SHIRDI LIVE DARSHAN

Monday 6 February 2012

மகரிஷி வேதாத்திரி அவர்களின் வாழ்க்கை வரலாறு E- book



 


அருட்காப்பு மற்றும் சங்கல்பம் . MP3
அருட்காப்பு
அருட் பேராற்றல்
இரவும் பகலும்,
எல்லா நேரங்கலிலும்,
எல்லா இடங்கலிலும்,
எல்லா தொழில்களிலும்,
உறுதுணையாகவும்,
பாதுகாப்பாகவும்,
வழி நடத்துவதாகவும்
அமையுமாக!
வாழ்க வளமுடன்! 
குரு வாழ்க !   குரு சரணம் !  குருவே துணை !
சங்கல்பம் 
அருட்பேராற்றல் கருணையினால்
உடல் நலம்,
நீள் ஆயுள்,
நிறை செல்வம்,
உயர் புகழ்,
மெய்ஞ்ஞானம்
ஓங்கி வாழ்வேன்!
 


வாழ்க வையகம்                                                             வாழ்க வையகம்

                                        வாழ்க வளமுடன் 
மனவள கலை மன்றம் , குண்டலினி யோகம் , மனம் , ஆக்கினை , தவம் , துரியம் , புத்தகம் , நூல் ,mp3 , கூடுவாஞ்சேரி , உடற்பயிற்சி ,

No comments:

Post a Comment