாஸநாய நம:
ஓம் ஸாக்தாய நம:
ஓம் வைநாயகாய நம:
ஓம் ஸெளராய நம:
ஓம் ஜைநகர்ஹத ஸம்ஹிதாய நம:
ஓம் ஸதே நம:
ஓம் அஸதே நம:
ஓம் ஸாத்யேப்யோ நம:

ஓம் வ்யக்தாய நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் ஸசேதநாய நம:
ஓம் அசேதநாய நம:
ஓம் பந்தாய நம:
ஓம் மோக்ஷõய நம:
ஓம் ஸுகாய நம:
ஓம் போகாய நம:
ஓம் ஸத்யாய நம:
ஓம் அணவே நம:

ஓம் மஹேதே நம:
ஓம் ஸ்வஸ்தயே நம:
ஓம் ஹும்ருபாய நம:
ஓம் ஷட்ருபாய நம:
ஓம் கட்கரூபாய நம:
ஓம் ஸ்வதாமயாய நம:
ஓம் ஸ்வாஹாரூபாய நம:
ஓம் ஸ்ரௌஷட்ரூபாய நம:
ஓம் வெளஷட்ரூபாய நம:
ஓம் வஷண்மயாய நம:

ஓம் ஜ்ஞாநாய நம:
ஓம் விக்ஞாநாய நம:
ஓம் ஆநந்தாய நம:
ஓம் போதாய நம:
ஓம் ஸம்விதே நம:
ஓம் ஸமாய நம:
ஓம் யமாய நம:
ஓம் ஏகாய நம:
ஓம் ஏகாக்ஷராய நம:
ஓம் ஏகாக்ஷர பராயணாய நம:

ஓம் ஏகாத்ரதியே நம:
ஓம் ஏகவீராய நம:
ஓம் ஏகாநேகஸ்வ ரூபத்ருதே நம:
ஓம் த்விரூபாய நம:
ஓம் த்விபுஜாய நம:
ஓம் த்வயக்ஷõய நம:
ஓம் த்விரதாய நம:
ஓம் த்விபரக்ஷகாய நம:
ஓம் த்வைமாதுராய நம:
ஓம் த்விவதநாய நம:

ஓம் த்வந்த்வாதீதாய நம:
ஓம் த்வயாதிகாய நம:
ஓம் த்ரிதாம்நே நம:
ஓம் ஸ்ரீகராய  நம:
ஓம் த்ரேதாய நம:
ஓம் த்ரிவர்கபலதாயகாய நம:
ஓம் த்ரிகுணாத்மநே நம:
ஓம் த்ரிலோகாதயே நம:
ஓம் த்ரிஸக்தீஸாய நம:
ஓம் த்ரிலோசநாய நம:

ஓம் சதுர்பாஹவே நம:
ஓம் சதுர்கந்தாய நம:
ஓம் சதுராத்மநே நம:
ஓம் சதுர்முகாய நம:
ஓம் சதுர்விதோபாயகராய நம:
ஓம் சதுர்விதபலப்ரதாய நம:
ஓம் சதுர்வித வசோவ்ருத்தி நம:
ஓம் சபரிவ்ருத்தி ப்ரவர்த்தகாய நம:
ஓம் சதுர்தீபூஜநப்ரீதாய நம:
ஓம் சதுர்தீ திதிஸம்பவாய நம:

ஓம் பஞ்சாத்மநே நம:
ஓம் பஞ்சாஸ்யாய நம:
ஓம் பஞ்சக்ருத்யக்ருதே நம:
ஓம் பஞ்சாதாராய நம:
ஓம் பஞ்சவர்ணாய நம:
ஓம் பஞ்சாக்ஷரபராணாய நம:
ஓம் பஞ்சதாளாய நம:
ஓம் பஞ்சகராய நம:
ஓம் பஞ்சப்ரணவபாவி காய நம:
ஓம் பஞ்சப்ரஹ்மமயஸ் பூர்த்தயே நம:

