SHIRDI LIVE DARSHAN

Tuesday 22 May 2012

ஆஞ்சநேயர் சுப்ரபாதம் MP3




அமலா கனகவர்ணம் ப்ரஜ்வல பாவ காட்சம்
சரசஜனி பவத்ரம் ஸர்வதா சுப்ரசன்னம்
படுதர கணகாத்ரம் குண்டலாலம் க்ருதாம்கம்
ரணஜய கரவாலம் ராமதூதம் நமாமி ||
அஞ்சனா சுப்ரஜா வீரா பூர்வா சந்த்யா ப்ரபத்ததே |
உத்திஷ்ட ஹரிசார்தூல கர்த்தவ்யம் தெய்வ மாஹ்நிகம் ||
உத்திஷ்டோ த்திஷ்ட ஹனுமன் உத்திஷ்ட விஜயத்வஜ|
உத்திஷ்டரவிஜா காந்த த்ரைலோக்யம் மங்களம் குரு ||
ஸ்ரீராமசந்தரா சரணாபுஜ மத்தப்ருங்கா
ஸ்ரீராம மந்ர ஜபாஸ்ரீலா பவாப்தி போதா
ஸ்ரீஜானகி ஹிருதய தாப நிவார மூர்த்தே
ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்
ஸ்ரீராம திவ்ய சரிதாம்ருத ச்வாதுலோலா
ஸ்ரீராம கிங்கர குணாகர தீணபந்தோ
ஸ்ரீராம பக்த ஜகதேகா மஹோக்ர சௌர்யா
ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்
சுக்ரீவ மித்ர கபிஸேகர குண்ய மூர்த்தே
சுக்ரீவ ராகவ சமாகம திவ்ய கீர்த்தே
சுக்ரீவ மந்திரிவர சூர குலாக்ரகண்யா
ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்
பக்தார்தி பஞ்சன தயகர யோகி வந்த்யா
ஸ்ரீகேஸரி ப்ரியதனுஜ்ய சுவர்ணதேஹி
ஸ்ரீபாஸ்கராத்மாஜ மனோம்புஜ சந்தரீகா
ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்
ஸ்ரீ மாருத ப்ரிய தனுஜ மராபலாட்யா
மைனாக வந்தித பாதாம்புஜ தன்டிதாரின்
ஸ்ரீஉஷ்த்ர வாஹன சுலட்சனலட்சிதாநிக
ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்
பஞ்சாந்நன்யா பவ பீதி ஹரஸ்யராமா
பாதாபஜசேவன பரஸ்ய பராத்பரயா
ஸ்ரீ அஞ்சனா ப்ரியஸுதஸ்ய சுவிக்ரஹச்யா
ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்
கந்தர்வாயட்க்ஷா புஜகாதிபாக்ன்னர ஆச்ரசா
ஆதித்ய விஷ்வ வசுருத்ர மஹர்சி கம்கா(சுரக்க்ஷ சங்கா)
கங்கீர்தியன்தி தவதிவ்ய சுனாம் பம்திம்
ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்
ஸ்ரீகௌதமிச்வனா தும்புராநாரதாத்ரி
மைத்ரேயா வ்யாச ஜனகாதி மஹர்சி சங்கா
காயன்தி ஹர்ச பரிதாஸ்தவ திவ்ய கீர்திம்
ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்
பிருங்காவளிச மகரந்த ரசம் பிபேத்வை
குஜம் த்வதார்த மதுரம் சரனாயுதாஸ்ச
தேவாலயே கணகபீர சுசன்காகோஷ்ஹ
நிர்யான்தி வீர ஹனுமான் தவசுப்ரபாதம்
பம்பா சரோவர சுபுன்ய பவித்ர தீர்த்ர
ஆதாய ஹேமகல சைச்சா மஹர்க்ஷி ஸங்கா
திஷ்சன்தி த்வத்சரணா மங்கள சேவநார்த்தம்
ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்
ஸ்ரீ சூர்ய புத்ரி ப்ரியநாத மனோன்ய மூர்த்தே 
வாதாத்ம ஜாத கபீவீர சுபிங்கலாக்ஷா 
சஞ்சீவராயா ரகுவீர சுபக்தவர்யா 
ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்

mp3, ஆன்மீகம், மந்திரம், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஆஞ்சநேயர் சுப்ரபாதம், அஷ்டகம், Anjaneyar suprabaatham,hanuman suprabaatham

Thursday 17 May 2012

மகாலட்சுமி பூஜை

மகாலட்சுமி பூஜை





அலைமீது வாசம் செய்யும் அலைமகள், ஓரிடத்தில் நிலையாக நில்லாமல் அலைபவள். அவள் நிலைத்து நின்றாலே செல்வம் நிலைக்கும். அப்படி நிலைத்திட்ட செல்வம் வேண்டுமானால், அகலகில்லேன் என்று அலர்மேல் மங்கையாக நேசம்மிக்க திருமாலின் திருமார்பில் வாசம் செய்யும் வடிவில் அவளை வணங்க வேண்டும் என்கிறது, திருமலைப் புராணம்.
திருமகளை, திருயாவும் தர வேண்டித் துதிக்கும் இப்பாடல்கள், குபேரனின் வாசற்கதவினைத் திறக்கச் செய்து, அங்குள்ள செல்வம், பக்தர்தம் இல்லம் வந்து சேரச் செய்திடும். குபேர வாசல் எனும் இந்தத் துதியினை. அலர்மேல் மங்கையை அகத்தினில் இருத்தி, அகல் விளக்கினை அவள் முன் ஏற்றிவைத்துச் சொல்லி வர, அவள் அருளால், செல்வம் செழிக்கும், சந்தோஷம் நிலைக்கும்.

1.பொன்மகள் கடைக்கண் பார்வை
புன்னகை புலர்ந்து கண்டால்
நன்மைகள் யாவும் தேடி
நயம்படக் கதவைத் தட்டும் !
மன்பதை போற்றும் செல்வம்
மழையெனப் பொழியும்; வாழ்த்தும்!
அன்னையே அலர்மேல் தேவி!
அடியேனைக் காண்பா ரம்மா!

2. தேவியே கமல வல்லி;
செந்திரு மாலின் கண்ணே!
நாவினால் நின்னை யன்றி
நயத்தகு நயத்தைக் காணேன்!
காவியம் காணாச் செய்யுள்
கற்பகத் திருவே! நின்றன்
ஓவியம் நெஞ்சில் வைத்தே
ஓதுவேன்; கடைக்கண் பாராய்!

3. நாரணன் தவத்தின் தேவி!
ஞாலத்துப் பெண்கள் போற்றும்
பூரணி! பூவில் வாழும்
புன்னகை அரசி! எல்லாக்
காரண காரி யங்கள்
கணக்கிடல் யாரே? இந்தத்
தாரணி தன்னில் வாழத்
தனயனைக் கடைக்கண் பாராய்!

4. தாமரை நினது பீடம்;
தரிசனம் திருமால் மார்பு;
ஏமமே இதழின் வாசம்
இளநகை புரிந்தால், அந்தச்
சேமமே எனக்குப் போதும்
தேவியே அருள்வா யம்மா!
சாமரம் வீசிப் போற்றிச்
சரிதத்தைப் பாடி வைப்பேன்

5. பூவினுள் சிறந்த பூவே
தாமரைப் புனிதப் பூவே!
காவினில் பூக்கும் பூக்கள்
கண்டிடில் நாணும் என்னே!
யாவினும் உயர்ந்த உன்னை
யாசிப்பேன் தூது செல்வாய்!
பாவினால் பாடும் என்னை
இலக்குமி பார்க்கச் சொல்வாய்!

6. மலர்களின் அரசி வண்ண
மாப்புகழ் கமலம்; அந்த
மலரினும் மென்மை கொண்ட
மங்கையர்க்கரசி ! நீயோ
மலர்புகழ் கமலம் மீது
மார்பினை நிமிர்த்தி நின்றாய்!
மலர்மணம் சற்றே வீசி
வருவயோ மனையைத் தேடி

7. சகலமும் உணர்ந்த நீயே
சஞ்சலம் போக்க வல்லாள்!
அகலமாய் விரிந்த பூமி
அளப்பவள் நீயே தாயே!
இகபரம் காணாத் தெய்வம்!
இமைத்திடில் செல்வத் தோட்டம்!
மகனைநீ கடைக்கண் பாராய்
மாதாவே அலர்மேல் போற்றி!

8. வண்ணமா மலரில் வீற்று
வையத்தை வாழ வைக்கும்
சொர்ணமாம் பொன்னின் தேவி,
சுகங்களின் மகிழ்ச்சி நீயே!
எண்ணமே நின்றன் தோற்றம்
ஏந்திநல் தவமே செய்தால்,
கண்ணினைத் திறப்பாய்; ஆங்கே
காட்சியோ குபேர வாசல்!

9. சீரடி பணிந்து கேட்பேன்;
தேவிநான் ஏழைப் பக்தன்;
ஓரடி எடுத்து வைத்தால்
ஈரடிச் சறுக்கல்; பூமி
நீரடிக் குறையின் வானம்
நிலைமையைச் சமனே செய்யும்!
யார் கொலோ என்னைக் காப்பார்?
அலர்மேலு மங்கைத் தாயே!

10. முகிலதன் நிறமே கொண்டு
மும்மூர்த்தி உருவாய்த் தோன்றி
அகிலமே தன்னுள் ளாக்கி
ஆண்டிடும் திருமால் தேவி!
மகிமைகள் அறிவேன்; நின்றன்
மாட்சிமை புரிவேன்; சற்றே
மகிழ்வுடன் என்னைப் பாராய்
மண்ணிலே செல்வன் ஆவேன்!

11. என்னதான் வழியோ சொல்வாய்
ஏழுமா மலையின் வல்லி !
முன்னம்நான் செய்த பாவம்
மூண்டதோ? அறிகி லேனே!
சின்னவன் குற்றம் ஏதும்
செய்திடில் பொறுப்பாய் தேவி!
அன்னையே அலர்மேல் தாயே
அடியேனை ஆசி செய்வாய்!

12. திருமலை கீழே நின்றன்
திருவாட்சி செல்வக் காவல்!
வருபவர் இனிய நெஞ்சம்
மாதாவே நின்றன் வாசம்!
அருமைகள் அறிந்தா ரைநீ
அணைத்திட மறந்ததில்லை!
மருவிலான் மலைவாழ் ஐயன்
மனைவியே ! அலர்மேல் தாயே!

13. கண்ணிலே நின்னை வைத்தேன்
கருத்திலே ஒளியைத் தந்தாய்!
பண்ணிலே நின்னைப் பாடப்
பாவினில் கவிதை செய்தேன்!
தண்ணிய நெஞ்ச மோடு
தாயேநீ தயவு செய்வாய் !
மண்ணிலே நீயே தெய்வம்
மறக்கிலேன் கடைக்கண் பாராய்!

14. வள்ளலாம் திருமால் நின்றன்
மாபெரும் அழகில் சொக்கிப்
பள்ளிவிட் டெழுந்து வந்து
பவித்திரம் கண்டான்; நின்னை
அள்ளியே அணைத்தான்; மார்பில்
ஆனந்தம் கொண்டான்; பின்னர்
தெள்ளிய மகிழ்வைக் காட்டத்
திருமலை சென்றான் என்னே!

15. சென்றவன் உச்சி ஏறிச்
செம்மைசேர் மலைகள் ஏழை
நின்றவன் சுற்றிப் பார்த்தான்;
நெஞ்சிலே அமைதி; அந்த
நன்றுரை ஏழு குன்றம்
ஞாலத்தில் யாங்கும் இல்லை !
நின்றவன் மேலும் நின்றான்
திருமலை நெடுமால் பீடம்!

16. பீடமோ அண்ணல் வாசம்!
பெருமைகள் குவிய வாழ்த்தி
ஆடகப் பொன்னே, தாயே!
அலர்மேலு அமர்ந்தாய் கீழே!
மாடமா ளிகைகள் எல்லாம்
மணாளனே சொந்தம் என்று
சாடையாய் மகிழ்ந்தாய்; இந்தச்
சகத்தினில் தலைவி நீயே!

17. நின்னிலும் கருணை மிக்கார்
நிலங்களில் யாரே உள்ளார்?
நன்னயத் தோடு வேண்டில்
நலம்பலத் தரவே செய்வாய்!
சென்னியைப் பாதம் வைத்துச்
செப்புவேன்; நானோர் ஏழை!
பொன்னையும் பொருளும் தந்து
பூரிக்கச் செய்வாய் தாயே!

18. ஐயனாம் வேங்கடத்தான்
அழகுறு பார்வை தன்னில்
மெய்தனை உருகச் செய்து
மேன்மையை மேலும் கொண்டாய்!
வையமே நீதான் என்று
வணங்கியே தவமாய் நின்றேன்;
உய்யவே வழியைக் காட்டி
ஓங்கிய செல்வம் தாராய்!

19. வண்டுகள் நாணும் கண்கள்!
வாயெல்லாம் பவளக் கூத்து!
பண்டுநின் அருமை கண்டு
தேவர்கள் பாதம் தொட்டார்!
எண்டிசை செலினும் மாதர்
ஏற்றியே போற்றி நிற்பார்!
கண்டுநான் கொண்டேன் தேவி
கவலைகள் இனிமேல் இல்லை!

20. கார்நிற வண்ண அண்ணல்
கருணையை முழுதாய்ப் பெற்ற
சீர்நிறை கமலச் செல்வி
சிறப்புடைக் கனக வல்லி!
ஏர்முனை முதலாய்க் கொண்ட
எல்லாமே நீதான்! இந்தப்
பார்தனில் நின்னை யன்றிப்
பார்த்திலேன் சரணம் தாயே!

21. கிளிகளோ வரிசை கட்டிக்
கீழ்வானத் தோரணம்போல்
வெளிகளில் பறந்து செல்லும்
வேடிக்கை என்ன சொல்வேன்!
ஒளிமய வேங்கடத்தின்
உன்னத அழகுக் கோலத்
தெளிவினைக் காட்டி நிற்கும்
தெய்வீகம் திருவின் சோதி !

22. தேவர்கள் நின்றன் பாதத்
திருமலர் தாங்கிப் பின்னர்
ஆவலாய்ப் பணிந்து காண்பர்;
அன்னையே மகியை என்னே!
நாவலர் பாடும் தாயே!
நாயகி திருமால் தேவி!
ஆவன செய்வாய்; இந்த
அடியேனின் துயரைத் தீர்ப்பாய்!

23. கருணைமா வள்ளல் அண்ணல்
காத்திடும் வேங்க டத்தில்
பெருமையாய் பக்தர் கூடிப்
பேரின்பம் அடைவார்! நீயோ
அருமையாய் பெருமாள் மார்பில்
ஆனந்தக் கோலம் பூண்டாய்!
மருவிலா அலர்மேல் மங்கை
மாதாவே கடைக்கண் பாராய் !

24. சுதர்சனன் தேவி நின்றன்
சுந்தரம் யாரே அறிவர்!
அதர்களாய் ஆடும் மக்கள்
அறியாமை என்ன சொல்வேன்!
புதர்தனில் புதையல் தேடிப்
புழங்குவோர் பல்லோர் உண்டு;
நிதர்சனம் நீயே என்று
நின்னைநான் சரணம் கண்டேன்!

25. மதுவெனும் அரக்கன் தன்னை
மாளவே செய்த மாலை
வதுவைநீ செய்து கொண்டாய்;
வையமே பெற்ற பேறாம்!
பதுமமேல் நின்றாய்; இந்தப்
பாரினைச் செழிக்கச் செய்தாய்!
இதுவரை ஏழை என்மேல்
ஏனம்மா இரக்கம் இல்லை?

26. கண்ணிலே நின்னை யன்றிக்
காண்பதோ ஏதும் இல்லை!
பண்ணிலே தோடி ராகம்
நீயன்றோ பக்தன் கண்டேன்;
எண்ணிலே அடங்காச் செல்வம்
எல்லாமே நினது வாசம்!
மண்ணிலே வாடும் என்னை
மாதாவே கடைக்கண் பாராய்!