ஓம் பஞ்சாவரண வாரிதாய நம:
ஓம் பஞ்சபக்ஷ்யப்ரியாய நம:
ஓம் பஞ்சபாணாய நம:
ஓம் பஞ்சஸிவாத்மகாய நம:
ஓம் ஷட்கோணபீடாய நம:
ஓம் ஷட்சக்ரதாம்நே நம:
ஓம் ஷட்க்ரந்திபேதகாய நம:
ஓம் ஷடத்வ த்வாந்தவித்வம் ஸிநே நம:
ஓம் ஷடங்குளமஹாஹ் ரதாய நம:
ஓம் ஷண்முகாய நம:

ஓம் ஷண்முகப்ராத்ரே நம:
ஓம் ஷட்சக்திபரிவாரிதாய நம:
ஓம் ஷட்வைரிவர்க வித்வம்ஸிநே நம:
ஓம் ஷடூர்துபயபஞ்ஜநாய நம:
ஓம் ஷட்தர்க்கதூராய நம:
ஓம் ஷட்கர்மநிரதாய நம:
ஓம் ஷட்ரஸாஸ்ரயாய நம:
ஓம் ஸப்தபாதாளசரணாய நம:
ஓம் ஸப்தத்வீபோரு மண்டிதாய நம:
ஓம் ஸப்தஸ்வர்லோக மகுடாய நம:

ஓம் ஸப்தஸப்திவர ப்ரதாய நம:
ஓம் ஸ்ப்தாங்கராஜ்ய ஸுகதாய நம:
ஓம் ஸப்தர்ஷிகண மண்டிதாய நம:
ஓம் ஸப்தச்சந்தோநிதயே நம:
ஓம் ஸப்தஹோத்ரே நம:
ஓம் ஸப்தஸ்வராஸ்ரயாய நம:
ஓம் ஸப்தாப்திகேளி தாஸாராய நம:
ஓம் ஸப்தமாத்ரு நிஷேவிதாய நம:
ஓம் ஸப்தச்சந்தோமுக ப்ரியாய நம:
ஓம் பஞ்சாக்ஷராத்மநே நம:

ஓம் அஷ்டமூர்த்தித்யேய மூர்த்தயே நம:
ஓம் அஷ்டப்ரக்ருதி காரணாய நம:
ஓம் அஷ்டாங்கயோக பலபுஜே  நம:
ஓம் அஷ்டபத்ராம் புஜாஸநாய நம:
ஓம் அஷ்ட ஸக்திஸம் ருத்திஸ்ரியே நம:
ஓம் அஷ்டைஸ்வர்ய ப்ரதாய காய நம:
ஓம் அஷ்டபீடோபபீட ஸ்ரியை நம:
ஓம் அஷ்டமாத்ருஸமாவ்ரு தாய நம:
ஓம் அஷ்டபைரவ ஸேவ்யாய நம:
ஓம் அஷ்டவஸு வந்த்யாய நம:

ஓம் அஷ்டமூர்த்திப்ருதே நம:
ஓம் அஷ்டசக்ரஸ்புரந் மூர்த்தயே நம:
ஓம் அஷ்டத்ரவ்ய ஹவி: ப்ரியாய நம:
ஓம் நவநாகாஸ நாத்யாஸிநே நம:
ஓம் நவநித்யநுஸாஸித்ரே நம:
ஓம் நவத்வார கநாதாராய நம:
ஓம் நவதார நிகேதநாய நம:
ஓம் நரநாராயணஸ்துத் யாய நம:
ஓம் நவதுர்காநிஷே விநாய நம:
ஓம் நவநாத மஹாநாதாய நம:

ஓம் நவநாகவிபூஷணாய நம:
ஓம் நவரத்நவிரத்ராங் காய  நம:
ஓம் நவஸக்தி ஸிரோத்ருதாய நம:
ஓம் தஸாத்மகாய நம:
ஓம் தஸபுஜாய நம:
ஓம் தஸதிக்பதி வந்திதாய நம:
ஓம் தஸாத்யாயயா நம:
ஓம் தஸப்ராணாய நம:
ஓம் தஸேந்த்ரிய நியாமகாய நம:
ஓம் தஸாக்ஷரமஹா மந்தராய நம:

ஓம் தஸாஸாவ்யாபி விக்ரஹாய நம:
ஓம் ஏகாதஸ திருத்ரைஸ் ஸ்துதாய நம:
ஓம் ஏகாதஸாக்ஷராய நம:
ஓம் த்வாதஸோத்தண்ட தோர் தண்டாய  நம:
ஓம் த்வாதஸாங்க நிகேதநாய நம:
ஓம் த்ரயோதஸபிதா பிந்நாய நம:
ஓம் விஸ்வதேவாதி தைவதாய நம:
ஓம் சதுர்தஸேந்த்ர ப்ரபவாய நம:
ஓம் சதுர்தஸாதி வித்யாட்யாய நம:
ஓம் சதுர்தஸஜகத்ப்ரபவே நம:

ஓம் ஸாமபஞ்சதஸாய நம:
ஓம் பஞ்சதஸ்ஸீதாம்ஸு நிர்மலாய நம:
ஓம் ÷ஷாடஸாந்தபதா வாஸாய நம:
ஓம் ÷ஷாடஸேந்துகளாத் மகாய நம:
ஓம் ஸப்தஸப்தாஸிநே  நம:
ஓம் ஸப்ததஸாய நம:
ஓம் ஸப்ததஸாக்ஷராய நம:ஓம் அஷ்டாதஸத்வீப பதயே நம:

ஓம் அஷ்டாதஸபுராண க்ருதே நம:
ஓம் அஷ்டாதஸெளஷதி ஸ்ரஷ்ட்ரே நம:

ஓம் அஷ்டாதஸமுநி ஸ்ம்ருதயே நம:
ஓம் ஆஷ்டாதஸலிபிவ் யஷ்டி ஸமஷ்டி ஜ்ஞாத கோவிதாய நம:
ஓம் ஏகவிம்ஸாய நம:
ஓம் பும்ஸே நம:
ஓம் ஏகவிம்ஸத்யங்குளி பல்லவாய நம:
ஓம் சதுர்விம்ஸதி தத்வாத்மநே நம:
ஓம் பஞ்சவிம்ஸாக்ய பூருஷாய நம:
ஓம் ஸப்தவிம்ஸதி தாரேஸாய நம:
ஓம் ஸப்தவிம்ஸதியோக க்ருதே நம:
ஓம் த்வாத்ரிம்ஸத்பைர வாதீ ஸாய நம:

ஓம் சதுஸ்த்ரிம்ஸந் மஹாஹ்ர தாய நம:
ஓம் ஷட்த்ரிம்ஸத் தத்வ ஸம்பூதயே நம:
ஓம் அஷ்டத்ரிம்ஸத் களாதநவே நம:
ஓம் நமதேகோநபஞ்சாஸந் மருத்வர்காய நம:
ஓம் நிரர்களாய நம:
ஓம் பஞ்சாஸதக்ஷர ஸ்ரேணயே நம:
ஓம் பஞ்சாஸத்ருத்ர விக்ரஹாய நம:
ஓம் பஞ்சாஸத் விஷ்ணுஸக்தீ ஸாய நம:
ஓம் பஞ்சாஸந்மாத்ருகால யாய நம:
ஓம் த்விபஞ்சாஸத்வபுஸ் ரேணயே நம:

ஓம் த்ரிஷஷ்ட்யக்ஷர ஸம்ஸ்ரயாய நம:
ஓம் சது: ஷஷ்டில கலாநிதியே நம:
ஓம் சதுஷ்ஷஷ்டிமஹா ஸித்த யோகி நீப்ருந்தவந்திதாய நம:
ஓம் அஷ்டஷஷ்டிமஹா தீர்த்த ÷க்ஷத்ர பைரவாய நம:
ஓம் பாவநாய நம:
ஓம் சதுர்நவதிமந்த் ராத்மநே நம:
ஓம் ஷண்ணவத்யதிக ப்ரபவே நம:
ஓம் ஸதாநந்தாய நம:
ஓம் ஸதமகாய நம:
ஓம் ஸதபத்ராயதே க்ஷணாய நம:

ஓம் ஸதாநீகாய நம:
ஓம் ஸதத்ருதயே நம:
ஓம் ஸததாரவராயுதாய நம:
ஓம் ஸஹஸ்ரபத்ரநிலயாய நம:
ஓம் ஸஹஸ்ரபணி பூஷணாய நம:
ஓம் ஸஹஸ்ரஸீர்ஷா புருஷாய நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷõய நம:
ஓம் ஸஹஸ்ரபதே நம:
ஓம் ஸஹஸ்ரநாமஸம் ஸ்துத்யாய நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷபலா வஹாய நம:

ஓம் பணாமண்டல ஸாஹஸ்ர பணிராஜ க்ருதாஸநாய நம:
ஓம் அஷ்டாஸீதி     ஸஹஸ்ரௌக மஹர்ஷி ஸ்தோத்ர யந்த்ரிதாய நம:
ஓம் மஹாகாயாய நம:
ஓம் மஹாத்மநே நம:
ஓம் பிசண்டிலாய நம:
ஓம் இஷ்டதாய நம:
ஓம் ரஸாய நம:
ஓம் ஆதாராய நம:
ஓம் வேதமயாய நம:
ஓம் ஹேரம்பாய நம:

ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:
ஓம் லக்ஷõதீஸப்ரியோ தாராய நம:
ஓம் லக்ஷõதாரமநோர தாய நம:
ஓம் சதுர்லக்ஷஜப ப்ரீதாய நம:
ஓம் சதுர்லக்ஷஜப ப்ரகாஸிதாய நம:
ஓம் சதுராஸீதிலக்ஷõணாம் நம:
ஓம் ஜீவாநாம் தேஹஸம்ஸ்தி தாய நம:
ஓம் கோடிஸூர்ய ப்ரதீகாஸாய நம:
ஓம் கோடிசந்த்ராம்ஸு நிர்மலாய நம:
ஓம் கோடியஜ்ஞ ப்ரமதநாய நம:

ஓம் கோடியஜ்ஞ பலப்ரதாய நம:
ஓம் ஸிவாபவாத்யஷ்ட கோடி விநாயக துரந்தராய நம:
ஓம் ஸப்தகோடி மஹாமந்தர மந்த்ரிதாவயவத் யுதயே நம:
ஓம் த்ரயஸ்த்ரிம் ஸத்கோடி நம:
ஓம் ஸுரஸ்ரேணீ ப்ரணத பாதுகாய நம:
ஓம் அநந்ததேவதா ஸேவ்யாய நம:
ஓம் அநந்தஸுபதாய காய நம:
ஓம் அநந்தநாம்நே நம:
ஓம் அநந்தஸ்ரியை நம:
ஓம் அநந்தாநந்த்ஸெளக்ய தாய நம:

ஓம் ஸ்ரீ மஹாகணேசமூர்த்தயே நம: நாநாவித மந்த்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி

ஸ்ரீ கிருஷ்ணா சாலிசா .MP3





ஸ்ரீ கிருஷ்ணா சாலிசா .MP3





Sri Krishna Chalisa


Jai Sri KrishnaGlory to you, O Lord Krishna!

Bansi shobhit kar madhur, neel jalaj tanu shyam.
The sweet sounding flute embellishes your hands,your body dark of hue is like the blue lotus.
Arun adhar janu bimba phal, nayan kamal abhiraam.
Your crimson lips are like the bimba fruit,
and your eyes are like the pleasing lotuses.
Puran indu Arvind mukha, pitaambar suchi saaj.Your face is like a fresh- blossoming lotus and (glowing; shining) like the full moon, and you are beautifully attired in your yellow silken costume.