27. அழகிய தோற்றம் முன்னே
அனைத்துமே சரணம் தாயே!
கிழமையில் வெள்ளி நின்றன்
கீர்த்தியைப்பேசும் நாளாம்!
பழமையும் புதுமை சேர்ந்து
பகுத்திடும் அறிவு யாவும்
சுழலுமிவ் வுலகை நோக்கிச்
சுந்தரக் கவிதை பாடும்!

28. அலைகடல் துயிலும் அண்ணல்!
ஆழ்மனத் தாம ரையில்
நிலையுடன் அமர்த்தி ருக்கும்
நிம்பையே! அலர்மேல் தாயே!
கலைபயில் கழகம் நீந்திக்
கவிதையைக் கற்றேன்; சொன்னேன்!
தலைமகள் நீயே என்று
தரிசித்தேன்; செல்வம் தாராய்!

29. பங்கயச் செல்வி பார்வை
பட்டிடில் நிறைகள் யாவும்!
அங்கயற் கண்ணி; மற்றும்
அருங்கலை வாணி அன்னாள்!
எங்குமே அவளின் ஆட்சி
இதனைநாம் அறிந்து கொண்டால்
தங்குமே செல்வம்; நன்மை
தரணியில் அடைவோம் காண்டி!

30. கார்முகில் வண்ணன் இல்லாள்
கமலத்தின் அரசி போற்றி!
சீர்மிகு ஈசன் தங்காய்
சிவந்தமா பாதம் போற்றி!
நீர்கடல் வாசம் தன்னில்
நிறைந்தநின் அமுதம் போற்றி!
பார்தனில் செல்வம் காக்கும்
பரந்தாமன் திருவே போற்றி!

31. திருமலை வேங்க டேசன்
திருவடி நெஞ்சில் கொண்ட
பெருமிகு அலர்மேல் தாயே,
பேரின்பம் பெற்று மார்பில்
உருவினைப் பதித்தாய்! உண்மை
உலகிற்கே எடுத்துச் சொன்னாய்!
திருமிகு செல்வச் சோதி!
திருவருள் கிடைக்கண் பாராய்!

32. விழிமலர் மலர்ந்து வாசம்
வீசிடப் பாராய் தாயே!
பழியிலாப் பக்தன்; நின்றேன்
பதமலர் பணிந்து நின்றேன்!
வழிகளை அறியா வண்ணம்
வாழ்கிறேன்; எளியேன்; நானோ
சுழிமுனை நின்னைக் கொண்டேன்;
சுகங்களைத் தருவாய் என்றும்!

33. அகிலமே நின்றன் பார்வை!
அனைத்துமே நின்றன் செல்வம்!
முகிலதன் வண்ண மாலன்
மூலமே நின்றன் கோலம்!
மகிழ்வுடன் அறிந்து மக்கள்
மகிமைகள் கண்டு கொண்டேன்
மாதாவே கடைக்கண் பாராய்!

34. வான்மலர் மீன்கள் எல்லாம்
வையத்துள் சொல்லும் செய்தி:
தேன்மலர் பூக்கள் கொண்டு
தினம்தினம் தியானம் செய்து
கோன்மலர்க் கமலத் தாயைக்
கோடித்தே இசைப்போ மானால்
ஊன்மலர் புனித மாகி
உலகத்துச் செல்வம் காண்போம்!

35. பிருகுவின் வமிசத் தேவி
பீடுடை அலர்மேல் தாயே!
குருமகன் சங்க ரர்தம்
குரலுக்குக் காட்சி தந்தோய்!
உருகிடும் கவிஞன் நானோ
நின்னையே உபாசிக் கின்றேன்!
திருமகள் நாமம் பெற்றோய்
திருவடி தொழுதேன் வாராய்!

36. அன்னையே திருச்சா னூரின்
அலங்காரத் திருவே போற்றி!
மன்னனாம் வேங்க டத்தான்
மனைவியே மார்பில் வீற்றோய்!
பொன்னையும் மணியும் கொண்டோய்!
பூலோகச் செல்வ மாரி!
என்னையும் சற்றே நோக்கி
எழிலார்ந்த பார்வை பாராய்!

37. தூய்மையின் துளசிப் பூவே!
தூதுநீ சென்று வாராய்!
ஆய்கையில் அருகில் வாழும்
அழகான தோழி நீயே!
வாய்மணம் கமழப் பாடும்
வார்த்தைகள் எடுத்துச் செல்வாய்!
தாய்மனம் கனியச் செய்வாய்!
தனயனைப் பார்க்கச் சொல்வாய்!

38. நீலமா விழிகள் என்றன்
நெஞ்சிலே பதிய வைத்தாய்!
கோலமா காட்சி என்னே!
குவலயம் வியக்கும் தோற்றம்!
காலமே நின்றன் ஆட்சி;
கனிந்தது புவனம்; ஏனை
சாலமா இயற்கை நீயே!
சரணமே அலர்மேல் தாயே!

39. திருமலை எம்பி ரானின்
திருத்தேவி பாதம் போற்றி!
அருமலை ஏழின் வண்ணம்
ஆராய்ந்தால் இவளே மூலம்!
பெருமலை இமயம் ஒத்த
பேரின்பம் இங்கே உண்டு!
தருமலை, செல்வம் வேண்டின்
தரிசித்தால் பெறுவோம் நாமே!

40. மண்டலம் பாடி வைத்தேன்
மாதாவே கடைக்கண் பாராய்!
குண்டலம் அணிந்த கோலம்
குவலயம் ஒளிரும் காட்சி!
எண்டிசை வணங்கும் மக்கள்
எல்லார்க்கும் நீயே செல்வம்!
தொண்டினைச் செய்து வாழ்வேன்;
தொடரட்டும் குபேர வாசல்!

41. வணங்குவோம் அலர்மேல் பாதம்!
வாழ்த்துவோம் நல்லோர் நெஞ்சை!
வணங்குவோம் கதிர்நி லாவை!
வாழ்த்துவோம் பஞ்ச பூதம்!
வணங்குவோம் ஒன்பான் கோளை!
வாழ்த்துவோம் எட்டுத் திக்கை!
வணங்குவோம் உலகை; மேலும்
வாழ்த்துவோம் திருவை யாவும் !

(மங்களம் நிறைக)

ஸ்ரீ தேவி ஸ்தோத்திரம்
கமலநாபன் மார்பில் வாசம் செய்யும் கமலமகளை வேண்டினால், கவலை யாவும் தீரும்படி கனக (கருணை) மழை பெய்விப்பாள் என்பது ஆன்றோர் வாக்கு. செந்தாமரையாளின் அருளாள் செல்வம் யாவும் பெற வகை செய்யும் துதிகள் பல உண்டு. அவற்றுள் ஓர் உயர்வான துதி தேவி ஸ்தோத்திரம் எனும் இந்தத் தமிழ்த் துதி. செல்வமகள் கருணையினால் செல்வம் சேர்ந்து வாழ்வில் செழிப்பு ஓங்கிட, கஞ்சமலர்த் தாயவளை நெஞ்சில் வைத்து, இத்துதியைச் சொல்லுங்கள் நிச்சயம் அருள்வாள். நிமலையாம் ஸ்ரீதேவி
தாமரை திகழும் திருக்கரமும்
தளிர்நகை பொழியும் ஒளிமுகமும்
÷க்ஷமம் அளிக்கும் நல்லருளும்
சேவிப் பார்க்கு நிறைவரமும்
மூவர் போற்றும் பெருமையுடன்
முன்னே சங்க பதும நிதி
காவல் செய்ய, காட்சிதரும்
கமல மாதே! வணங்கு கிறேன்!
தாமரை வடிவாய்த் திருக்கண்கள்!
தாமரை மென்மை தளிர்க்கைகள்!
தூய மங்கல வெண்மை உடை!
துலங்கு சந்தனம்! மணிமாலை!
ஞானம், சத்தி, பலம் செல்வம்
நயத்தகு வீரம், பொலி வென்னும்
ஆறும் பெற்று மூவுலகும்
ஆட்சி புரிபவளே! அருள்க!
இயற்கை, செயற்கை இயற்றுவிப்பாய்!
எல்லா உயிர்க்கும் நலஞ் செய்வாய்!
அனைத்துக் கலைக்கும் அடிப்படையாய்!
அரிய செல்வத் திருப்பிடமாய்
நினைத்த தளிக்கும் சுரபியென
நிலவும் மேலாம் வடிவம் நீ!
விளங்கும் தெய்வ இலக்குமியே!
விஷ்ணுவின் இதய இலச்சினையே!
செந்தாமரைதான் உன் வீடு!
திகழும் தூய்மை உன் ஏடு!
அமுதம் தோற்க இனிப்பவள் நீ!
அனைத்திலும் அணுவாய் அமைந்தவள் நீ!
அக்கினி பத்தினி ஸ்வாஹா நீ!
அரிய ஸ்வதாவும் ஆனவள் நீ!
எங்கும் எதிலும் எந்நாளும்
இலங்கிச் சிறப்பவளே சரணம்!
அரிய வடிவும் நற் குணமும்
அற்புதப் புகழும் பெற்றவளே!
அசுர மாதா துதியைத்தன்
அதிகா ரத்தில் கொண்டவளே!
அமுதப் பாற்கடல் ஈன்றவளே!
அறிவே உருவம் ஆனவள் நீ!
அருளைப் பொழியும் வானவள் நீ!
சிறிதும் குற்றம் அற்றவள் நீ!
ஸ்ரீநா ராயணர் சிந்தை நீ!
உலகின் துயர இருள் நீக்கும்
ஒளியே! பகவான் உட்கொள்ளும்
அமுதே! உன்றன் கடைக்கண்ணால்
அடியேன் இடுக்கண் போக்கிடுக!
தருமம் அனைத்தும் ஒன்றான
தாயே! உன்னைப் போற்றுகிறேன்!
இருப்பிடம் உனக்குப் பங்கயம்தான்!
இருப்பதும் கையில் கமலம்தான்!
இருவிழி அதுவும் தாமரைதான்!
இலங்கும் அழகும் அம்மலர்தான்!
கருணை வடிவே! காசினியைக்
காக்கும் தாயே! வணங்குகிறேன்!
மலரில் தோன்றிய மலர்முகமே!
மகிழ்வாய் முகுந்தன் அரவணைக்கும்
அலைமகளே! இவ் வகிலத்தில்
ஆனந்தத்தின் அடிப்படை நீ!
பூவிற் சிறந்த கமலத்தில்
பொலியும் மாலை அணிந்தபடி
பூவையர் விரும்பக் காட்சிதரும்
தேவதையே! உனைத் துதிகின்றேன்!
வந்திப் பவர்க்கு வாழ்வளிக்கும்
வாசம் நிறைந்த வரலக்ஷ்மி!
சந்திப்பவர்க்கு மகிழ்வுதர
தருணம் பார்த்தே இருப்பவளே
சந்திர னோடு நீ பிறந்தாய்!
சந்திர வதனம் நீ பெற்றாய்!
செங்கதி ரோடு ஒளி போன்றே
திருமா லோடு திகழ்பவள் நீ!
புயங்கள் நான்கு கொண்டவளே!
புதிய நிலவின் வடிவினளே!
பயன்படு செல்வம் தருபவளே!
பக்தர்க் கருளைப் பொழிபவளே!
நயந்த அன்பர் வாழ்வினிலே!
நல் இன்பத்தைத் தருபவளே!
வியக்கும் மங்கள வடிவம் நீ!
வித்தகியே! உனைப் பணிகின்றேன்!
தூயவளே! நீ உலகன்னை!
துலங்க சக்தியின் முதற் பண்ணை!
மாயச் செய் என் வறுமையினை!
மலர்ப் பொய்கையிலே வாழ்பவளே!
ஆய்ந்த வெண்மணி ஆடையுடன்
அமைதி துலங்க விளங்குகிறாய்!
தோய்ந்த அன்பில் துதிப்போர்க்குச்
சுடரும் பொன்முடி சூட்டுகிறாய்!
விளங்கும் வெளிச்ச உருவோடு
வில்வக் காட்டில் விளையாடி
இலங்கும் திருமால் மார்பினிலே
இடமும் பெற்ற இலக்குமியே!
நலமார் செல்வக் களஞ்சியமே!
நல்ல வாழ்வின் இலக்கியமே!
நலமார் செல்வக் களஞ்சியமே!
நல்ல வாழ்வின் இலக்கியமே!
கலங்கும் பாவ வினை போக்கி
கனக மழையைப் பெய்விப்பாய்!
அன்னை வடிவே! உன்னாலே
அரிய தனமும் தானியமும்
நன்மை பலவும் வருவனவே!
நங்கையர்க்குள்ளே சிறந்தவளே!
பொன்னின் அரண்மனைப் பொலிவினிலே
புண்ணிய வடிவாய் நிறைந்தவளே!
தன்னை பூஜை செய்வோர்க்கு
சகல வரம்தரும் சந்நிதி நீ!
திருப்பாற் கடலில் உதித்தவளே!
திருமால் மார்பிடை பதித்தவளே!
விருப்போ டணுகும் பக்தர்க்கே
வெற்றியை வாழ்வில் தருபவளே!
செறித்த கனகச் சூழலுடன்
சுடரும் மகிழ்ச்சி மண்டபத்தில்
பொருத்த முடனே பொலிகின்ற
பூவே! உன்னைப் போற்றுகிறேன்!
தேசம் போற்றும் உத்தமியே
ஸ்ரீமகா விஷ்ணுவின் பத்தினியே!
பூசை மலராய்ப் பொலிகண்கள்!
பொன்னைப் பொழியும் திருக்கைகள்!
மோசம் செய்யும் வறுமையினை
முற்றும் அழிக்கும் அருட்பார்வை!
ஆசை யாவும் நிறைவேற்றும்
அன்னை உன்னைப் புவிபோற்றும்!
நவ துர்க்கைக்கும் மலரென நீ
நாயகியே நீ விளங்குகிறாய்!
சிவன் அயன் திருமால் மூவருமே
சேர்ந்த சங்கம வடிவம் நீ!
அவரவர் தொழிற்கும் நீ மூலம்!
அன்னை நீயே முக்காலம்!
அவனி சுழன்றிடக் காரணமே!
அனைத்தும் நிறைந்த பூரணமே!
தேவ மாதர் பணி செய்ய
திகழும் தலைவி! வையத்தின்
மேவும் சுடர் நீ! மேன்மை நீ!
மேலாம் பாற்கடல் உதித்தவள் நீ!
மூவர் போற்றும் முதல்வி நீ!
ஆவ தனைத்தும் உன்னாலே!
ஆசி அளிப்பாய் கண்ணாலே! நாரா
யணரின் நெஞ்சமெனும்
நற்றா மரப்பூ நடுவினிலே
சீராய் அமர்ந்த ஸ்ரீமகளே!
திசைகள் எட்டும் உன் புகழே!
ஆரா திப்பர் இல்லத்தை
அரண்மனை ஆக்கும் பெற்றியளே!
பூரணக் கருணை பொழிந்திடுவாய்!
பொன்மகளே! உன் அடி சரணம்!