Jai Man Mohan Madan chhavi, Shree Krishnachandra Maharaj.
Jai Man-Mohan Madan-(Mohan), Sri Krishnachandra Maharaj ki jai
1. Jai jai Yadunandan jag vandan, Jai Vasudev Devki nandan.Glory, glory to the son of the Yadav race, glory to one who is universally adored; glory to the son of Vasudeva and Devaki.
2. Jai Yashoda sut Nanda dulaare, Jai prabhu bhaktan ke rakhavaare.
Glory to the beloved son of Yashoda and Nanda, glory to you,O Lord, the protector of your devotees.
3. Jai Natanaagar Naag nathaiyaa, Krishna Kanhaiya dhenu charaiya.Glory to the most accomplished player, the subduer of the Naag (cobra snake, you are indeed Kanhaiya, the cowherd.
4. Puni nakh par Prabhu girivar dhaaro, Aavo deenan-kasht nivaaro.O Lord! You uplifted the Govardhan mountain on the nail of your small finger, Pray come and free the helpless from their distress.
5. Bansi madhur adhar-dhari tero, Hove puran manorath mero.O Lord, you have the sweet flute touching
your lips, Pray fulfil our wishes.
6. Aao Hari puni maakhan khaao, aaj laaj bhaktan ki raakho.Come again, O Lord to eat makkhan (cream),
And protect your devotee’s honour this day.
7. Gol kapol chibuk arunaare, mridu muskaan mohini daare.With reddish chubby cheeks, Your smile
is gentle (soft and sweet) and bewitching.
8. Raajit Raajiv nayan vishaalaa, mor mukut vaijayantimaalaa.You have large lotus-like (royal) eyes, you wear crown adorned with peacock feather and you wear Vaijayanti garland.
[Five coloured garland interspersed with valuable jewels and reaching up to knees worn by Sri Krishna].
9. Kundal shravan peet pat aache, kati kinkini kaachhani kaachhe.Your ears are elegantly adorned with gold ear-rings, while the trinkets on your girdle and the lovely kachani are looking graceful.
[kachani; a loin cloth with loose ends tucked at the waist]
10. Neel jalaj sundar tan sohe, chhavi lakhi sur nar muni mana mohai.Gods and humans and sages are entranced at the sight of your beautiful and magnificent body which is like the blue lotus.
11. Mastak tilak alak ghunghraale, Aao Shyaam bansuri vaale.Your forehead is decorated with tilak with lovely braided hair on your head ; Please come, O Shyam (Krishna), the flute player.
12. Kari pai paan putanaahin taaryo, Akaa-Bakaa Kaagaasur maaryo.You liberated the demoness Putana when as a babe (infant Shri Krishna), you sucked the dreadful breast of Putana drawing out poison along with her life. Also you killed many a demons like Akaasur, Bakaasur and Kagaasur.
[Putana lit. means an evil spirit seizing infants and causing their deaths.Taking the infant Sri Krishna in her lap, that cruel demoness Putana put into
the Baby’s mouth her dreadful breast besmeared with deadly poison. Squeezingit hard with both his hands, the Lord, full of indignation, forthwith sucked thepoison along with her very life.]
13. Madhuvan jalat agin jab jvaala, bhei sheetal lakhatahin Nandalala.When wild fire broke out in the forest Madhuvan (dried with summer heat,the conflagaration surrounded the whole of Vraj lying asleep at midnight and began to burn it), Nandalala (the infinite Lord of the universe) swallowed up
that fierce conflagaration and restored the cool
.
14. Jab surpati Brij chadhyo risaai, Musardhaar baari barsaai.The ruler of gods, Indra (also the god of rain), was angered (when Lord Sri Krishna stopped the sacrifice to Indra to crush his pride), and Indra produced over Vraj a deluge causing the rains to come down in torrents of cataclysmic and violent downpour.
15. Lakhat lakhat Brij chahat bahaayo, Govardhan nakh dhari bachaayo.When entire Vraj was being drowned, the Lord saved Vraj by uprooting with one hand (poetic license, ‘lifted the mountain on one finger nail’)
Mount Govardhan and sheltering Vraj under it.
[‘Krishna held up the mountain with one hand for a full one week and did not stir from his position.’- Source: Srimad Bhagavad Purana ]
16. Lakhi Yashodaa mana bhram adhikaai, Mukh mahan chaudah bhuvan dikhaai.For removing doubts in mother Yashoda’s mind, you
displayed, within your mouth, the fourteen spheres.
[Mother Yashoda heard complaints from child Krishna’s other playmates that Krishna had eaten some clay. Mother Yashoda wanted to verify that and urged child Krishna to open his mouth. Thus urged, Lord Sri Hari, who had in sport (leela) assumed the form of a human child, opened His mouth. There (inside the Lord’s mouth) she observed the whole universe.]
17. Dusht Kansa ati udham machaayo, Koti kamal kahan phul mangaayo.When wicked Kansa was causing great havoc, and demanded that a crore of lotus flowers be sent to him.
18. Naathi kaaliyahin ko tum linhyo, Charan chinh dai nirbhay kinho.By overpowering and subduing Kaliya (multi hooded black cobra serpent), you provided safety for all.
[Finding the Yamuna river poisoned by a black snake and seeking its purification, Sri Krishna, the almighty Lord, subdued and expelled the serpent kaliya. While Yamuna was inhabited by the serpent Kaliya, its water was being constantly boiled by the fire of its poison, and into which birds flying over it fell down. Touched by the wind that blew over the ripples of that poisoned water and surcharged with its spray, living beings, mobile as well as immobile, standing on its banks, met their death.]
19. Kari gopin sang raas bilaasa, sab ki pur kari abhilashaa.You fulfilled the desires of all the Gopis (milk-maids)
by playing Raas with them.
20. Aganit mahaa asur sanhaaryo, Kansahi kesh pakada dai maaryo.You eliminated innumerable powerful demons, and with (cruel king) Kansa, grasping him tightly by the hair, you dragged him hard and killed him.
21. Maatu pitaa ki bandi chhudaayo, Ugrasen kahan raaj dilaayo.Having secured the release (from Kansa) of his mother (Devaki) and father (Vasudeva) from bondage, you restored to (younger) Ugrasen his lost kingdom.
[Lord Sri Krishna made His maternal grand-uncle, Ugrasen, king of the Yadus]
22. Mahi se mritak chhaho sut laayo, Matu Devaki shok mitaayo.You brought back the six dead sons of Devaki
from the underworld and freed her from grief.
[On their return from Kurukshetra, after the Mahabharata war, Sri Krishna and Balaram went to their parents to offer their salutations to them. Devaki was greatly astonished to hear that her sons had brought back the deceased son of their preceptor from the abode of Yama. Recollecting her (six) sons who had been put to death (as newly born infants) by Kansa, she felt agitated in her mind, and, addressing Sri Krishna and Balarama with tears in her eyes, piteously she said, ‘I have heard that being urged by your preceptor, Sandipani, and guided by providence, you brought back his son, who had died long ago, from the abode of Death, and thereby discharged your debt to the preceptor. I desire that you should similarly grant my desire also, and bring my (six) sons, who had been killed by Kansa, so that I may see them. Thus directed by their mother, both Sri Krishna and Balaram, with the help of their Yogamaya or Divine power, entered the subterranean region of Sutala. When Bali, the king of the demons, saw them enter Sutala, he greeted them with a heart overflowing with joy. Addressing Bali, the glorious Lord said, ‘O chief of the Daityas, mother Devaki grieves for those children of her own, who are now with you. For removing the sorrow of our mother we propose to take them from here. They will thereby get completely freed from their curse and will happily return to their celestial abode.’ Having thus explained their mission to Bali, the two brothers took the children with them to Dwarka and handed over the children to mother Devaki. At the sight of those children, milk began to flow from the breasts of Devaki through excess of maternal love. Placing them on her lap, she embraced them and repeatedly smelt their crowns. Overwhelmed with emotion at the touch of her children, she suckled them with great delight. The milk in Devaki’s breasts was veritable nectar, for it was the remnant of what had been tasted by Sri Krishna. Having suckled such milk, and blessed by the touch of the Supreme Lord, they (the six sons)attained knowledge of the Self. They now bowed to Sri Krishna, mother Devaki, father Vasudeva, and Balaram and ascended to the abode of the celestials in the presence of all. Mother Devaki was astounded to see her deceased children return to earth and then depart again and concluded that all this was the Lord’s leela (Divine sport). ]