Wednesday 16 May 2012

மகாலட்சுமி அஷ்டகம்.MP3



1.மகாலட்சுமி அஷ்டகம்.MP3

 

2.மகாலட்சுமி அஷ்டகம்.MP3

                                                    

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 
நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ
ஸர்வ து:க்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகக்ஞே யோக ஸ்ம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத் ஸ்த்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாசனம்

த்வி காலம் ய: படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித: 
த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா ஸத்ரு வினாசனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா

http://www.namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/l2.jpg

Thursday 10 May 2012

ஸ்ரீசாய் சாலிஸா.MP3














1 ஸ்ரீசாய் சாலிஸா.MP3
 

2 ஸ்ரீசாய் சாலிஸா.MP3



Pehle Sai ke charno mein, apna sheesh nivauo maiy,
Kaise Shirdi Sai aaye, saara haal sunau maiy. ||1||

Kaun hai mata, pita kaun hai, yeh na kisi ne bhi jaana,

Kaha janam Sai ne dhara, prashan paheli raha bana. ||2||

Koee kahe Ayodhya ke, yeh Ramchandra bhagvan hain,

Koee kehta Saibaba, pavan putra Hanuman hain. ||3||

Koee kehta mangal murti, Shri Gajanan hain Sai,

Koee kehta Gokul-Mohan Devki Nandan hain Sai. ||4||

Shanker samajh bhakt kaee to, baba ko bhajhte rahte,

Koee kahe avtar datt ka, pooja Sai ki karte. ||5||

Kuch bhi mano unko tum, pur sai hain sachche bhagvan,

Bade dayalu deen-bandhu, kitno ko diya jivan-daan. ||6||

Kaee varsh pehle ki ghatna, tumhe sunaunga mein baat,

Keesy bhagyashaali ki Shirdi mein aaee thi barat. ||7||

Aaya saath usi ke tha, baalak aik bahut sunder,

Aaya aaker vahin bus gaya, paavan Shirdi kiya nagar. ||8||

Kaee dino tak raha bhatakta, bhiksha maangi usne dar dar,

Aur dikhaee aisee leela, jug mein jo ho gaee amar. ||9||

Jaise-jaise umar badi, badti hee vaisy gaee shaan,

Ghar ghar hone laga nagar mein, Sai baba kaa gungaan. ||10||

Digdigant mein laga goonjane, phir to Saiji ka naam,

Deen-dhukhi ki raksha karna, yahi raha baba ka kaam. ||11||

Baba ke charno mein ja kar, jo kehta mein hoo nirdhan,

Daya usee par hoti unkee, khul jaate dhukh ke bandhan. ||12||

Kabhi kisee ne maangi bhiksha, do baba mujhko suntaan,

Aivom astoo tub kaihkar Sai de te thay usko vardaan. ||13||

Swayam dhukhi baba ho jaate, deen-dukhijan ka lukh haal,

Anteh: karan bhi Sai ka, sagar jaisa raha vishal. ||14||

Bhakt ek madrasi aaya, ghar ka bahut bada dhanvaan,

Maal khajana behadh uskaa, keval nahi rahi suntaan. ||15||

Laga manane Sainath ko, baba mujh per daya karo,

Junjha se junkrit naiya ko, tum hee mairee par karo. ||16||

Kuldeepak ke bina andhera, chchaya hua ghar mein mere,

Isee liye aaya hoon baba, hokar sharnagat tere. ||17||

Kuldeepak ke abhav mein, vyarth hai daulat ki maya,

Aaj bhikhari ban kar baba, sharan tumhari mein aaya, ||18||

De de mujhko putra-daan, mein rini rahoonga jivan bhar,

Aur kisi ki aas na mujko, siraf bharosa hai tum per. ||19||

Anunaye-vinaye bahut ki usne, charano mein dhar ke sheesh,

Tub prasana hokar baba ne, diya bhakta ko yeh aashish. ||20||

‘Allah bhala karega tera,' putra janam ho tere ghar,

Kripa rahegi tum per uski, aur tere uss balak per. ||21||

Ab tak nahi kisi ne paya, sai ki kripa ka paar,

Putra ratan de madrasi ko, dhanya kiya uska sansaar. ||22||

Tan-man se jo bhaje usi ka jug mein hota hai uddhar,

Sanch ko aanch nahi haiy koee, sada jooth ki hoti haar. ||23||

Mein hoon sada sahare uske, sada rahoonga uska daas,

Sai jaisa prabhu mila haiy, itni ki kum haiy kya aas. ||24||

Mera bhi din tha ik aisa, milti nahi mujhe thi roti,

Tan per kapda duur raha tha, sheish rahi nanhi si langoti, ||25||

Sarita sammukh hone per bhi mein pyasa ka pyasa tha,

Durdin mera mere ooper, davagani barsata tha. ||26||

Dharti ke atirikt jagat mein, mera kuch avalumbh na tha,

Bana bhikhari maiy duniya mein, dar dar thokar khata tha. ||27||

Aise mein ik mitra mila jo, param bhakt Sai ka tha,

Janjalon se mukt, magar iss, jagti mein veh bhi mujh sa tha. ||28||

Baba ke darshan ke khatir, mil dono ne kiya vichaar,

Sai jaise daya murti ke darshan ko ho gaiye taiyar. ||29||

Paavan Shirdi nagari mein ja kar, dhekhi matvaali murti,

Dhanya janam ho gaya ki humne jab dhekhi Sai ki surti. ||30||

Jabse kiye hai darshan humne, dukh sara kaphur ho gaya,

Sankat saare mite aur vipdaon ka ant ho gaya. ||31||

Maan aur sammaan mila, bhiksha mein humko baba se,

Prati bambit ho uthe jagat mein, hum Sai ki abha se. ||32||

Baba ne sammaan diya haiy, maan diya is jivan mein,

Iska hee sambal le mein, hasta jaunga jivan mein. ||33||

Sai ki leela ka mere, mun par aisa assar hua,

Lagta, jagti ke kan-kan mein, jaise ho veh bhara hua. ||34||

'Kashiram' baba ka bhakt, iss Shirdi mein rehta tha,

Maiy Sai ka Sai mera, veh duniya se kehta tha. ||35||

Seekar svayam vastra bechta, gram nagar bazaro mein,

Jhankrit uski hridh-tantri thi, Sai ki jhankaron se. ||36||

Stabdh nisha thi, thay soye, rajni aanchal me chand sitare,

Nahi soojhta raha hath ka, hath timiri ke mare. ||37||

Vastra bech kar lote raha tha, hai! Haath se 'kaashi',

Vichitr bada sanyoga ki uss din aata tha veh akaki. ||38||

Gher raah mein khare ho gaye, usse kutil, anyaayi,

Maaro kaato looto iski, hee dhvani pari sunaee. ||39||

Loot peet kar usse vahan se, kutil gaye champat ho,

Aaghaton se marmahat ho, usne di thi sangya kho. ||40||

Bahut der tak para raha veh, vahin usi halat mein,

Jaane kab kuch hosh ho utha, usko kisi palak mein. ||41||

Anjane hee uske muh se, nikal para tha Sai,

Jiski prati dhvani Shirdi mein, baba ko parri sunai. ||42||

Shubdh utha ho manas unka, baba gaye vikal ho,

Lagta jaise ghatna sari, ghati unhi ke sunmukh ho. ||43||

Unmadi se idhar udhar tab, baba lage bhatakne,

Sunmukh chizein jo bhi aiee, unkoo lage patkne. ||44||

Aur dhadhakte angaro mein, baba ne kar dala,

Huye sashankit sabhi vaha, lakh tandav nritya nirala. ||45||

Samajh gaye sab log ki koi, bhakt para sankat mein,

Shubit khare thai sabhi vaha par, pare huye vismaiye mein. ||46||

Usse bachane ke hi khatir, baba aaj vikal hai,

Uski hi piraa se pirit, unka ant sthal hai. ||47||

Itne me hi vidhi ne apni, vichitrata dhikhlayi,

Lukh kar jisko janta ko, shradha sarita lehrayee. ||48||

Lekar sanghya heen bhakt ko, gaari ek vaha aayee,

Sunmukh apne dekh bhakt ko, Sai ki aankhe bhar aayee. ||49||

Shant, dheer, gambhir sindhu sa, baba ka anthsthal,

Aaj na jane kyon reh-rehkar, ho jaata tha chanchal. ||50||

Aaj daya ki murti svayum tha bana hua upchaari,

Aur bhakt ke liye aaj tha, dev bana prati haari. ||51||

Aaj bhakti ki vishum pariksha mein, safal hua tha Kaashi,

Uske hee darshan ki khatir, thai umre nagar-nivasi. ||52||

Jab bhi aur jahan bhi koyee, bhakt pare sankat mein,

Uski raksha karne baba jate hai pulbhur mein. ||53||

Yug yug ka hai satya yeh, nahi koi nayee kahani,

Aapat grast bhakt jab hota, jate khudh antar yami. ||54||

Bhedh bhaav se pare pujari manavta ke thai sai,

Jitne pyare Hindu-Muslim uutne hi Sikh Isai. ||55||

Bhed bhaav mandir masjid ka tor phor baba ne dala,

Ram rahim sabhi unke thai, Krishan Karim Allah Tala. ||56||

Ghante ki pratidhvani se gunja, masjid ka kona kona,

Mile paraspar Hindu Muslim, pyar bada din din doona. ||57||

Chamatkar tha kitna sundar, parichaye iss kaya ne dee,

Aur neem karvahat mein bhi mithaas baba ne bhar dee. ||58||

Sabko sneha diya Sai ne, sabko suntul pyar kiya,

Jo kuch jisne bhi chaha, baba ne usko vahi diya. ||59||

Aise snehsheel bhajan ka, naam sada jo japa kare,

Parvat jaisa dhukh na kyoon ho, palbhar mein veh door tare. ||60||

Sai jaisa daata humne, aare nahi dekha koi,

Jiske keval darshan se hee, saari vipda door gayee. ||61||

Tan mein Sai, man mein Sai, Sai bhajha karo,

Apne tan ki sudh budh khokur, sudh uski tum kiya karo. ||62||

Jab tu apni sudh tajkur, baba ki sudh kiya karega,

Aur raat din baba, baba, baba hi tu rata karega. ||63||

To baba ko aare! vivash ho, sudh teri leni hee hogi,

Teri har icha baba ko, puree hee karni hogi. ||64||

Jungal jungal bhatak na pagal, aur dhundne baba ko,

Ek jagah keval Shirdi mein, tu paiga baba ko. ||65||

Dhanya jagat mein prani hai veh, jisne baba ko paya,

Dukh mein sukh mein prahar aath ho, sai ka hee gune gaya. ||66||

Gire sankat ke parvat, chahe bijli hi toot pare,

Sai ka le naam sada tum, sunmukh sub ke raho arre. ||67||

Iss budhe ki sunn karamat, tum ho jaoge hairaan,

Dang reh sunkar jisko, jane kitne chatur sujaan. ||68||

Ek baar Shirdi mein sadhu dhongi tha koi aaya,

Bholi bhali nagar nivasi janta ko tha bharmaya. ||69||

Jari, butiyan unhe dhikha kar, karne laga vaha bhashan,

Kehne laga sunno shrotagan, ghar mera hai vrindavan. ||70||

Aushadhi mere paas ek hai, aur ajab iss mein shakti,

Iske sevan karne se hi, ho jaati dukh se mukti. ||71||

Aggar mukta hona chaho tum, sankat se bimari se,

To hai mera numra nivaidan, har nar se har nari se, ||72||

Lo kharid tum isko, sevan vidhiyan hai nyari,

Yadyapi tuch vastu hai yeh, gun uske hai atisheh bhari. ||73||

Jo hai suntaan heen yeh yadi, meri aushdhi ko khaye,

Putra ratan ho parapat, aare aur veh mooh manga phal paye. ||74||

Aushadh meri jo na kharide, jeevan bhar pachtayega,

Mujh jaisa prani shayad hi, aare yaha aa payega. ||75||

Duniya do din ka mela hai, mauj shaunk tum bhi kar lo,

Gar is se milta hai, sub kuch, tum bhi isko le lo. ||76||

Hairani barti janta ki, lakh iski kaarastaani,

Pramudit veh bhi man hi man tha, lakh logo ki nadani. ||77||

Khabar suna ne baba ko yeh, gaya daud kar sevak ek,

Sun kar bhukuti tani aur, vismaran ho gaya sabhi vivek. ||78||

Hukum diya sevak ko, satvar pakar dusht ko lao,

Ya Shirdi ki seema se, kapti ko duur bhagao. ||79||

Mere rehte bholi bhali, shirdi ki janta ko,

Kaun neech aisa jo, sahas karta hai chalne ko. ||80||

Pulbhur mai hi aise dhongi, kapti neech lootere ko,

Maha naash ke maha gart mein, phahuncha doon jivan bhar ko. ||81||

Tanik mila aabhaas madari, krur kutil anyayi ko,

Kaal nachta hai ab sir par, gussa aaya Sai ko. ||82||

Pal bhar mein sab khel bandh kar, bhaga sir par rakh kar pairr,

Socha tha sabh hi ab, bhagvan nahi hai ab khair. ||83||

Such hai Sai jaisa daani, mil na sakega jag mein,

Ansh iish ka Sai baba, unhe na kuch bhi mushkil jag mein. ||84||

Sneh, sheel, sojanya, aadi ka abhushan dharan kar,

Badta iss duniya mein jo bhi, manav sevaye path par. ||85||

Vahi jeet leta hai jagti, ke jan jan ka anthsthal,

Uski ek udasi hi jag ko kar deti hai vrihal. ||86||

Jab jab jug mein bhar paap ka bar bar ho jaata hai,

Usse mita ne ke hi khatir, avtari ho aata hai. ||87||

Paap aur anyaya sabhi kuch, iss jagti ka har ke,

Duur bhaga deta duniya ke danav ko shan bhar mein. ||88||

Sneh sudha ki dhar barasne, lagti hai duniya mein,

Gale paraspar milne lagte, jan jan hai aapas mein. ||89||

Aisse hee avtari Sai, mrityulok mein aakar,

Samta ka yeh paath paraya, sabko apna aap mitakar. ||90||

Naam dwarka masjid ka , rakha Shirdi ne,

Haap taap, suntaap mitaya, jo kuch aaya Sai ne. ||91||

Sada yaad mein mast ram ki, baithe rehte thai Sai,

Peher aath hee naam ram ka, bhajte rehte thai Sai. ||92||

Sookhee rookhee tazi baasi, chahe ya hovai pakvaan,

Sada pyar ke bhooke Sai ke, khatir thai sabhi samaan. ||93||

Sneh aur shradha se apni, jan jo kuch de jaate thay,

Bade chaav se uss bhojan ko, baba paavan karte thay. ||94||

Kabhi kabhi man behlane ko, baba baag mein jate thay,

Pramudit man nirukh prakrati, chatta ko veh hote thay. ||95||

Rang-birange pushp baag ke manam manam hil dul karke,

Beehar birane man mein bhi sneh salil bhar jate thai. ||96||

Aise su-madhur bela mein bhi, dukh aafat bipda kai maare,

Apne man ki vyatha sunane, jan rehte baba ko ghere. ||97||

Sunkar jinki karun katha ko, nayan kamal bhar aate thay,

De vibhuti har vyatha, shanti, unke uur mein bhar dete thay. ||98||

Jaane kya adhbut, shakti, uuss vibhuti mein hoti thi,

Jo dharan karke mastak par, dukh saara har leti thi. ||99||

Dhanya manuj veh sakshaat darshan, jo baba Sai ke paye,

Dhanya kamal kar unke jinse, charan kamal veh parsai. ||100||

Kaash nirbhaiy tumko bhi, saakshat Sai mil jaata,

Varshon se ujra chaman apna, phir se aaj khil-jata. ||101||

Gar pakar mein charan shri ke, nahi chorta umar bhar,

Mana leta mein jaroor unko gar rooth te Sai mujh par!! ||102||


 sri sai chalisha MP3,sai baba,shiradi sai baba

Wednesday 9 May 2012

ஸ்ரீ விஷ்ணு அஷ்டகம்.MP3



ஸ்ரீ விஷ்ணு அஷ்டகம்.MP3



விஷ்ணு - காயத்ரி

ஓம் நாராயணாய வித்மஹே
வாஸுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்

மஹாவராஹி மந்திரம்




 
அஸ்யஸ்ரீ மஹாவாராஹி மகா மந்திரஸ்ய
தரணீ வராஹ ரிஷி: பிரகதீ சந்த:
வாராஹி தேவதா.
க்லௌம் - பீஜம், ஐம் - சக்தி: ஹ்ரீம் - கீலகம்
ஓம் ஐம் க்லௌம் ஓம்
நமோ பகவதே வார்த்தாளி வார்த்தாளி அங்கு-ஹிருதயம் வாராஹி வாராஹி வராஹமுகி-வராகமுகி தர்ஜ-சிரஸே அந்தே அந்தினி நம: ருத்தே ருந்தனிநம:- மத்ய - சிகா ஜம்பே ஜம்பினிநம: மோஹே மோஹினி நம:- அனா-கவச ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டாணாம் ஸர்வேஷாம் வாக் சித்த சக்ஷúர் முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குருகுரு - கனிஷ் - நேத் சீக்கிரம் வச்யம்-கரதல-அஸ்த்ராய பட்
ஜ்ம்க்லௌம்ட:ட:ட:ட: ஹும்பட் ஸ்வாஹா - இதி திக்பந்த:




ஸ்ரீ வாராஹி கவசம்

அஸ்ய ஸ்ரீ வாராஹீ கவசஸ்ய த்ரிலோசன ருஷி:
அனுஷ்டுப் சந்த: ஸ்ரீ வாராஹீ தேவதா
ஒளம் பீஜம் க்லௌம் சக்தி: ஸ்வாஹா
இதி கீலகம் மம ஸர்வ சத்ரு நாஸார்த்தே ஜயே விநியோக:


தியானம்

1. த்யாத்வேந்த்ர நீலவர்ணாபாம் சந்தர ஸூர்யாக்னி லோசனாம்
விதிவிஷ்ணு ஹரேந்த்ராதி மாத்ரு பைரவ ஸேவிதாம்
2. ஜ்வலன்மணி கனப்ரோக்த மகுடாமா விலம்பிதாம்
அஸ்த்ர சஸ்த்ராணி ஸர்வானி தத்தத் கார்யோசிதானிச
3 ஏதை ஸமஸ்தைர்வி விதம் பிப்ரதீம் முசலம் ஹலம்
பாத்வா ஹிம்ஸ்ரன் ஹி கவசம் புக்திமுக்திபலப்ரதம்
4. படேத்ரிஸ்ந்த்யம் ரக்ஷõர்த்தம் கோரஸத்ரு நிவ்ருத்திதம்
வார்தாளி மே சிர: பாது கோராஹி பாலமுக்தமம்
5. நேத்ரே வராஹவதனா பாதுகர்ணௌ ததாம்ஜனி
க்ராணம் மே ருந்தினீ பாது முகம் மே பாது ஜந்தினீ
6. பாது மே மோஹினீ ஜிஹ்வாம் ஸ்தம்பினீ கண்டமாதராத்
ஸ்கந்தௌ மே பஞ்சமீ பாது புஜௌ மஹிஷவாஹனா
7. ஸிம்ஹாரூடா கரௌ பாது குசௌ க்ருஷ்ண கிருதூஞ்சிதா
நாபிஞ் ச சங்கினீ பாது ப்ருஷ்டதே - சே - து - சக்ரிணீ
8. கட்கம் பாது ச கட்யாம் மே மேட்ரம் பாது ச பேதினி
குதம் மே க்ரோதினீ பாது ஜகனம் ஸ்தம்பினீ ததா
9. சண்டோசண்ட ஸோருயுகம் ஜானுனீ ஸத்ருமர்த்தினீ
10. ஜங்காத்வயம் பத்ரகாளீ மஹாகாளீ ச குல்பயோ:
பாதாத் யங்குலி பர்யந்தம் பாதுசோன்மத்த பைரவி
11. ஸர்வாங்கம் மே ஸதா பாது கால ஸங்கர்ஷணீ ததா
யுக்தாயுக்தா ஸ்திதம் நித்யம் ஸர்வ பாபா ப்ரமுச்யதே
12. ஸர்வே ஸமர்த்ய ஸம்யுக்தம் பக்தரக்ஷண தத்பரம்
ஸமஸ்த தேவதா ஸர்வம் ஸவ்யம் விஷ்ணோல்க புரார்த்தனே
13. ஸர்வ ஸத்ரு விநாஸாய ஸூலினா நிர்மதம் புரா
ஸர்வ பக்த ஜனாஸ்ரித்ய ஸர்வ வித்வேஷ ஸம்ஹதி:
14. வராஹீ கவசம் நித்யம் த்ரி ஸந்த்யம் ய: படேந்நர:
ததாவிதம் பூதகணா ந ஸ்ப்ருஸம்தி கதாசன
15. அபத ஸத்ரு சோராதி க்ரஹா தோஷாஸ்ச சம்பவா:
மாதா புத்ரம் யதா வத்ஸம் தேனு: பக்ஷ்மேவ லோசனம்
16. ததாங்கமேவ வாராஹி ரக்ஷõரக்ஷதி ஸர்வதா
இதி ஸ்ரீ வாராஹீ கவச ஸ்தோத்ரம்


ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திர சத நாமாவளி



ஓம் ஐம் க்லௌம் வாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பஞ்சமி சித்தி தேவ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வாசவ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வைதேஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வஸூதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் விஷ்ணு வல்லபாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பலாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வஸூந்தராயை நம:
ஓம் ஐம் க்லௌம் வாமாயை நம:
ஓம் ஐம் க்லௌம் தர்மிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் அதிசயகார்ய ஸித்திதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பகவத்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புர ரக்ஷிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வனப்ரியாயை நம:
ஓம் ஐம் க்லௌம் காம்யாயை நம:
ஓம் ஐம் க்லௌம் காஞ்சன்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கபாலின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தாராயை நம:
ஓம் ஐம் க்லௌம் லக்ஷ்ம்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சக்த்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சண்ட்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பீமாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அபயாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வார்த்தாள்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வாக் விலாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் நித்ய வைபவாயை நம:
ஓம் ஐம் க்லௌம் நித்ய சந்தோஷின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் மணிமகுட பூஷணாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மணிமண்டப வாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ரக்தமால் யாம் பரதராயை நம:
ஓம் ஐம் க்லௌம் கபாலி ப்ரிய தண்டின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் தண்டநாயக்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கிரிசக்ர ரதாரூடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் உத்தராயை நம:
ஓம் ஐம் க்லௌம் வராஹ முகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பைரவ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் குர்குராயை நம:
ஓம் ஐம் க்லௌம் வாருண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ப்ரும்மரந்தரகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்வர்க்காயை நம:
ஓம் ஐம் க்லௌம் பாதாள காயை நம:
ஓம் ஐம் க்லௌம் பூமிகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்ரியை நம:
ஓம் ஐம் க்லௌம் அஸிதாரிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கர்கராயை நம:
ஓம் ஐம் க்லௌம் மனோவாஸாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அந்தே அந்தின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சதுரங்க பலோத்கடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸத்யாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ÷க்ஷத்ரக்ஞாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மங்களாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யுஞ்சயாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மகிஷக்ன்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸிம்ஹாருடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மஹிஷாருடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வ்யாக்ராரூடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ருந்தே ருந்தின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தான்யப்ரதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் தராப்ரதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பாபநாசின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தோஷநாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ரிபு நாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் க்ஷமாரூபிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸித்திதாயின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ரௌத்ர்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சர்வக்ஞாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வ்யாதிநாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் அபயவரதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஜம்பே ஜம்பின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் உத்தண்டின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தண்டநாயிகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் துக்கநாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தாரித்ர்ய நாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஹிரண்ய கவசாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வ்யசவாயிகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அரிஷ்டதமன்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சாமுண்டாயை நம:
ஓம் ஐம் க்லௌம் கந்தின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கோரக்ஷகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பூமிதானேஸ்வர்யை நம:
ஓம் ஐம் க்லௌம் மோஹே மோஹின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பஹூரூபாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்வப்னவாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் மஹா வராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஆஷாட பஞ்சமி பூஜனப்பிரியாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மதுவாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் மந்த்ரிணி வாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பக்த வாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பஞ்சம்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பஞ்ச பஞ்சிகாபீடவாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸமயேஸ்வர்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸங்கேதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்தம்பே ஸ்தம்பின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வன வாசின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கிருபா ரூபின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தயாரூபின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸகலவிக்ன விநாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் போத்ரிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சர்வ துஷ்ட ஜிஹ்வா முகவார்க் ஸ்தம்பின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் அனுக்ரஹதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அணிமாதி சித்திதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ ப்ருஹத் வாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நம:
ஓம் ஐம் க்லௌம் விஸ்வ விஜயாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புவனேஸ்வரீ ப்ரிய மஹா வாராஹ்யை நம:


ஸ்ரீ வாராஹ்யனுக்ரஹாஷ்டகம்

1. மாதர் ஜகத்ரசன நாடக ஸூத்ர தார:
ஸத்ரூபமாகலயிதும் பர மார்ததோஸ்யம்
ஈஸோப் யதீஸ்வர பதம் ஸமுபைதி தாத்ருக்
கோஸ்ந்ய: ஸ்தவம் கிமிவதாவக மாததாது
2. நாமானி கிம்த க்ருணதஸ்தவ லோக துண்டே
நாடம் பரம் ஸ்ப்ருஸதி தண்ட தர ஸ்யதண்ட
யல்லே ஸலம்பித பவாம்பு நிதிர் யதோயத்
த்வந்நாம ஸம்ஸ் ருதிரியம் நனு ந: ஸ்துதிஸ்தே
3. த்வச்சிந்தநாதர ஸமூல்ல ஸத ப்ர மேயா
நந்தோதயாத் ஸமுதி தஸ்புட ரோம ஹர்ஷ:
மாதர் நமாமி ஸுதிநாதி ஸ தேத்யமும் த்வா
மப்யர் தயேர் தமிதி பூரய தாத் தயாளோ
4. இந்த்ரேந்து மௌளி விதி கேஸவ மௌளி ரத்ந
ரோசிஸசயோஜ்ஜ்வலித பாத ஸரோஜ யுக்மே
சேதோ நதௌ மம ஸதா ப்ரதி பிம் பிதா த்வம்
பூயோ பவானி வித தாத ஸதோருஹாரே
5. பூயோ பவானி வித கஷிதிதல்ஸ்ய வராஹ மூர்தே
வாராஹி மூர்தி ரகிலார் தகரீ தவமேவ
ப்ரா லேய ரஸ்மி ஸுகலோ ல்லஸிதா வதம்ஸா
த்வம் தேவிவாமதநுபாக ஹரா ஹரஸ்ய
6. த்வாமம் பத்ப்த க நகோஜ்ஜ்வ லகாந்தி மந்தர்
யே சிந்தயந்தி யுவதீ தனுமா களாந்தாம்
சக்ராயுதத்ரி நயனாம்ப ரபோத்ருவக்த்ராம்
தேஷாம் பதாம்புஜ யுகம் ப்ரண மந்திதேவா:
7. த்வத் ஸேவநஸ்கலித பாப சயஸ்ய மாத:
மோ÷க்ஷõஸ பி யத்ர ந ஸதாம் கணநா முபைதி
தேவாஸுரோரகந்ருபாலன மஸ்ய பாத
தத்ர ஸிய: படுகிர: கிய தேவ மஸ்து
8. கிம் துஷ்கரம் த்வயி மனோ விஷயம் கதாயாம்
கிம் துர்லபம் த்வயி விதான வதர்சிதாயாம்
கிம் துஷ்கரம் த்வயிஸக்ருத் ஸ்ம்ருதி மாகதாயாம்
கிம் துர் ஜயம் த்வயி க்ருத ஸ்துதி வாதபும்ஸாம்


ஸ்ரீ வாராஹி பன்னிரு நாமாக்கள்
பஞ்சமீ, தண்டநாதா, ஸங்கேதா, ஸமேஸ்வரீ, ஸமய ஸங்கேதா, வாராஹீ, போத்ரிணீ, ஸிவா, வார்த்தாளீ, மஹா ஸேநா, ஆஜ்ஞாசக்ரேஸ்வரீ, அரிக்நீ.
(இந்தப் பன்னிரண்டு நாமாக்களை மனனம் செய்வோர் ஸகல ஆபத்துக்களிலிருந்தும் ரக்க்ஷிக்கப்படுவார்.)

ஸ்ரீ ஆதிவாராஹி நிக்ரஹாஷ்டகம்
1. தேவி க்ரோடமுகி த்வதம்க்ரி கமல த்வந்த்வாநு ரக்தாத் மதே மஹ்யம் த்ருதுஹ்யதியோ மஹேஸி மனநா காயேன வாசா நர:
தஸ்யாஸுத்வத யோக்ர நிஷ்டுரஹலா சாத ப்ரபூத வ்யதாபர்யஸ்யந் மனஸோபவம் துவபுஷ: ப்ராணா: ப்ரயாணோந்முகா:
2. தேவி த்வத்பத பத்ம பக்தி விபவ ப்ரக்ஷீண துஷ்கர்மணி ப்ராதுர்பூத நீருஸம்ஸ பாவ மலிநாம் வ்ருத்திம் விதத் தேமயி
யோதேஹீபுவனே ததீய ஹ்ருதயாத் நிர்கத்வரைர் லோஹிதை: ஸத்ய: பூரயஸே கராப்ஜ சஷ்கம் வாஞ்சா பலைர் மாமபி
3. சண்டோத் துண்ட விதீர்ண துஷ்ட ஹ்ருதய ப்ரோத பிந்த ரக்தச் சடா ஹாலா பாந மதாட்டஹாஸ நிந்தாடோப ப்ரதாபோத்கடம்
மாதர்மத்பரிபந்தி நாமபஹ்ருதை: ப்ராணை ஸ்த்வதம் க்ரித்வயம் த்யாநோத்தா மரவைர் பவோதய வஸாத் ஸம்தர்ப்பயாமி க்ஷணாத்
4. ஸ்யாமாம் தாமர ஸாநநாங்த்ரிநய நாம்ஸோமார்த்த சூடாம் ஜகத்ராண வ்யக்ர ஹலாயுதாக்ர முஸலாம் ஸ்ம்த்ராஸ முத்ராவதீம்
யேத்வாம் ரக்த கபாலினீம் ஹரவராரோஹே வராஹ ந நாம் பாவை: ஸந்த ததே கதம் க்ஷண மபி ப்ராணாந்தி தேஷாம் த்விஷ:
5. விஸ்வாதீஸ்வர வல்லபே விஜயஸே யாத்வம் நியந்த்ரயாத் யாத்மிகா பூதாந்தா புருஷாயுஷா வதிகரீ பாசுப்ரதா கர்மணாம்
த்வாம்யசே பவதீம் கிமப்ய விததம் கோமத் விரோதீ ஜன ஸ்தஸ்யாயுர்மம வாஞ்சி தாவதி பவேந் மாதஸ்தவை வாக்ஞா
6. மாத: ஸம்யகு பாஸிதும் ஜட மதிஸ்த்வாம் நைவ ஸிக்நோம் யஹம்யத்யந்வித தை ஸுகாங்க்ரி கமலா நுக்ரோஸ பாத்ரஸ்யமே
ஜந்து: கஸ்சந சிந்த யத்யகு ஸலம் யஸ்தஸ்யத த்வைஸஸம் பூ யாத் தேவி விரோதிநோ மமசதேஸ்ரேய: பதா ஸங்கிந:
7. வாராஹி வ்யத மாந மாநஸ கல த்ஸெளக்யம் ததா ஸாவலிம் ஸீதந்தும் யம பாக்ருதாத்ய வஸிதம் ப்ராட்தா கிலோத் பாதிதம்
கரந்தத் பந்து ஜநை: கலங்கி தகுலம் கண்ட வர்ணோ த்வத் கருமிம் பஸ்யாமி ப்ரதிபக்ஷ மாஸு பதிதம் ப்ராந்தம்லுடந்தம் முஹு:
8. வாராஹி த்வம ஸேஷ ஜந்துஷு புன: ப்ராணாத்மிகா ஸ்பந்தஸே ஸக்தி வ்யாப்த சராசர கலுயதஸ் த்வாமேததப் யர்தயே
த்வத் பாதாம்புஜ ஸங்கிநோ மம ஸக்ருத் பாபம் சி கீர்ஷந்தியே தேஷாம் மாகுரு ப்ரியதமே தேஹாந்தரா: விஸ்திதிம்