[The two brothers- Sri Krishna and Balaram, while staying as students at Guru Sandipani’s residence, learnt every thing in a single lesson. Upon completion of their studies, they persuaded the teacher to ask for the preceptor’s dakshina (fees) of his liking. Sandipani asked for, as his dakshina, the restoration of his child lost in the ocean at Prabhaas. Saying, ‘So be it’, the two brothers went to Prabhaasa and found that the son was taken by the demon Panchajan, who lived under the waters in the shape of a conch. Not finding the son within the conch, Sri Krishna and Balaram took the conch and went to Yama, and blew the conch. Yama worshipped both of them saying, ‘O Vishnu (the all-pervading Lord), disguised as a human being by way of leela (sport), what can we do for you both?’ The glorious Lord said: ‘Impelled by My command, O great ruler, fetch My preceptor’s son, who was brought here as a result of his own Karma.’ Being brought back to life, they handed over to their preceptor his son]
23. Narkaasur mura khal sanhaari, Laaye shatdash sahas kumaari.You killed the demon Narkasur (the son of Mother Earth) and also the (five headed) demon Mura; and freed sixteen thousand (and one hundred)
maidens who were kept in bondage by Narkasur.
[Having been apprised of the nefarious activities of the demon Narkasur (son of Mother Earth) by Indra, (the king of the gods), whose umbrella
(one of the insignia of sovereignty) had been snatched away by the demon, and Indra’s mother, Aditi, was robbed of her ear-rings by the demon,
Sri Krishna fought a battle with the demon Narkasur and the Lord, using his discus (Sudarshan chakra) lopped off the head of Narakasur. Upon entering
the palace of Narkasura, Sri Krishna saw there sixteen thousand and one hundred Kshatriya maidens snatched away by Narakasur from the gynaecium of kings, as well as gods, siddhas and demons.]
24. Dai Bhima trin chir ishaaraa, Jaraasandh raakshas kahan maaraaBy a cryptic signal by splitting a twig you instructed Bhima as to how Jarasandha can be slain.
[King Yudhishthira, conquering all the kings, was preparing to perform the great Rajasuya sacrifice; but king Jarasandha had remained unsubdued. A plan was devised by Sri Krishna, and accordingly king Yudhishthira sent Bhimsen, Arjuna and Bhagavan Sri Krishna to Girivraja, the capital of king Jarasandha. The glorious Lord said to Jarasandha, ‘O great king, we have come here in search of a combat. If it pleases you, grant us a boon of a single combat with you.’ Jarasandha laughed loudly and filled with rage said, ‘If you seek a combat, fools, I shall certainly offer to fight with you.’ And king Jarasandha chose Bhimsena for his adversary, for both were equally matched in training, strength and vigour. Both fought with unabated violence; yet their contest remained undecided. Though engaged in a mortal fight during the day time, they lived as friends during the nights. In this way twenty-seven days passed. On the twenty-eighth day Bhim said to his cousin, Sri Krishna, ‘Krishna, I am unable to overpower Jarasandha in a duel.’ Sri Krishna knew the secret of Jarasandha’s birth and death, viz., how the demoness Jaraa joined his body that was divided into two and conferred life on him. Sri Krishna infused his own strength into Bhimsena and then Sri Krishna, whose insight was infallible, took up a twig and split it into two by way of a signal to demonstrate to Bhimsena how to do it. Bhim understood and pinned Jarasandha to the ground. Pressing a foot of the enemy with one foot, he took hold of the other with both hands and split Jarasandha into two from the anus and thus killed him.]
25. Asur vrikaasur aadik maaryo, Nij bhaktan kar kasht nivaaryo.By killing many demons like Vrikaasur, you eased the distress of your devotees.
26. Deen Sudaamaa ke dukh taaryo, Tandul teen muthi mukh daaryo.You removed poor Sudama’s poverty (destitution), and you ate with relish three handfuls of beaten rice (that was brought to you as present by your friend Sudama.)