ஸ்ரீ ஆதி வாராஹி ஸ்தோத்திரம்

தேவி உவாச!
1. நமோஸ்து தேவி வாராஹி
ஜயைகரஸ்வ ரூபிணி
ஜபித்வா பூமி ரூபேண
நமோ பகவதிப்ரியே
2. ஜயக்ரோடாஸ்து வாராஹி
தேவித்வாம்ச நமாம்யஹம்
ஜய வாராஹி விஸ்வேசி
முக்ய வாராஹிதே நம:
3. முக்ய வாராஹி வந்தேத்வாம்
அந்தே அந்தினிதே நம:
ஸர்வதுஷ்ட பிரதுஷ்டானாம்
வாக்ஸ்தம்ப நகரீ நம:
4. நமஸ் ஸ்தம்பினி ஸ்தம்பேத்வாம்
ஜ்ரும்பே ஜ்ரும்பிணி தேநம:
ருந்தே ருந்தினி வந்தேத்வாம்
நமோ தேவிது மோகினி
5. ஸ்வபக்தானாம் ஹிஸர்வேஷாம்
ஸர்வ காமப்ரதே நம:
பாஹ்வோ: ஸ்தம்பகரீம்
வந்தே சித்தஸ்தம்பினி தேநம:
6. சக்ஷúஸ் ஸ்தம்பினித்வாம்
முக்ய ஸ்தம்பினி தேநமோநம:
ஜகத்ஸ்தம்பினி வந்தே நம:
த்வாம் ஜிஹ்வா ஸ்தம்பன காரிணி
7. ஸ்தம்பனம் குரு சத்ரூணாம்
குரு மேசத்ரு நாசனம்
ஸீக்ரம் வச்யம் ச குருதே
யோக்நௌ வாசாஸ்மகே நம:
8. டசதுஷ்டய ரூபே த்வாம்
சரணம் ஸர்வதா பஜே
ஹேமாத் மகேபட் ரூபணே
ஜய ஆத்யானனே சிவே
9. தேஹிமே ஸகலான காமான்
வாராஹி ஜகதீஸ்வரி
நமஸ்துப்யம் நமஸ்துப்யம்
நமஸ்துப்யம் நமோ நம:
10. இதம் ஆத்யானனா ஸ்தோத்திரம்
சர்வபாப விநாசனம்
படேத்ய: ஸர்வதா பக்த்யா
பாதகைர் முச்யதே ததா
11. லபந்தேச சத்ரவோ நாசம்
து:க ரோபம்ருத்யவ:
மஹாதாயுஷ்ய மாப்னோதி
அலக்ஷ்மீர் நாசமாப்னுயாத்
12. நபயம் வித்யதே க்வாபி
ஸர்வதா விஜயோ பவேத்
அபீஷ்டார்தான் லபேத்
ஸர்வான சரீரி நாத்ர ஸம்ஸய: இதிருத்ர யாமளே


ஸ்ரீ வாராஹி ஸித்தி அர்ச்சனை

ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ பகவத்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ வார்த்தாள்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ வாராஹ்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ வாராஹமுக்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ அந்தே அந்தின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ ருந்தே ருந்தின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ ஜம்பின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ மோஹே மோஹின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ ஸ்தம்பே ஸ்தம்பின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ ஸர்வ துஷ்ட நிவாரிண்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ ஸர்வ பிரதுஷ்ட நிவாரிண்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ சாஸ்திர வித்யாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ அசேஷஜன சேவிதாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ அதிய கார்யசித்திதாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ வாக் விலாசின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ சத்ருவாக் ஸ்தம்பின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ நித்ய வைபவாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ நித்ய சந்தோஷின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ பஞ்சமி திதி ரூபிண்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ பஞ்சமி சித்தி தேவ்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ மணிமகுட பூஷணாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ மணிமண்டப வாசின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ ரத்த மாம்ஸ ப்ரியாயை  நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ ரக்த மால்யாம்பரதராயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ கபால ஹஸ்த வாமாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ கபாலி ப்ரிய தண்டின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ அச்வாரூடாம்பிகாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ அச்வமந்த்ர அதிஷ்டாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ தண்ட நாயகி திவ்யாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ தண்டினி தக்ஷிணி தருணாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ நித்ய சௌபாக்ய சௌந்தர்யாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ நித்யா நித்ய நிர்மலாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ நித்ய வைபவ வாராஹ்யை நமோ நம:


இந்த ஸ்ரீ வாராஹி ஸித்தி அர்ச்சனையை வாராஹி உபாசகர்கள் தங்கள் பூஜையில் உபயோகிக்கலாம். ஜெபம் செய்த பிறகு இந்த அர்ச்சனையைச் செய்வது சிறப்பு. அர்ச்சிக்க சிவப்பு மலர்கள், சிறப்பாக விருக்ஷிப்பூ என்ற சிவப்பு தெத்திப்பூ, செம்பரத்தம் பூ, ரத்த செம்மை நிறமுடைய சிவப்பு அரளி, மாதுளம்பூ-இதைப் போன்ற செம்மை நிறமுடைய பூக்கள் சிறந்தன. இப்பூக்களை ரக்த சந்தனத்தில் தோய்த்து அர்ச்சிப்பது மிகச் சிறந்தது. கிடைக்காத நிலையில் சிவப்பு குங்குமத்தில் தோய்த்தும் அர்ச்சிக்கலாம்.
அர்ச்சனையை ஜெப முடிவில் செய்யலாம் என்றாலும் காலை சந்தியிலும், மாலை சந்தியா காலத்திலும், ராக்காலங்களிலும் அர்ச்சிக்கலாம். காலையில் சந்தனத்திலும், மாலையில் செந்நிற குங்குமத்திலும், இரவில்  குருதி தீர்த்தங்களிலும் ஹரித்ரா சூர்ணங்களிலும் தோய்த்து அர்ச்சிக்க பலன்கள் மிகுதி.
இரவு நேரங்களிலும், காலங்களின் சந்திப்புக்களிலும் செய்வது சிறப்பு. இப்படி செய்ய முடியாதவர்கள், இந்த அர்ச்சனையை இயன்றபோது செய்து கொள்ளலாம். காலையில் கால் பங்கும், மாலையில் முக்கால் பங்கும், இரவு நேரங்களில் முழுப் பங்கும் பலன் கிடைக்கும். சிறப்பாக, செம்மாதுளை முத்துக்களால் அர்ச்சித்தால், நவக்கிரக தோஷமும் செவ்வாய் தோஷமும் விலகும். சம்பத் அபிவிருத்தியாகும்.
இந்த அர்ச்சனை ஸ்ரீமத் மந்திர அர்ச்சனை. இதை உபதேசம் பெற்றவர்கள் அர்ச்சிப்பதுடன் ஹோமமும் செய்யலாம். ஹோமம் செய்யும்போது ஒரு நாமாவுக்கு ஒரு திரவியம் வீதம் ஆகுதி தரவேண்டும். இயலாதவர்கள் ஆஜ்யத்தால் ஹோமம் செய்யலாம். ரத்த புஷ்பத்தாலும், ஹரித்ரான்னத்தை சிறு கவளங்களாக உருட்டியும் ஹோமத்தில் சேர்க்க சத்துரு நிவாரணம் ஆகும். நெய்யில் தோய்த்தும், சந்தனத்தில் தோய்த்தும், பாயசம், எள், பசுநெய் மூன்றையும் கலந்து கொண்டு, தங்கக் கிண்ணத்தில் வைத்துக் கொண்டு, தங்கக் கரண்டியால் ஆகுதி தந்தால், செல்வச் செழிப்பு பெருகும். பிரிந்தவர் சேருவார்கள். நட்பை நாடுபவர்களுடன் நட்பு வளரும். சொர்ண பிருங்கராஜ யந்திரத்தால் ஹோமம் செய்ய, வெப்பு நோய் விலகும். கண்பார்வை படிப்படியாக வளர்ச்சி அடையும். கண்நோய்கள் குறையும். திரிதள வில்வம் - மாதுளம் புஷ்பம், கரவீரபுஷ்பம், மதுபுஷ்பம் இவைகள் தனிச் சிறப்புடைய ஹோம புஷ்பங்கள், தேன், நெற்பொரி, எள்ளு உருண்டைப் பண்டங்களும் ஏற்ற ஹோம திரவியங்கள்.
வாராஹியின் செல்வர்களுக்கு சிறந்த உச்சாடனக் கோல் வாராஹி மாலை. வாராஹி தேவியின் உபாஸகர்களான உங்களைப் பயம் தேடி வரவே பயப்படும். உங்கள் சத்துரு உங்களின் மித்துரு உங்கள் கவலைகளை அவளே ஏற்று அதைப் போக்கி விடுவாள். மாதுளம்பழ முத்துக்களும் அவள் பற்களும் ஒரே நிறத்தன. மாதுளம் பழத்தை அவள் திருவடிகளில் அர்ச்சிப்பவர்களுக்கு, அவள் மரகதக் கற்களை அவர்கள் வீட்டில் கொண்டு சேர்க்கிறாள். இத்தகைய புகழ்பெற்ற வாராஹி அம்மனுக்கு தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரிய கோயிலில் தனிக் கோயில் உள்ளது.


ஸ்ரீ வாராஹி 108 போற்றி

ஓம் வாராஹி போற்றி
ஓம் சக்தியே போற்றி
ஓம் சத்தியமே போற்றி
ஓம் ஸாகாமே போற்றி
ஓம் புத்தியே போற்றி
ஓம் வித்துருவமே போற்றி
ஓம் சித்தாந்தி போற்றி
ஓம் நாதாந்தி போற்றி
ஓம் வேதாந்தி போற்றி
ஓம் சின்மயா போற்றி
ஓம் ஜெகஜோதி போற்றி
ஓம் ஜெகஜனனி போற்றி
ஓம் புஷ்பமே போற்றி
ஓம் மதிவதனீ போற்றி
ஓம் மனோநாசினி போற்றி
ஓம் கலை ஞானமே போற்றி
ஓம் சமத்துவமே போற்றி
ஓம் சம்பத்கரிணி போற்றி
ஓம் பனை நீக்கியே போற்றி
ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி
ஓம் தேஜஸ் வினி போற்றி
ஓம் காம நாசீனி போற்றி
ஓம் யகா தேவி போற்றி
ஓம் மோட்ச தேவி போற்றி
ஓம் நானழிப்பாய் போற்றி
ஓம் ஞானவாரினி போற்றி
ஓம் தேனானாய் போற்றி
ஓம் திகட்டா திருப்பாய் போற்றி
ஓம் தேவ கானமே போற்றி
ஓம் கோலாகலமே போற்றி
ஓம் குதிரை வாகனீ போற்றி
ஓம் பன்றி முகத்தாய் போற்றி
ஓம் ஆதி வாராஹி போற்றி
ஓம் அனாத இரட்சகி போற்றி
ஓம் ஆதாரமாவாய் போற்றி
ஓம் அகாரழித்தாய் போற்றி
ஓம் தேவிக்குதவினாய் போற்றி
ஓம் தேவர்க்கும் தேவி போற்றி
ஓம் ஜுவாலாமுகி போற்றி
ஓம் மாணிக்கவீணோ போற்றி
ஓம் மரகதமணியே போற்றி
ஓம் மாதங்கி போற்றி
ஓம் சியாமளி போற்றி
ஓம் வாக்வாராஹி போற்றி
ஓம் ஞானக்கேணீ போற்றி
ஓம் புஷ்ப பாணீ போற்றி
ஓம் பஞ்சமியே போற்றி
ஓம் தண்டினியே போற்றி
ஓம் சிவாயளி போற்றி
ஓம் சிவந்தரூபி போற்றி
ஓம் மதனோற்சவமே போற்றி
ஓம் ஆத்ம வித்யே போற்றி
ஓம் சமயேஸ்ரபி போற்றி
ஓம் சங்கீதவாணி போற்றி
ஓம் குவளை நிறமே போற்றி
ஓம் உலக்கை தரித்தாய் போற்றி
ஓம் சர்வ ஜனனீ போற்றி
ஓம் மிளாட்பு போற்றி
ஓம் காமாட்சி போற்றி
ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி
ஓம் முக்கால ஞானி போற்றி
ஓம் சர்வ குணாதி போற்றி
ஓம் ஆத்ம வயமே போற்றி
ஓம் ஆனந்தானந்தமே போற்றி
ஓம் நேயமே போற்றி
ஓம் வேத ஞானமே போற்றி
ஓம் அகந்தையழிப்பாய் போற்றி
ஓம் அறிவளிப்பாய் போற்றி
ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி
ஓம் கலையுள்ளமே போற்றி
ஓம் ஆன்ம ஞானமே போற்றி
ஓம் சாட்சியே போற்றி
ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி
ஓம் ஸ்வுந்திர நாயகி போற்றி
ஓம் மரணமழிப்பாய் போற்றி
ஓம் ஹிருதய வாகீனி போற்றி
ஓம் ஹிமாசல தேவி போற்றி
ஓம் நாத நாமக்கிரியே போற்றி
ஓம் உருகும் கோடியே போற்றி
ஓம் உலுக்கும் மோகினி போற்றி
ஓம் உயிரின் உயிரே போற்றி
ஓம் உறவினூற்றே போற்றி
ஓம் உலகமானாய் போற்றி
ஓம் வித்யாதேவி போற்றி
ஓம் சித்த வாகினீ போற்றி
ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி
ஓம் இலயமாவாய் போற்றி
ஓம் கல்யாணி போற்றி
ஓம் பரஞ்சோதி போற்றி
ஓம் பரப்பிரஹ்மி போற்றி
ஓம் பிரகாச ஜோதி போற்றி
ஓம் யுவன காந்தீ போற்றி
ஓம் மௌன தவமே போற்றி
ஓம் மேதினி நடத்துவாய் போற்றி
ஓம் நவரத்ன மாளிகா போற்றி
ஓம் துக்க நாசினீ போற்றி
ஓம் குண்டலினீ போற்றி
ஓம் குவலய மேனி போற்றி
ஓம் வீணைஒலி யே போற்றி
ஓம் வெற்றி முகமே போற்றி
ஓம் சூதினையழிப்பாய் போற்றி
ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி
ஓம் அண்ட பேரண்டமே போற்றி
ஓம் சகல மறிவாய் போற்றி
ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி
ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி
ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி
ஓம் வாராஹி பதமே போற்றி


ஸ்ரீ வாராஹி மாலை

1. வசீகரணம் (தியானம்)

இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குரு மணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.


2. காட்சி (யந்த்ர ஆவாஹனம்)

தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ்இட்டு ரீங்காரம் உள்ளிட் டதுநடுவே
ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால்
வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.

3. பகை தடுப்பு (பிரதாபம்)
மெய்ச்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்கடித்துப்
பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே.

4. மயக்கு (தண்டினி தியானம்)

படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே.

5. வெற்றி ஈர்ப்பு (சத்ரு ஸம்ஹாரம்)

நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்
டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும்
தொடும்கார் மனோன்மணி வாராஹிநீலி தொழில் இதுவே.

6. உச்சாடணம் (ரோகஹரம்)
வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே.

7. எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)
நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே.

8. பெரு வச்யம் (திரிகாலஞானம்)
வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.

9. பகை முடிப்பு (வித்வேஷணம்)
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம்எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே.

10. வாக்கு வெற்றி (சத்ரு மாரணம்)
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னை யேபுகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்ட தோ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே.