[The glorious Lord said to his childhood friend Sudama, ‘O friend, what present have you brought for me from your house? I consider as great even a small present offered by the devotee with real love; but a lot of things offered without devotion do not bring Me pleasure. Whosoever offers to Me with love a leaf, a flower, a fruit or even water, I accept and heartily enjoy that offering of love by that man of purified intellect.’ Sudama, feeling shy, did not present the handful of beaten rice to the Lord of Lakshmi (the goddess of wealth). But the Lord, who sees the mind of all beings, knew the cause of Sudama’s visit. The Lord said to Himself, ‘This Brahmana (Sudama) is a great friend of Mine. He never sought wealth from Me before. He has approached Me now at the entreaty of his devoted wife, whom he is naturally anxious to please. I shall bestow on him a fortune that is difficult of attainment even by the immortals.’ Reflecting thus, the Lord snatched from under the covering of the Brahmana the beaten rice tied in a rag and said, ‘Here you have brought for Me something that I like most. These grains of beaten rice will satisfy not only Me but the whole world.’
27. Duryodhan ke tyaagyo mevaa, Kiyo Vidur ghar shaak kalevaa.You ate simple vegetables at the house of devotees like Vidur in preference to the rich fare at Duryodhan’s palace.
28. Lakhi prem tuhin mahimaa bhaari, Naumi Shyam deenan hitkaari.O Shyama! O compassionate to the poor! Having witnessed your abounding grace and glory, I bow to you.
29. Bhaarat mein paarath-rath haanke, Liye chakra kar nahin bal thaake.You drove (Arjun’s) chariot during the battle of Mahabharata; you
remained unwearied with the discus (Sudarshana Chakra) in your hand.
30. Nij Gitaa ke gyaan sunaaye, bhaktan hriday sudhaa sarsaaye.You communicated the wisdom of the Gita and let the
hearts of your devotees abound with the nectar of love.
31. Meera aisi matvaali, vish pi gayi bajaakar taaliMira, your devotee, was so totally engrossed with unbounded devotion to you, that brimming with joy (while taking your name) she even drank poison
32. Raanaa bhejaa saamp pitaari, shaaligraam bane banvaari.When O Banavaari, the Rana (Mira’s husband) sent a basket
containing a snake, you assumed the form of a Shaligram stone.
33. Nij maayaa tum vidhihin dikhaayo, ura te sanshay sakal mitaayoBy revealing your illusory powers to Brahma, you dispelled all his misgivings.
[By the dint of Your Maya You have removed
all doubts from the minds of people.]
34. Tav shatnindaa kari tatkaalaa, jivan mukt bhayo shishupaalaa.When Shishupala reviled you (upon being treated by Shishupala with hundreds of contumely), you terminated his life.
35. Jabahin Draupadi ter lagaai, Deenaanaath laaj ab jaai.When Draupadi sought your help by pleading, ‘O Lord of the distressed! My honour is at stake!’
36. Turata hi basan bane Nandlala, badhyo chir bhe ari mukh kaalaa.O Nandalala! You instantly supplied (inexhaustible quantity of) cloth, and the assembly members became ashen faced with disbelief.
37. Asa anaatha ke naath Kanhaiyaa, dubat bhanvar bachaavahi naiyaYou are, O Kanhaiya, so great a guardian of the helpless orphan that you rescue every sinking boat from the whirlpool of life (worldly life; samsar).
38. Sundardaas vaas Durvaasaa, karat vinay Prabhu pujahu aasaaO Lord! Sundardas, an inmate of the hermitage of Durvasa, beseeches You to grant his wishes.
39. Naath sakal ur kumati nivaaro, chhamo vegi apraadh hamaaro.O Lord! Dispel all ignorance from his heart and forgive him his faults (trespasses).
40. Kholo pat ab darshan deeje, Bolo Krishna Kanhaiya ki jaiMay you reveal yourself to him by opening the door of his heart. May we all sing ‘Victory, victory to you, Lord Krishna, glory to Kanhaiya!’

Doha
Krishna chandra ke naam Se, hot praphullit gaay,
tan ghaatak paatak tarat, rog duri hoy jaay.
Chaalisaa jo nit padhai, Kathin kasht kati jaai,
dhan jan bal vidyaa badhaai, nit nar sukh sarsai.
Yah chalisa Krishna ka, path kare ur dhaari,
asht siddhi nav niddhi phal, lahe padaarath chaari.

Whoever with cheerfulness sings this song will have his (or her) three types of troubles removed and will be freed from sins and diseases.
Those who recite this Krishna Chalisa with faith and devotion can acquire eight siddhis (supernatural powers through Yoga, viz., anima, mahima, garima, laghima, prapti, prakamya, ishitva and vashitva) and the nine types of treasures.
Om Namo Bhagavate Vasudevaya