11. தேவி வருகை (பூதபந்தனம்)
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே.

12. ஆத்மபூஜை (மஹாமாரி பஜனம்)
சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே

13. தேவிதாபனம் (பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.

14. மந்திரபூஜை (முனிமாரணம்)
மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள்என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹிஎன் மெய்த் தெய்வமே.

15. வாராஹி அமர்தல் (மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண்எதிரே
வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே

16. வரம் பொழிதல் (எதிரி மாரணம்)
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம்தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!

17. வாழ்த்துதல் (உலக மாரணம்)
வருந்துணை என்று வாராஹிஎன்றன்னையை வாழ்த்திநிதம்
பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால்உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.

18. நன்னீர் வழங்கல் (ஏவல் பந்தனம்)
வேறாக்கும் நெஞ்சும் வினையும்வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.

19. புனித நீர் அருந்துதல் (துஷ்ட பந்தனம்)
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
ஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள்எங்கள் அம்பிகையே.

20. மலர் வழிபாடு (கர்ம வாஸன நாசனம்)
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம்அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.

21. தேவி சன்னிதானம் (கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர்<<உடலும்
கூராகும் வாளுக் கிரைஇடுவாள்கொன்றை வேணிஅரன்
சீரார் மகுடத் தடிஇணை சேர்க்கும் திரிபுரையாள்
வாராஹி வந்து குடிஇருந்தாள்என்னை வாழ்விக்கவே.

22. தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே

23. புகழ்சொற்பாமாலை (மௌனானந்த யோகம்)
ஊரா கிலும்உடன் நாடா கிலும்அவர்க் குற்றவரோடு
யாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல்ஆழி உண்டு
காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉ<ண்டே.

24. படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.

25. பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.


26. படைநேமி வாழ்த்து (சிந்தனானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்
நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே.

27. அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே
அந்தி பகல்உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே.

28. திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை
நெருப்புக் குவால்எனக் கொல்வாய் வாராஹிஎன் நிர்க்குணியே.


29. பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)
தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு
கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.


30. சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)


நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன்அடி யார்க்கு முன்னே
ஸரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையைவெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும்தெய்வமே.

31. நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்)
வீற்றிருப்பாள்நவ கோணத்திலேநம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளேஎன்னை ஆளும் குலதெய்வமே.

32. நிறைமங்கலம் (சிவஞான யோகம்)
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே.


வாராஹி ஸஹஸ்ரநாமம்




ஓம் வாராஹ்யை நம:
ஓம் வாமந்யை நம:
ஓம் வாமாயை நம:
ஓம் பகளாயை நம:
ஓம் வாஸவ்யை நம:
ஓம் வஸவே நம:
ஓம் வைதேஹ்யை நம:
ஓம் வீரஸுவே நம:
ஓம் பாலாயை நம:
ஓம் வரதாயை நம:
ஓம் விஷ்ணுவல்லபாயை நம:
ஓம் வந்திதாயை நம:
ஓம் வஸுதாயை நம:
ஓம் வஷ்யாயை நம:
ஓம் வ்யாத்தாஸ்யாயை நம:
ஓம் வஞ்சின்யை நம:
ஓம் பலாயை நம:
ஓம் வஸுந்தராயை நம:
ஓம் வீதிஹோத்ராயை நம:
ஓம் வீதராகாயை நம:
ஓம் விஹாயஸ்யை நம:
ஓம் கர்வாயை நம:
ஓம் கனிப்ரியாயை நம:
ஓம் காம்யாயை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் காஞ்சந்யை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் தூம்ராயை நம:
ஓம் கபாலிந்யை நம:
ஓம் வாமாயை நம:
ஓம் குருகுல்யாயை நம:
ஓம் கலாவத்யை நம:
ஓம் யாம்யாயை நம:
ஓம் ஆக்நேய்யை நம:
ஓம் தராயை நம:
ஓம் தன்யாயை நம:
ஓம் தர்மிண்யை நம:
ஓம் த்யானின்யை நம:
ஓம் த்ருவாயை நம:
ஓம் த்ருத்யை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் துஷ்ட்யை நம:
ஓம் ஸக்த்யை நம:
ஓம் மேதாயை நம:
ஓம் தபஸ்விந்யை நம:
ஓம் வேதாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் க்ருத்யை நம:
ஓம் காந்தயை நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் ஷாந்த்யை நம:
ஓம் தமாயை நம:
ஓம் ரத்யை நம:
ஓம் வஜ்ஜாயை நம:
ஓம் மத்யை நம:
ஓம் ஸ்ம்ருத்யை நம:
ஓம் நித்ராயை நம:
ஓம் தந்த்ராயை நம:
ஓம் கௌர்யை நம:
ஓம் ஷிவாயை நம:
ஓம் ஸ்வதாயை நம:
ஓம் சண்ட்யை நம:
ஓம் துர்க்காயை நம:
ஓம் அபயாயை நம:
ஓம் பீமாயை நம:
ஓம் பாஷாயை நம:
ஓம் பாமாயை நம:
ஓம் பயா நகாயை நம:
ஓம் பூதாராயை நம:
ஓம் பயாபஹாயை நம:
ஓம் பீரவே நம:
ஓம் பைரவ்யை நம:
ஓம் பங்கராய நம:
ஓம் பட்யை நம:
ஓம் குர்குராய நம:
ஓம் கோஷணாயை நம:
ஓம் கோராயை நம:
ஓம் கோஷிண்யை நம:
ஓம் கோணஸமயுதாயை நம:
ஓம் கனாயை நம:
ஓம் அகனாயை நம:
ஓம் கர்கராயை நம:
ஓம் கோணயுக்தாயை நம:
ஓம் அகநாஷின்யை நம:
ஓம் பூர்வாயை நம:
ஓம் ஆக்நேய்யை நம:
ஓம் யாம்யாயை நம:
ஓம் வாயவ்யை நம:
ஓம் உத்தராயை நம:
ஓம் வாருண்யை நம:
ஓம் ஜஷாந்யை நம:
ஓம் ஊர்த்வாய நம:
ஓம் அதஸ்த்திதாயை நம:
ஓம் பருஷ்டாயை நம:
ஓம் தக்ஷõயை நம:
ஓம் அகரகாயை நம:
ஓம் வாமகாயை நம:
ஓம் ஹ்ருத்காய நம:
ஓம் நாபிகாயை நம:
ஓம் ப்ரும்மரந்த்ரகாயை நம:
ஓம் அர்க்ககாயை நம:
ஓம் ஸ்வர்க்ககாயை நம:
ஓம் பாதால காயை நம:
ஓம் பூமி காயை நம:
ஓம் ஐம் நம:
ஓம் ஷ்யை நம:
ஓம் ஹ்ரியை நம:
ஓம் க்லீம் நம:
ஓம் தீர்த்தாய நம:
ஓம் கத்யை நம:
ஓம் பிரீத்யை நம:
ஓம் த்ரீயை நம:
ஓம் கிரேயை நம:
ஓம் கலாயை நம:
ஓம் அவ்யயாயை நம:
ஓம் ருக்ரூபாயை நம:
ஓம் யஜுர் ரூபாயை நம:
ஓம் ஸாமரூபாயை நம:
ஓம் பராயை நம:
ஓம் யாத்ரிண்யை நம:
ஓம் உதும்பராயை நம:
ஓம் கதாதாரிண்யை நம:
ஓம் அஸிதாரிண்யை நம:
ஓம் ஷக்திதாரிண்யை நம:
ஓம் சாபதாரிண்யை நம:
ஓம் இஷுதாரிண்யை நம:
ஓம் ஷூலாதாரிண்யை நம:
ஓம் சக்ரதாரிண்யை நம:
ஓம் சிருஷ்டி தாரிண்யை நம:
ஓம் ஜரத்யை நம:
ஓம் யுவத்யை நம:
ஓம் பாலாயை நம:
ஓம் சதுரங்கபலோத்கடாயை நம:
ஓம் ஸத்யாயை நம:
ஓம் அக்ஷராயை நம:
ஓம் ஆதிபேத்ர்யை நம:
ஓம் தாத்ர்யை நம:
ஓம் பாத்ர்யை நம:
ஓம் பராயை நம:
ஓம் படவே நம:
ஓம் ÷க்ஷத்ரக்ஞாயை நம:
ஓம் கம்பின்யை நம:
ஓம் ஜ்யேஷ்டாயை நம:
ஓம் துராதர்ஷாயை நம:
ஓம் துரந்தராயை நம:
ஓம் மாலின்யை நம:
ஓம் மானின்யை நம:
ஓம் மாத்ரே நம:
ஓம் மாநநீயாயை நம:
ஓம் மனஸ்வின்யை நம:
ஓம் மஹோத்கடாயை நம:
ஓம் மன்யுகர்யை நம:
ஓம் மனுரூபாயை நம:
ஓம் மநோஜவாயை நம:
ஓம் மேதல்விந்யை நம:
ஓம் மத்யரதாயை நம:
ஓம் மதுபாயை நம:
ஓம் மங்களாயை நம:
ஓம் அமராயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் மாத்ரே நம:
ஓம் ஆமயஹாயை நம:
ஓம் மருதாந்யை நம:
ஓம் மஹீலாயை நம:
ஓம் ம்ருத்யை நம:
ஓம் மஹாதேவ்யை நம:
ஓம் மோஹஹர்யை நம:
ஓம் மஞ்ஜவே நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாயை நம:
ஓம் அமலாயை நம:
ஓம் மாம் ஸாலாயை நம:
ஓம் மானவாயை நம:
ஓம் மூலாயை நம:
ஓம் மஹாராத்ரியை நம:
ஓம் மஹாலஸாயை நம:
ஓம் ம்ருகாம்ககார்யை நம:
ஓம் மீனகாயை நம:
ஓம் மஹிஷக்ந்யை நம:
ஓம் மதந்திகாயை நம:
ஓம் மூர்ச்சாபஹாயை நம:
ஓம் மோஹாபஹாயை நம:
ஓம் ம்ருஷாபஷாஹாயை நம:
ஓம் மோகபஹாயை நம:
ஓம் மதாபஹாயை நம:
ஓம் ம்ருத்ய்வபஹாயை நம:
ஓம் மலாமஹாயை நம:
ஓம் ஸிம்ஹா ந நாயை நம:
ஓம் ருக்ஷõனனாயை நம:
ஓம் மஹிஷாந நாயை நம:
ஓம் வ்யாக்ராந நாயை நம:
ஓம் ம்ருகாநநாயை நம:
ஓம் க்ரோடாந நாயை நம:
ஓம் துந்யை நம:
ஓம் தரிண்யை நம:
ஓம் தாரிண்யை நம:
ஓம் தேநவே நம:
ஓம் தரித்ரியை நம:
ஓம் தாவந்யை நம:
ஓம் தவாயை நம:
ஓம் தர்மத்வநாயை நம:
ஓம் த்யானபராயை நம:
ஓம் தனப்ரதாயை நம:
ஓம் தான்யப்ரதாயை நம:
ஓம் தராப்ரதாயை நம:
ஓம் பாபநாஸின்யை நம:
ஓம் தோஷ நாஸின்யை நம:
ஓம் ரிபு நாஷின்யை நம:
ஓம் வ்யாதி நாஸின்யை நம:
ஓம் ஸித்திதாயிந்யை நம:
ஓம் கலாரூபிண்யை நம:
ஓம் காஷ்டாரூபிண்யை நம:
ஓம் க்ஷபாரூபிண்யை நம:
ஓம் பக்ஷரூபிண்யை நம:
ஓம் அஹோரூபிண்யை நம:
ஓம் த்ருடிரூபிண்யை நம:
ஓம் ஷ்வாஸரூபிண்யை நம:
ஓம் ஸம்ருத்தாய நம:
ஓம் ஸுபுஜாயை நம:
ஓம் ரௌத்ர்யை நம:
ஓம் ராதாயை நம:
ஓம் ராகாயை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் அரண்யை நம:
ஓம் ராமாயை நம:
ஓம் ரதிப்ரியாயை நம:
ஓம் ருஷ்டாயை நம:
ஓம் ரகஷிண்யை நம:
ஓம் ரவிமதயகாயை நம:
ஓம் ரஜன்யை நம:
ஓம் ரமண்யை நம:
ஓம் ரேவாயை நம:
ஓம் ரங்கன்யை நம:
ஓம் ரஞ்ஜன்யை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் ரோஷாயை நம:
ஓம் ரோஷவத்யை நம:
ஓம் ரூக்ஷõயை நம:
ஓம் கரி ராஜ்ய ப்ரதாயை நம:
ஓம் ரதாயை நம:
ஓம் ரூக்ஷõயை நம:
ஓம் ரூபவத்யை நம:
ஓம் ஸஸ்யாயை நம:
ஓம் ருத்ராண்யை நம:
ஓம் ரணபண்டிதாயை நம:
ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் ஸ்வஸவே நம:
ஓம் மத்வை நம:
ஓம் கண்டக்யை நம:
ஓம் துங்கபத்ராயை நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் கௌஷிக்யை நம:
ஓம் படவே நம:
ஓம் கட்வாயை நம:
ஓம் உரகவத்யை நம:
ஓம் சாராயை நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷõயை நம:
ஓம் ப்ரதர்த நாயை நம:
ஓம் ஸர்வக்ஞாயை நம:
ஓம் ஷாங்கர்யை நம:
ஓம் ஷாஸ்த்ர்யை நம:
ஓம் ஜடாதாரிண்யை நம:
ஓம் அயோரதாயை நம:
ஓம் யாவத்யை நம:
ஓம் ஸெளரப்யை நம:
ஓம் குப்ஜாயை நம:
ஓம் வக்ரதுண்டாயை நம:
ஓம் வதோத்யதாயை நம:
ஓம் சந்த்ரா பீடாயை நம:
ஓம் வேதவேதயாயை நம:
ஓம் ஸங்கிந்யை நம:
ஓம் நீலலோஹிதாயை நம:
ஓம் த்யாநாதீதாயை நம:
ஓம் அடரிச் சேத்யாயை நம:
ஓம் ம்ருத்யு ரூபாயை நம:
ஓம் த்ரிவர்கதாயை நம:
ஓம் அரூபாயை நம:
ஓம் பஹுருபாயை நம:
ஓம் நாநாரூபாயை நம:
ஓம் நதானனாயை நம:
ஓம் வருஷாகபயே நம:
ஓம் வ்ருஷாரூடாயை நம:
ஓம் வ்ருஷேஸ்யை நம:
ஓம் வ்ருஷவாஹநாயை நம:
ஓம் வ்ருஷப்ரியாயை நம:
ஓம் வ்ருஷாவர்தாயை நம:
ஓம் வ்ருஷபர்வாயை நம:
ஓம் வ்ருஷாக்ருத்யை நம:
ஓம் கோதண்டின்யை நம:
ஓம் நாகசூடாயை நம:
ஓம் சக்ஷúஷ்யாயை நம:
ஓம் பரமார்த்திகாயை நம:
ஓம் துர்வாஸாயை நம:
ஓம் துர்கஹாயை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் துராவாஸாயை நம:
ஓம் துராரிஹாயை நம:
ஓம் துர்காயை நம:
ஓம் ராதாயை நம:
ஓம் து : கஹந்த்ர்யை நம:
ஓம் துராராத்யாயை நம:
ஓம் தவீயஸ்யை நம:
ஓம் துராவாஸாயை நம:
ஓம் து:ப்ரஹஸ்தாயை நம:
ஓம் து:ப்ரகம்பாயை நம:
ஓம் துரூஹிண்யை நம:
ஓம் ஸுவேண்யை நம:
ஓம் ஸ்ரமண்யை நம:
ஓம் ஷ்யாமாயை நம:
ஓம் ம்ருகதாபின்யை நம:
ஓம் வ்யாததாபிந்யை நம:
ஓம் அர்க்கதாபிந்யை நம:
ஓம் துர்காயை நம:
ஓம் தார்க்ஷ்யை நம:
ஓம் பாஷுபத்யை நம:
ஓம் கேளணப்யை நம:
ஓம் குணபாஷநாயை நம:
ஓம் கபரதின்யை நம:
ஓம் காமகாமாயை நம:
ஓம் கமநீயாயை நம:
ஓம் கலோஜ்வலாயை நம:
ஓம் காஸாவஹ்ருதே நம:
ஓம் காரகாந்யை நம:
ஓம் கமபுகண்ட்யை நம:
ஓம் க்ருதாகமாயை நம:
ஓம் கர்கஷாயை நம:
ஓம் காரணாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் கல்பாயை நம:
ஓம் அகல்பாயை நம:
ஓம் கடம்கடாயை நம:
ஓம் ஸ்மஷா நநிலயாயை நம:
ஓம் பிந்நாயை நம:
ஓம் கஜாரூடாயை நம:
ஓம் கஜாபஹாயை நம:
ஓம் தத்ப்ரியாயை நம:
ஓம் தத்பராயை நம:
ஓம் ராயாயை நம:
ஓம் ஸ்வர்பானவே நம:
ஓம் காலவஞ்சின்யை நம:
ஓம் ஷாகாயை நம:
ஓம் விஷியை நம:
ஓம் கோஷாகாயை நம:
ஓம் ஷுஸாகாயை நம:
ஓம் ஷேகஷாசின்யை நம:
ஓம் வ்யங்காயை நம:
ஓம் ஷுகாங்காயை நம:
ஓம் வாமாங்காயை நம:
ஓம் நீலாங்காயை நம:
ஓம் அநங்கரூபிண் நம:
ஓம் ஸாங்கபாங்காயை நம:
ஓம் ஷாரங்காயை நம:
ஓம் ஷுபாங்காயை நம:
ஓம் ரங்கரூபிண்யை நம:
ஓம் பத்ராயை நம:
ஓம் ஸுபத்ரா நம:
ஓம் பத்ராக்ஷ்யை நம:
ஓம் ஸிம்ஹிகாயை நம:
ஓம் விநதாயை நம:
ஓம் அதித்யை நம:
ஓம் ஹ்ருதயாயை நம:
ஓம் அவத்யாயை நம:
ஓம் ஸுபத்யாயை நம:
ஓம் கத்யப்ரியாயை நம:
ஓம் பத்யப்ரியாயை நம:
ஓம் ப்ரஸவே நம:
ஓம் சர்ச்சிகாயை நம:
ஓம் போகவத்யை நம:
ஓம் அம்பாயை நம:
ஓம் ஸாரஸ்யை நம:
ஓம் ஸவாயை நம:
ஓம் நட்யை நம:
ஓம் யோகின்யை நம:
ஓம் புஷ்கலாயை நம:
ஓம் அநந்தாயை நம:
ஓம் பராயை நம:
ஓம் ஸாம்க்யாயை நம:
ஓம் ஷச்யை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் நிம் நகாயை நம:
ஓம் நிம் ந நாபயெ நம:
ஓம் ஸஹிஷ்ணவே நம:
ஓம் ஜாக்ருத்யை நம:
ஓம் லிப்யை நம:
ஓம் தமயந்த்யை நம:
ஓம் தமயை நம:
ஓம் தண்டாயை நம:
ஓம் உத்தண்டின்யை நம:
ஓம் தாரதாயிகாயை நம:
ஓம் தீயின்யை நம:
ஓம் தாவின்யை நம:
ஓம் தாத்ர்யை நம:
ஓம் தக்ஷகன்யாயை நம:
ஓம் தர்யை நம:
ஓம் தரதே நம:
ஓம் தாஹின்யை நம:
ஓம் த்ரவிண்யை நம:
ஓம் தர்வ்யை நம:
ஓம் தண்டின்யை நம:
ஓம் தண்டநாயிகாயை நம:
ஓம் தானப்ரியாயை நம:
ஓம் தோஷஹந்த்ர்யை நம:
ஓம் து:க நாஷின்யை நம:
ஓம் தாரித்ர்ய நாஷின்யை நம:
ஓம் தோஷதாயை நம:
ஓம் தோஷகரூதே நம:
ஓம் தோக் த்ர் நம:
ஓம் தோஹ்த்யை நம:
ஓம் தேவிகாயை நம:
ஓம் அதனாயை நம:
ஓம் தர்விகர்யை நம:
ஓம் துர்வலிதாயை நம:
ஓம் துர்யுகாயை நம:
ஓம் அத்வயவாதின்யை நம:
ஓம் சராயை நம:
ஓம் அசராயை நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் வ்ருஷ்ட்யை நம:
ஓம் உன்மத்தாயை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் அலஸாயை நம:
ஓம் தாரிண்யை நம:
ஓம் தாரகாந்தாராயை நம:
ஓம் பரமாத்மனே நம:
ஓம் குப்ஜலலோசநாயை நம:
ஓம் இந்தவே நம:
ஓம் ஹிரண்யகவசாயை நம:
ஓம் வ்யவஸ்தாயை நம:
ஓம் வ்யவஸாயிகாயை நம:
ஓம் ஈஷநந்தாயை நம:
ஓம் நத்யை நம:
ஓம் நாக்யை நம:
ஓம் யகஷிண்யை நம:
ஓம் ஸர்பிண்யை நம:
ஓம் வர்யை நம:
ஓம் ஸுதாயை நம:
ஓம் ஸுராயை நம:
ஓம் விஷ்வஸஹாயை நம:
ஓம் ஸுவர்ணாயை நம:
ஓம் அங்கத் தாரிண்யை நம:
ஓம் ஜனன்யை நம:
ஓம் ப்ரீதிபாகேரவே நம:
ஓம் ஸாம்ராஜ்ஞை நம:
ஓம் ஸம்விதே நம:
ஓம் உத்தமாயை நம:
ஓம் அமேயாயை நம:
ஓம் அரிஷ்டதமன்யை நம:
ஓம் பிங்களாயை நம:
ஓம் லீங்கதாரிண்யை நம:
ஓம் சாமுண்டாயை நம:
ஓம் ப்லாவின்யை நம:
ஓம் ஹாலாமை நம:
ஓம் ப்ரூஹதே நம:
ஓம் ஜ்யோதிஷே நம:
ஓம் உருகரமாய நம:
ஓம் ஸுபரதீகாயை நம:
ஓம் ஸுக்ரிவாயை நம:
ஓம் ஹவ்யவாஹாயை நம:
ஓம் ப்ரலாபின்யை நம:
ஓம் நபஸ்யாயை நம:
ஓம் மாதவ்யை நம:
ஓம் ஜ்யேஷ்டாயை நம:
ஓம் ஷிஷிராயை நம:
ஓம் ஜ்வாலின்யை நம:
ஓம் ருசயே நம:
ஓம் ஷுக்லாயை நம:
ஓம் ஷுக்ராயை நம:
ஓம் ஷுசாயை நம:
ஓம் ÷ஷாகாயை நம:
ஓம் ஷுக்யை நம:
ஓம் பேக்யை நம:
ஓம் பிக்யை நம:
ஓம் பக்யை நம:
ஓம் ப்ரூஷதஸ்வாயை நம:
ஓம் நபோயோநயே நம:
ஓம் ஸுப்ரதீகாயை நம:
ஓம் விபாவர்யை நம:
ஓம் கர்விதாயை நம:
ஓம் குர்விண் யை நம:
ஓம் கண்யாயை நம:
ஓம் குரவே நம:
ஓம் குருதர்யே நம:
ஓம் கயாயை நம:
ஓம் கந்தர்வ்யை நம:
ஓம் கணிகாயை நம:
ஓம் குந்த்ராயை நம:
ஓம் காருடைய நம:
ஓம் கோபிகாயை நம:
ஓம் அக்ரகாயை நம:
ஓம் கணேஸ்யை நம:
ஓம் காமின்யை நம:
ஓம் கந்தாயை நம:
ஓம் கோபதயே நம:
ஓம் கந்திந்யை நம:
ஓம் கவயை நம:
ஓம் கர்ஜிதாயை நம:
ஓம் காநந்யை நம:
ஓம் கோநாயை நம:
ஓம் கோரகஷாயை நம:
ஓம் கோவிதாம்கத்யை நம:
ஓம் க்ராதிக்யை நம:
ஓம் க்ரதிக்ருதே நம:
ஓம் கோஷ்ட்யை நம:
ஓம் கர்பரூபாயை நம:
ஓம் குணைஷிண்யை நம:
ஓம் பாரஸ்கர்யை நம:
ஓம் பாஞ்சநதாயை நம:
ஓம் பஹுருபாயை நம:
ஓம் விரூபிகாயை நம:
ஓம் உஹாயை நம:
ஓம் ஊகாயை நம:
ஓம் துரூஹாயை நம:
ஓம் ஸம்மோஹாயை நம:
ஓம் மோஹஹாரிண்யை நம:
ஓம் யக்ஞ்விக்ரஹிண்யை நம:
ஓம் யக்ஞாயை நம:
ஓம் யாயஜூகாயை நம:
ஓம் யஷஸ்வின்யை நம:
ஓம் அக்நிஷ்டோமாய நம:
ஓம் அத்யக் நிஷ்டோமாய நம:
ஓம் வாஜபேயாய நம:
ஓம் ÷ஷாடம்பை நம:
ஓம் புண்டரீகாய நம:
ஓம் அஷ்வமேதாய நம:
ஓம் ராஜஸூயாய நம:
ஓம் நாபஸாய நம:
ஓம் ஸ்விஷ்டக்ருதே நம:
ஓம் பஹ்வே நம:
ஓம் ஸெளவர்ணாய நம:
ஓம் கோஸவாய நம:
ஓம் மஹாவ்ருதாய நம:
ஓம் விஷ்ஜிதே நம:
ஓம் ப்ருஹ்மயக்ஞாய நம:
ஓம் ப்ராஜாபத்யாய நம:
ஓம் ஷிலாயவாய நம:
ஓம் அஷ்வக்ராந்தாய நம:
ஓம் ரதக்ராந்தாய நம:
ஓம் விஷ்ணுக்ராந்தாய நம:
ஓம் விபாவஸே நம:
ஓம் லூர்யக்ராந் தாய நம:
ஓம் கஜக்ராந்தாய நம:
ஓம் பலிபிதே நம:
ஓம் நாகயக்ஞாகாய நம:
ஓம் ஸாவித்ர்யை நம:
ஓம் அர்தலாவித்ர்யை நம:
ஓம் சர்வதோபத்ரவாருணாய நம:
ஓம் ஆதித்யமயாய நம:
ஓம் கோதோஹாய நம:
ஓம் கவாமயாய நம:
ஓம் ம்ரகாமயாய நம:
ஓம் ஸர்ப்பமயாய நம:
ஓம் காலபிஞ்ஜாய நம:
ஓம் கௌண்டிண்யாய நம:
ஓம் உபநகாஹலாய நம:
ஓம் அக்நிவிதே நம:
ஓம் த்வா தஸாஹஸ்வாய நம:
ஓம் பாம்ஸவே நம:
ஓம் ஸோமாய நம:
ஓம் விதாய நம:
ஓம் ஹநாய நம:
ஓம் அஷ்வப்ரதிக்ரஹாய நம:
ஓம் பர்ஹிரதாய நம:
ஓம் அப்யுதயாய நம:
ஓம் ருத்தியை நம:
ஓம் ராஜே நம:
ஓம் ஸர்வஸ்வதகஷிணாய நம:
ஓம் தீ க்ஷõயை நம:
ஓம் ஸோமாக்யாய நம:
ஓம் ஸமிதாஹ்வாய நம:
ஓம் கடாயநாய நம:
ஓம் கோதோஹாய நம:
ஓம் ஸ்வாஹாகாராய நம:
ஓம் தநூ நபாதே நம:
ஓம் தண்டாயை நம:
ஓம் புருஷாய நம:
ஓம் மேதாய நம:
ஓம் ஷ்யேநாய நம:
ஓம் வஜ்ராய நம:
ஓம் இஷவே நம:
ஓம் யமாய நம:
ஓம் அங்கிரஸே நம:
ஓம் கங்காய நம:
ஓம் பேருண்டாய நம:
ஓம் சாந்த்ராயண பராயணாய நம:
ஓம் ஜ்யோதிஷ்டோமாய நம:
ஓம் குதாய நம:
ஓம் தர்ஷாய நம:
ஓம் நந்த்யாக்யாய நம:
ஓம் பௌர்ணமாஸிகாய நம:
ஓம் கஜப்ரதிக்ரஹாய நம:
ஓம் ராத்ர்யை நம:
ஓம் ஷெளரபாய நம:
ஓம் மாங்கலாயனாய நம:
ஓம் ஸெள பாக்யக்ருதே நம:
ஓம் காரீஷாய நம:
ஓம் வைதலாயநாய நம:
ஓம் ராமடாய நம:
ஓம் ÷ஷாசிஷ்கார்யை நம:
ஓம் நாசிகேதாய நம:
ஓம் ஷாந்திக்ருதே நம:
ஓம் பஷ்டிக்ருதே நம:
ஓம் வைந்தேயாய நம:
ஓம் உச்சாடநாய நம:
ஓம் வஷீகரணாய நம:
ஓம் மாரணாய நம:
ஓம் த்ரைலோகயமோஹனாய நம:
ஓம் வீராய நம:
ஓம் கந்தர்ப் பலஸாதநாய நம:
ஓம் ஷங்கசூடாய நம:
ஓம் கஜச்சாயாய நம:
ஓம் ரௌத்ராக்யாய நம:
ஓம் விஷ்ணுவிக்ரமாய நம:
ஓம் பைரவாய நம:
ஓம் கவஹாக்யாய நம:
ஓம் அவப்ருதாய நம:
ஓம் அஷ்டகபாலகாய நம:
ஓம் ஷ்ரௌஷட் நம:
ஓம் வெளஷட் நம:
ஓம் வஷட்காராய நம:
ஓம் பாகஸம்ஸ்தாய நம:
ஓம் பரிஷ்ருத்யை நம:
ஓம் சமனாய நம:
ஓம் நரமேதாய நம:
ஓம் காரீகயை நம:
ஓம் ரதனதானிகாயை நம:
ஓம் ஸெளதராமண்டை நம:
ஓம் பாருந்தாயை நம:
ஓம் பார்ஹஸ்பத்யாய நம:
ஓம் பலம்கமாய நம:
ஓம் பிரசேதஸே நம:
ஓம் ஸவஸ்தராய நம:
ஓம் கஜமேதாய நம:
ஓம் கரம்பகாய நம:
ஓம் ஹவிஸ்ஸம்ஸ்தாயை நம:
ஓம் ஸோம ஸம்ஸ்தாயை நம:
ஓம் பாக ஸாஸ்தாயை நம:
ஓம் கருத்மதயை நம:
ஓம் ஸத்யாய நம:
ஓம் ஸூர்யாய நம:
ஓம் சமஸே நம:
ஓம் ஸ்ருசே நம:
ஓம் ஸ்ருவாய நம:
ஓம் உலூகலாய நம:
ஓம் மேக்ஷணயை நம:
ஓம் சபலாய நம:
ஓம் மந்தன்மை நம:
ஓம் மேதின்யை நம:
ஓம் யூபாய நம:
ஓம் ப்ராக்வம் ஷாய நம:
ஓம் குஞ்சிகாய நம:
ஓம் சஷ்மயே நம:
ஓம் அம்ஸவே நம:
ஓம் தோப்யாய நம:
ஓம் வாருணாய நம:
ஓம் உத்தயே நம:
ஓம் பவயே நம:
ஓம் குதாபை நம:
ஓம் அப்தோர்யாமாய நம:
ஓம் த்ரோணசலஸாய நம:
ஓம் மைத்ராவருணாய நம:
ஓம் ஆஷ்விநாய நம:
ஓம் பாத்நீவதாய நம:
ஓம் மந்தயை நம:
ஓம் ஹாரியோஜநாய நம:
ஓம் ப்ரதிபரஸ்தாநாய நம:
ஓம் ஷுக்ராய நம:
ஓம் ஸாமிதேன்யை நம:
ஓம் ஸமிதே நம:
ஓம் ஸமாயை நம:
ஓம் ஹோத்ரே நம:
ஓம் அத்வர்யவே நம:
ஓம் உத்காத்ரே நம:
ஓம் நேத்ரே நம:
ஓம் த்வஷ்ட்ரே நம:
ஓம் யோத்ரிகாயை நம:
ஓம் ஆக்நீத்ராய நம:
ஓம் அச்சவாசே நம:
ஓம் அஷ்டாவசே நம:
ஓம் நாபஸ்துதே நம:
ஓம் ப்ரதர்த்தகாய நம:
ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
ஓம் ப்ராமஹணாய நம:
ஓம் மைத்ராவருணாய நம:
ஓம் வாருணாய நம:
ஓம் ப்ரஸ்தோத்ரே நம:
ஓம் ப்ரதிப்ரஸ்காத்ரே நம:
ஓம் யஜமானாய நம:
ஓம் தருவம்திரிகாயை நம:
ஓம் ஆமிக்ஷõயை நம:
ஓம் ஈஷதாஜ்யாய நம:
ஓம் ஹவ்யாய நம:
ஓம் கவ்யாய நம:
ஓம் சரவே நம:
ஓம் பயஸே நம:
ஓம் ஜூஹூதே நம:
ஓம் தருணோப்ருதே நம:
ஓம் பருஹ்மணே நம:
ஓம் தரையை நம:
ஓம் த்ரேதாயை நம:
ஓம் தரஸ்வின்யை நம:
ஓம் புரோடாஸாய நம:
ஓம் பஷுகர்ஷாய நம:
ஓம் பரேக்ஷண்யை நம:
ஓம் ப்ரஹ்மயஜ்ஞின்யை நம:
ஓம் அக்னிஜிஹ்வாயை நம:
ஓம் தர்பரோமாயை நம:
ஓம் ப்ருஹ்மஸீஷாயை நம:
ஓம் மஹோதர்யை நம:
ஓம் அம்ருதப்ராஷிகாயை நம:
ஓம் நாராயண்யை நம:
ஓம் நக்நாயை நம:
ஓம் திகம்பராயை நம:
ஓம் ஓம்காரிண்யை நம:
ஓம் சதுர்வேதரூபிண்யை நம:
ஓம் ஷ்ருத்யை நம:
ஓம் அனுல்பணாயை நம:
ஓம் அஷ்டாதஷபுஜாயை நம:
ஓம் ரமயாயை நம:
ஓம் ஸத்யாயை நம:
ஓம் ககநசாரிண்யை நம:
ஓம் பீமவக்த்ராயை நம:
ஓம் கீர்த்யை நம:
ஓம் ஆக்ருஷ்னாய நம:
ஓம் பிங்களாயை நம:
ஓம் கிருஷ்ணமூர்த்தாயை நம:
ஓம் மஹாமூர்த்தாயை நம:
ஓம் கோரமூர்த்தாயை நம:
ஓம் பயாந நாயை நம:
ஓம் கோராந நாயை நம:
ஓம் கோரஜிஹ்வாயை நம:
ஓம் கோரராவாயை நம:
ஓம் மஹாவ்ருதாயை நம:
ஓம் தீப்தாஸ்யாயை நம:
ஓம் தீப்தநேத்ராயை நம:
ஓம் சண்டப்ரஹரணாயை நம:
ஓம் ஜட்டை நம:
ஓம் ஸுரப்யை நம:
ஓம் ஸெள நப்யை நம:
ஓம் வீச்யை நம:
ஓம் சாயாயை நம:
ஓம் ஸந்தயாயை நம:
ஓம் மாம்ஸாலாயை நம:
ஓம் க்ருஷ்ணாயை நம:
ஓம் க்ருஷ்ணாம்பராயை நம:
ஓம் க்ருஷ்ணமார்ங்கிண்யை நம:
ஓம் க்ருஷ்ணவல்லபாயை நம:
ஓம் த்ராஸின்யை நம:
ஓம் மோஹிநயை நம:
ஓம் த்வேஷ்யாயை நம:
ஓம் மருதயுரூபாயை நம:
ஓம் பயாவஹாயை நம:
ஓம் பீஷணாயை நம:
ஓம் தானவேந்த்ரக்ந்யை நம:
ஓம் கல்பகர்தாயை நம:
ஓம் க்ஷயம்கர்யை நம:
ஓம் அபயாயை நம:
ஓம் ப்ருதிவ்யை நம:
ஓம் ஸாத்வ்யை நம:
ஓம் கேஷின்யை நம:
ஓம் வ்யாதிஹாயை நம:
ஓம் ஜன்மஹாயை நம:
ஓம் அ÷க்ஷப்யாயை நம:
ஓம் ஆஹ்லாதின்யை நம:
ஓம் கந்யாயை நம:
ஓம் பவித்ராயை நம:
ஓம் ரோபிண்யை நம:
ஓம் ஷுபாயை நம:
ஓம் கன்யாதேவ்யை நம:
ஓம் ஸுராதேவ்யை நம:
ஓம் பீமாதேவியை நம:
ஓம் மதந்திகாயை நம:
ஓம் ஷாகம்பர்யை நம:
ஓம் மஹாம்வேதாயை நம:
ஓம் தூமாயை நம:
ஓம் தூம்ரேஸ்வர்யை நம:
ஓம் ஈஷ்வர்யை நம:
ஓம் வீரபத்ராயை நம:
ஓம் மஹாபத்ராயை நம:
ஓம் மஹாதேவ்யை நம:
ஓம் மஹாஸுர்யை நம:
ஓம் மஷா நவாஸின்யை நம:
ஓம் தீப்காயை நம:
ஓம் சதிஸம்ஸ்தாயை நம:
ஓம் சிதிப்ரியாயை நம:
ஓம் கபாலஹஸ்தாயை நம:
ஓம் கட்வாங்க்யை நம:
ஓம் கட்கின்யை நம:
ஓம் ஷுலிந்யை நம:
ஓம் ஹல்யை நம:
ஓம் காந்தாரிண்யை நம:
ஓம் மஹாயோக்யை நம:
ஓம் யோகமார்காயை நம:
ஓம் யுகக்ரஹாயை நம:
ஓம் தூம்ரகேதவே நம:
ஓம் மஹாஸ்யாயை நம:
ஓம் ஆயுஷே நம:
ஓம் யுகா நாம்பரிவர் திந்யை நம:
ஓம் அங்காரிண்யை நம:
ஓம் அங்குஷகராயை நம:
ஓம் கண்டாவர்ணாயை நம:
ஓம் சக்ரிண்யை நம:
ஓம் வேதாள்யை நம:
ஓம் ப்ருஹமவேதாள்யை நம:
ஓம் மஹாவேதாகாயை நம:
ஓம் வித்யாராஜ்ஞை நம:
ஓம் மோஹராஜ்ஞை நம:
ஓம் மஹோதர்யை நம:
ஓம் பூதாய நம:
ஓம் பவ்யாய நம:
ஓம் பவிஷ்யாய நம:
ஓம் ஸாங்க்யாய நம:
ஓம் யோகாய நம:
ஓம் தபஸே நம:
ஓம் தமாய நம:
ஓம் அத்யாத்மாய நம:
ஓம் அதிதைவாய நம:
ஓம் அதிபூதாய நம:
ஓம் அம்ஷாய நம:
ஓம் கண்டாரவாய நம:
ஓம் விரூ பாக்ஷ்யை நம:
ஓம் ஷிகிவிதே நம:
ஓம் ஸ்ரீசயப்ரியாயை நம:
ஓம் கட்கஹஸ்தாயை நம:
ஓம் ஷுலஹஸ்தாயை நம:
ஓம் கதாஹஸ்தாயை நம:
ஓம் மஹிஷாஸுரமர்தின்யை நம:
ஓம் மாதங்க்யை நம:
ஓம் மத்தமாதங்க்யை நம:
ஓம் கௌஷிக்யை நம:
ஓம் ப்ரும்மவாதிந்யை நம:
ஓம் உகரதேஜஸே நம:
ஓம் ஸித்தஸேனாயை நம:
ஓம் ஜ்ருமபிண்யை நம:
ஓம் மோஹின்யை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் விஜயாயை நம:
ஓம் விநதாயை நம:
ஓம் கத்ரவே நம:
ஓம் தாத்ர்யை நம:
ஓம் விதாத்ர்யை நம:
ஓம் விக்ராந்தாயை நம:
ஓம் த்வஸ்தாயை நம:
ஓம் மூர்ச்சாயை நம:
ஓம் மூர்ச்சன்யை நம:
ஓம் தமன்யை நம:
ஓம் தாமின்யை நம:
ஓம் தம்யன்யை நம:
ஓம் சேதின்யை நம:
ஓம் தாபின்யை நம:
ஓம் தப்யை நம:
ஓம் பந்தின்யை நம:
ஓம் பாதின்யை நம:
ஓம் பந்த்யாயை நம:
ஓம் டோதாதீதாயை நம:
ஓம் புதப்ரியாயை நம:
ஓம் ஹரிண்யை நம:
ஓம் ஹாரிண்யை நம:
ஓம் ஹந்த்யை நம:
ஓம் தரிண்யை நம:
ஓம் தாரிண்யை நம:
ஓம் தராயை நம:
ஓம் விஸாதின்யை நம:
ஓம் ஸாதின்யை நம:
ஓம் ஸநத்யாயை நம:
ஓம் ஸநதோபத்நயை நம:
ஓம் ப்ரியாயை நம:
ஓம் ரேவத்யை நம:
ஓம் காலகர்ணயை நம:
ஓம் ஸித்யை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் அருந்தத்யை நம:
ஓம் தர்ம பிரியாயை நம:
ஓம் தர்மரத்யை நம:
ஓம் தர்மிஷ்டாயை நம:
ஓம் தர்மசாரிண்யை நம:
ஓம் வ்யுஷ்ட்யை நம:
ஓம் க்யாத்யை நம:
ஓம் ஸிநீவால்யை நம:
ஓம் குஹ்வை நம:
ஓம் ருதுமத்யை நம:
ஓம் ம்ருத்யை நம:
ஓம் த்வாஷ்டர்யை நம:
ஓம் வைரோசன்யை நம:
ஓம் மைத்யை நம:
ஓம் நீரஜாயை நம:
ஓம் கைடபேஷ்வர்யை நம:
ஓம் ப்ரமண்யை நம:
ஓம் ப்ராமிண்யை நம:
ஓம் ப்ராமாயை நம:
ஓம் ப்ரமர்யை நம:
ஓம் ப்ராமாயை நம:
ஓம் ப்ரமாயை நம:
ஓம் நிஷ்கலாயை நம:
ஓம் கலஹாயை நம:
ஓம் நீதாயை நம:
ஓம் கௌலாகாராயை நம:
ஓம் கலேபராயை நம:
ஓம் வித்யுஜ்ஜிஹ்வாயை நம:
ஓம் வர்ஷிண்யை நம:
ஓம் ஹிரண்யாக்ஷநிபாதிந்யை நம:
ஓம் ஜிதகாமாய நம:
ஓம் காம்ருகயாயை நம:
ஓம் கோலாயை நம:
ஓம் கல்பாங்கின்யை நம:
ஓம் கலாயை நம:
ஓம் ப்ரதாநாயை நம:
ஓம் தாரகாயை நம:
ஓம் தாராயை நம:
ஓம் ஹிதாத்மனே நம:
ஓம் ஹிதபேதின்யை நம:
ஓம் துரக்ஷராயை நம:
ஓம் பரம்ப்ருஹ்மணே நம:
ஓம் மஹாதா நாயை நம:
ஓம் மஹாஹவாயை நம:
ஓம் வாருண்யை நம:
ஓம் வ்யருண்யை நம:
ஓம் வாண்யை நம:
ஓம் வீணாயை நம:
ஓம் வேண்யை நம:
ஓம் விஹங்கமாயை நம:
ஓம் மோதப்ரியாயை நம:
ஓம் மோதகின்யை நம:
ஓம் ப்லவநாய நம:
ஓம் ப்லாவின்யை நம:
ஓம் ப்லுதமை நம:
ஓம் அஜராயை நம:
ஓம் லோஹிதாயை நம:
ஓம் லாக்ஷõயை நம:
ஓம் ப்ரதப்காயை நம:
ஓம் விஷ்வே ஜின்யை நம:
ஓம் மனஸே நம:
ஓம் புத்தயே நம:
ஓம் அஹங்காராய நம:
ஓம் ÷க்ஷத்ரஜ்ஞயை நம:
ஓம் ÷க்ஷசரபாலிகாயை நம:
ஓம் சதுரவேதாயை நம:
ஓம் சதுர்பாராயை நம:
ஓம் சதுரந்தாயை நம:
ஓம் சருப்ரியாயை நம:
ஓம் சர்விணயை நம:
ஓம் சோரிண்யை நம:
ஓம் சார்யை நம:
ஓம் சாங்கர்யை நம:
ஓம் சர்மபேரவ்யை நம:
ஓம் நிர்லேபாயை நம:
ஓம் நிஷ்ப்ரபஞ்சாயை நம:
ஓம் ப்ரஷாந்தாயை நம:
ஓம் நித்யவிக்ரஹாயை நம:
ஓம் ஸ்தவ்யாயை நம:
ஓம் ஸ்நவப்ரியாயை நம:
ஓம் வ்யாலாயை நம:
ஓம் குரவே நம:
ஓம் ஆஷ்ரிதவத்ஸலாயை நம:
ஓம் நிஷ்களங்காயை நம:
ஓம் நிராலம்பாயை நம:
ஓம் நிர்த்வந்த்பாயை நம:
ஓம் நிஷ்பரிக்ரஹாயை நம:
ஓம் நிர்குணாயை நம:
ஓம் நிர்மலாயை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் நரீஹாயை நம:
ஓம் நிரகாயை நம:
ஓம் நவாயை நம:
ஓம் நிரிந்த்ரியாயை நம:
ஓம் நிராபாஸாயை நம:
ஓம் நிர்மோஹாயை நம:
ஓம் நீதிநாயிகாயை நம:
ஓம் நிரிந்தநாயை நம:
ஓம் நிஷ்கலாயை நம:
ஓம் லீலாகாராயை நம:
ஓம் நிராமயாயை நம:
ஓம் முண்டாயை நம:
ஓம் விருபாயை நம:
ஓம் விக்ருதாயை நம:
ஓம் பிங்காளாக்ஷ்யை நம:
ஓம் குணோத்தராயை நம:
ஓம் பத்மகர்பாயை நம:
ஓம் மஹாகர்பாயை நம:
ஓம் விஷ்வகர்பாயை நம:
ஓம் விலக்ஷணாயை நம:
ஓம் பரமாத்மனே நம:
ஓம் பரேஷான்யை நம:
ஓம் பராயை நம:
ஓம் பாராயை நம:
ஓம் பரந்தபாயை நம:
ஓம் ஸம்ஸாரஸேதவே நம:
ஓம் க்ருராக்ஷ்யை நம:
ஓம் மூர்ச்சாயை நம:
ஓம் மக்நாயை நம:
ஓம் மனுப்ரியாயை நம:
ஓம் விஸ்மயாயை நம:
ஓம் துர்ஜமாயை நம:
ஓம் தக்ஷõயை நம:
ஓம் தனுஹந்த்ர்யை நம:
ஓம் தயாலயாயை நம:
ஓம் பரப்ருஹ்மணே நம:
ஓம் ஆநந்தரூபாயை நம:
ஓம் ஸர்வஸித்தி விதாயின்யை நம: